ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிஆர். நாயுடு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பல முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர், இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழுமலையான் கோயில்களை ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்க வேண்டும் என்னும்...
அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி சார்பில் புனித பூப்போர்வை அனுப்ப வேண்டாம்: இந்து சேனா அமைப்பு வலியுறுத்தல்
admin - 0
ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் முஸ்லிம்களின் புகழ்பெற்ற காஜா அஜ்மீர் ஷெரீப் தர்கா உள்ளது. இது மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு வருடமும் தர்காவின் உருஸ் விழாவுக்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் புனித பூப்போர்வை அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்தவகையில் அஜ்மீர் தர்காவில் டிசம்பர் 28-ல் நிகழும் உருஸ் விழாவுக்கு பிரதமர் மோடி சார்பில் புனித பூப்போர்வை அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதை...
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியரின் உடல் 6 மாதங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது
admin - 0
ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியரின் உடல் 6 மாதங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டம் பங்கதா கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா யாதவ் (41). மனைவி 2 மகன்கள் உள்ளனர். ஒரு முகவர் மூலம் வேலை விசா பெற்றுக் கொண்டு ஜனவரி 16-ம் தேதி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார் கண்ணையா. செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் பகுதிக்கு சென்ற அவருக்கு சமையலர் வேலை தருவதாகக்...
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள டிங்குச்சா கிராமத்தில் வசித்து வந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு இந்தியர்களின் உடல் கனடா எல்லையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, குஜராத் அகமதாபாத் போலீஸார் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் பவேஷ் அசோக்பாய் படேல் மீது வழக்குப் பதிவு செய்தனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற விரும்பும் இந்தியர்களிடம் பவேஷ் ரூ.60 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு...
நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி
admin - 0
ஹைதராபாத்தில் கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ‘புஷ்பா-2’ பட குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடத்த ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த 4-ம் தேதி இரவு திரையிடப்பட்டது. சிறப்பு காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜுன் வந்தார். அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், அங்கு...
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு அஞ்சல்தலை, நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ரூ.44,605 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கென்-பெட்வா நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்...
வாஜ்பாய் 100வது பிறந்த நாளில் டெல்லியில் என்டிஏ தலைவர்கள் கூட்டம்: சிறந்த நிர்வாகம் பற்றி ஆலோசனை
admin - 0
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளான நேற்று டெல்லியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்), ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), எச்.டி.குமாரசாமி (மதசார்பற்ற ஜனதா தளம்), அனுப்ரியா படேல்...
வங்கதேசத்தில் நடத்தப்படும் இந்துக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வங்கதேச நாட்டு மக்களுக்கு 685 முன்னாள் நீதிபதிகள், தூதர்கள் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்குள்ள இந்து கோயில்களும் தாக்கப்பட்டன. இதனால் அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வங்கதேசத்தில் அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்று...
டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஆம் ஆத்மி அரசு மீது குற்றப்பத்திரிகையை வெளியிட்டது பாஜக.
டெல்லியில் கடந்த 10 ஆண்டு களாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி, 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியுடனோ அல்லது எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியுடனோ இணைந்து போட்டியிட மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம் என்று கேஜ்ரிவால் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம்...
அயோத்தி ராமர் கோயில் முதலாம் ஆண்டு விழாவை ஜனவரி 11 முதல் 3 நாள் கொண்டாட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதனை பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கும் வகையில் இந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி பிராண பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு...










