கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
தினமும் வீட்டின் வெளியே அமர்ந்து அக்கம் பக்கத்தினரின் பேச்சுகளை உற்றுக் கவனிக்கும் இவர், தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளை உள்ளடக்கிய சிறப்பு ஆவணக் காப்பகம் ஒன்றை தனது வீட்டில் பராமரித்து...
ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி – ஈரான் அதிபர் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: அமெரிக்கா தகவல்
admin - 0
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பின்போது வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான்,...
நேபாள பெருவெள்ளத்துக்கான காரணங்களை அடுக்கும், இயற்கையை சுரண்டாமல் இருக்க எச்சரிக்கும் செய்திகள் எல்லாம் அணிவகுத்து வரும் நிலையில், தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது நேபாள வெள்ளத்தை தாக்குப்பிடித்த ‘வைரல்’ வீடும் அதைப் பற்றிய பின்புலத் தகவலும்.
நேபாள வெள்ள உயிரிழப்பு செப்டம்பர் 3 நிலவரப்படி 1250-ஐ கடந்துள்ளது. 1,200 வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 1,000 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும் நேபாள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக நேபாள வெள்ளச்...
பாகிஸ்தானின் கராச்சி நகர் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 1947-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கராச்சி நகரில் 51.1 சதவீத இந்துக்கள் வசித்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்கு மாறிய அந்த நகரில் தற்போது 1.12 சதவீத இந்துக்கள் மட்டுமே உள்ளனர். அங்கு 250 இந்து கோயில்கள் இருந்த நிலையில் தற்போது 50 கோயில்கள்...
திபெத் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்: நேபாளத்தில் உயிரிப்பு 1,252 ஆக அதிகரித்த நிலையில் அச்சம்
admin - 0
நேபாளத்தை உலுக்கிய பேரழிவு வெள்ளப் பேரிடரில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த சோகம் மறையும் முன்பே திபெத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் உள்ள இமயமலையின் லாங்டாங்லிருங் பனிச்சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை கடந்த மாதம் 26-ம் தேதி உடைந்தது. இதன் விளைவாக நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
பாறைகள், மண், சேறு சகதியுடன்...
நுவாகோட்டில் உள்ள தேவிகாட் என்ற ஆற்றங்கரை நகரத்தில் இருந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தை பெருவெள்ளம் தாக்கியது. வெள்ளம் வருவதை அறிந்து ஒரு சிலர் உயரமான பகுதிக்கு சென்று உயிர் தப்பினர். அதே நேரத்தில் 7 முதியவர்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே, முதியோர் பாரமரிப்பு இல்லத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் தன்னார்வலர்கள் அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 91 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டியை போராடி...
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய பேங்க் ஆப் அமெரிக்காவின் பெண் துணைத் தலைவர் நியூயார்க் டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய மனநலப் பாதிப்புள்ள பெண்ணைக் காவல் துறை சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த எரின் பியசெண்டி (32), பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய இவர், நேற்று மேற்கு 42-வது...
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கியது.
அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைந்திருக்கும் பஹ்ரைன் நோக்கி ஈரான் வன்வழித் தாக்குதலை நடத்தியது. ஆனால், பஹ்ரைன் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு இத்தாக்குதலை முறியடித்ததாகக் கூறியுள்ளதுடன், பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க ராணுவம், ஈரானிய ராணுவ இலக்குகள் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகக்...
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என நேபாள அரசு வலியுறுத்தி உள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்பாறை உடைந்ததன் விளைவாக நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, பெரும் பேரழிவை ஏற்படுத்தியது.
உயிரிழப்பு 1,100-ஐ தாண்டியது
இதுவரை 1,100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 4,800 பேரின் கதி என்ன என்பது...
நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
நேபாளத்தின் வடக்கே திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனி பாறைகள் சரிந்ததால் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுனாமியைப் போன்று தாக்கிய இந்த ஆற்று வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் அடித்துச்...









