இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து 25-23, 21-16 தாய்லாந்தின் புசனான் ஓங்பாம்ருங்பனை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி காந்த் 19-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுஷி தனகாவிடமும், இந்திய வீரர் லக்சயா சென் 19-21,...
பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றுக்கு உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்ட்யுக், ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யுக் 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி அரை இறுதிக்கு...
நார்வே செஸ் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நார்வேயின் ஓஸ்லோ நகரில் இந்த செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸின் அலிரேசா பிரோஸ்ஜாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை தோற்கடித்தார்.
நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகியோரிடையிலான ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார்....
4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது.
கால்பந்து விளையாட்டில் மாபெரும் திருவிழா என்று அழைக்கப்படும் ஃபிஃபா (உலக கால்பந்து சம்மேளனம்) நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை வரும் 11-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் போட்டிகளில் இது முக்கியத்துவம்...
அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் வரும் 11-ம் தேதி முதல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், வீரர்களின் திறன், சாதனைகள், உலகக் கோப்பை வரலாற்றில் அணிகள் பெற்ற இடங்கள் உள்ளிட்டவை குறித்து இங்கு விரிவாகத் தரப்படுகிறது.
குரூப் ‘ஏ’: மெக்சிகோ, தென்கொரியா, செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா
சொந்த மண்ணில் மெக்சிகோ
பயிற்சியாளர்: ஜேவியர் அகுய்ரே
பிஃபா தரவரிசை: 15
தகுதி...
80-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை எஸ்ஆஎம் கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளான நேற்று ஆடவருக்கான 50 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவில் எஸ்டிஏடி சென்னை அணி வீரர் தனுஷ் சுரேஷ் பந்தய தூரத்தை 28.40 வினாடிகளில் கடந்து எஸ்டிஏடி டால்ஃபின் அணி வீரர் யாதேஷ் பாபுவின் பழைய சாதனையான 28.57 வினாடிகளை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
மகளிருக்கான 200 மீட்டர்...
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது ஆர்சிபி அணி. 156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றிகண்டது.
37 வயதான விராட் கோலி 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில்...
அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும், சூழ்நிலைக்குத் தகுந்தபடி ஆட்டத்தை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பின் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இந்தத் தொடரில் அனைவரது கவனத்தையும் தனது...
“ஆர்சிபி அணி பவர்பிளேவிலேயே ஆட்டத்தை பறித்துவிட்டது” – குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் வேதனை
admin - 0
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது.
முதலில் பேட் செய்த குஜராத் அணியை ஷார்ட் பால் வியூகத்தை பயன்படுத்தி ஆர்சிபி அணி 155 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. 156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி பவர்பிளேவில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கான பாதையை எளிதாக்கியது. கடைசி...
“ஐபிஎல் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியுள்ளோம்” – ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் விவரிப்பு
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி. இந்த தொடரில் ரஜத் பட்டிதார் 192.69 ஸ்டிரைக் ரேட்டுடன் 501 ரன்கள் விளாசி சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இறுதிப் போட்டிக்கு பின்னர் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது: கடந்த ஆண்டு எங்களுக்கு மிகப்பெரிய அழுத்தம்...










