Google search engine
உலகத் தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். வீர பாலகர் தினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் பாபா சோராவார் சிங் (9), பாபா பதே சிங் (6) ஆகியோர் முகலாய படை வீரர்களால் கடத்தப்பட்டனர். அவர்களை மதம் மாறச் சொல்லி நவாப் வாசிர் கான் நிர்பந்தித்தார்....
ராஜஸ்தானில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 19 ஆக உயர்ந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 20-ம் தேதி எல்பிஜி டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் டேங்கரின் மூடி திறந்து எரிவாயு காற்றில் பரவியதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததில் பலர் தீக்காயம் அடைந்தனர். சம்பவ நாளில் 11 பேரும் அதன் பிறகு 4 பேரும்...
பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் நிதியுதவி கோரினார். ஆந்திராவில் ஆட்சி நடத்தும் தெலுங்கு தேசம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சூழலில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர்...
கர்நாட​கா​வில் காங்​கிரஸ் செயற்​குழு கூட்​டம் நேற்று தொடங்கியது. இதில் வைக்​கப்​பட்​டிருந்த பதாகை​யில் தவறான இந்திய வரை​படம் இடம்​பெற்றது சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. க‌ர்நாடக மாநிலத்​தில் உள்ள பெலகாவியில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அண்ணல் காந்தி தலைமை​யில் காங்​கிரஸ் மாநாடு நடைபெற்​றது. இதன் 100வது ஆண்டையொட்டி, அங்குகாங்​கிரஸ் சிறப்பு செயற்​குழு கூட்டம் அதன் தேசிய தலைவர் மல்லி​கார்ஜூன கார்கே தலைமை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் மக்களவை எதிர்க்​கட்சி தலைவர் ராகுல்...
தெலங்​கானா மாநிலம், காமாரெட்டி மாவட்​டத்​தில் உள்ள பிபி பேட்டை போலீஸ் நிலை​யத்​தில் சப்-இன்ஸ்​பெக்​டராக பணியாற்றிய சாய்​கு​மார் மற்றும் அதே காவல் நிலை​யத்​தில் காவலராக பணியாற்றிய ஸ்ருதி மற்றும் ஒரு கூட்டுறவு சங்கத்​தில் கம்ப்​யூட்டர் ஆபரேட்​டராக பணியாற்றும் நிகில் ஆகிய 3 பேரின் செல்​போன்​களும் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆனதால், அவரவர் வீடுகள் சில மணி நேரம் தேடினர். அதன் பின்னர் இது குறித்து பிபி பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார்...
குஜராத் மாநிலத்தில் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரை தாக்கியதாக கூறி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர். மாணவர்கள் விடுதியில் மது பயன்படுத்தப்படுவதாக கூறி ஹேமசந்திரயா நார்த் குஜராத் பல்கலைகழகத்துக்கு (எச்என்ஜியு) எதிராக, படன் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல், சித்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சந்தன்ஜித் தாக்கூர், மாணவர் அமைப்பினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் போராட்டத்தில்...
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்க, 70 மணி நேரத்துக்கு மேலாக மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கோத்புத்லி -பெஹ்ரோர் மாவட்டம் பதியாலி தானி பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி சேத்தனா. இவர் கடந்த திங்கள் கிழமை தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு தோண்டி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் சேத்தனா தவறி விழுந்தார். 150 அடி...
சினிமா பிரபலங்களின் பவுன்சர்கள் மற்றும் தனியார் மெய்க்காப்பாளர்கள் அத்துமீறி நடந்துகொண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்தார். ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4-ம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதனை காண அப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (35) உயிரிழந்தார். அவரது மகன்...
முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்​களும் இரங்கல் தெரி​வித்​துள்ளனர். இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங் கடந்த 1932 செப்​.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்​போது பாகிஸ்​தானில் உள்ளது) பிறந்​தவர். காங்​கிரஸ் மூத்த தலைவர்​களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்​ம​ராவ் தலைமையிலான அமைச்​சர​வை​யில் நிதி அமைச்​சராக பதவி வகித்​தார். பொருளாதார வல்லுநரான...
பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்பான புகாரில் அதன் இயக்குநர் உட்பட‌ 8 பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் பட்டியலின பேராசிரியர் கோபால் தாஸுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர்...