Google search engine
அமெரிக்​கா​வின் பிளெட்​சர் பள்​ளி​யில் நடை​பெற்ற கலந்​துரை​யாடல் ஒன்​றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது அவர் கூறிய​தாவது: மாலத்​தீ​வில் கடந்த முறை நடை​பெற்ற அதிபர் தேர்​தலில், இந்​தி​யாவே வெளி​யேறு என்ற பிரச்சாரம் அதி​க​மாக முன்​னெடுக்​கப்​பட்​டது. அந்த பிரச்சாரத்தை முன்​னெடுத்​தவர்​தான் (முகமது முய்​சு) அங்கு அதிப​ராகப் பொறுப்​பேற்​றார். அவர் வெற்றி பெற்ற சில நாட்​களி​லேயே, இந்திய நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்ட பல ஒப்​பந்​தங்​களை ரத்து செய்​தார். அவர் அதிப​ராகப் பொறுப்​பேற்ற சில மாதங்​களி​லேயே, அந்நாட்டில்...
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடானில் எபோலா வைரஸ் பரவல் உள்ளதால், இந்த நாடுகளுக்கு பயணத்தை தவிர்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலோ காய்ச்சல் பரவி வருகிறது. இது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது இதற்கு தடுப்பூசி இல்லை. ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த நாடுகளில் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இதனால்...
மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநில அரசு அறிவித்தது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை பாஜக கூறியிருந்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு பல்வேறு அதிரடி...
கேரள தேவஸ்​வம் துறை அமைச்​சர் கே.முரளிதரன் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சபரிமலை ஐயப்​பன் கோ​யிலுக்கு சொந்​த​மான தங்​கம் காணா​மல் போனது தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வின் (SIT) அறிக்​கைக்​காக காத்​திருக்​கிறோம். அந்த அறிக்கை கிடைத்​தவுடன் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் உடனடி​யாகத் தொடங்​கும். கடவுள் சொத்​தைக் கொள்​ளை​யடித்த எவரும் சட்​டத்​தின் பிடி​யில் இருந்து தப்ப முடி​யாது. எபோலா வைரஸ் தொற்று குறித்து கேரள மக்​கள் அச்​சப்​படத் தேவை​யில்​லை. இந்​தி​யா​வில் இது​வரை எபோலா பாதிப்பு...
தெலங்​கானா மாநில தலைநகர் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த சிறுநீர க​வியல் துறை மருத்​து​வர் சையது முகமது கவுஸ், சீனா​வின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்​து​வ​மனைக்கு சென்று ரோபோ அறுவை சிகிச்​சை​யில் சிறப்பு பயிற்​சிகளைப் பெற்​றார். இந்நிலையில், வூஹானில் இருந்து 3,000 கி.மீ. தொலை​வில் உள்ள ஹைத​ரா​பாத் மருத்​து​வ​மனை​யில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்​தார். இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்​கள் நீடித்​தது. ஹைத​ரா​பாத் மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்​கப்​பட்​டு,...
எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்​கும் ​போது அருண் குமார் திவாரி, சந்​தீப் அரே என்ற 2 இந்​தி​யர்​கள் உயி​ரிழந்​தனர். உலகின் மிக உயரமான எவ ரெட்ஸ் சிகரத்தை சந்​தீப் அரே புதன்​கிழமை​யும் அருண் குமார் திவாரி வியாழக்​கிழமை மாலை​யும் அடைந்​துள்​ளனர். பின்னர் கீழே இறங்​கும்​போது 4 ஷெர்பா வழி​காட்​டிகளின் உதவி​யுடன் வந்​து​ கொண்​டிருந்த திவாரி ‘ஹிலாரி ஸ்டெப்' பகு​திக்கு அருகே உயி​ரிழந்​தார். சந்​தீப் அரே உடல்​நலக் குறைவுக்கு பிறகு ஷெர்பா...
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை மே 28-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் இறைவனின் பெயரில் முஸ்லிம்கள் கால்நடைகளை பலியிடுவது வழக்கம். உ.பி.யில் சில பகுதிகளில் தெருக்கள், சந்துக்களிலும் பலியிடப்பட்டது. அதன்பின், கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதல் பொதுவெளியில் பலியிட தடை செய்யப்பட்டது. இது சர்ச்சையானது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரியும், கால்நடை பலியிட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதற்கு...
தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் கூறும்போது, “வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைபோல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்குகின்றனர்’’ என்று குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, கடந்த 16-ம் தேதி ‘‘காக்ரோச் ஜனதா கட்சியை’’ (கரப்பான்பூச்சி ஜனதா...
மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்ற நபருக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு, ஜார்கிராம் நகரில் பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது சாலையோர கடை ஒன்றில் பிரதமர் மோடி பேல் பூரி வாங்கினார். அந்த கடையில் இருந்த விக்ரம் சாவோ என்பவர் பிரதமர் மோடிக்கு மசாலா பொரி,...
பஞ்​சாப் - ஜம்மு தேசிய நெடுஞ்​சாலை​யில் சிசிடிவி கேம​ராக்​களை பொருத்தி பாகிஸ்​தானுக்​காக உளவு பார்த்த இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். நாட்​டின் மிக நீள​மான தேசிய நெடுஞ்​சாலை​யான என்​எச்44 காஷ்மீரின் நகரில் இருந்து கன்​னி​யாகுமரி வரை நீண்​டுள்​ளது. இந்த தேசிய நெடுஞ்​சாலை​யில் பஞ்​சாப் முதல் காஷ்மீர் வரையி​லான சாலை​யில் ராணுவ வாக​னங்​களின் போக்​கு​வரத்து மிக​வும் அதி​க​மாக இருக்​கும். பாகிஸ்​தானின் ஐஎஸ்​எஸ் உளவாளி​கள், பஞ்​சாப் எல்​லைக்கு உட்​பட்ட என்​எச் 44 நெடுஞ்​சாலை​யில் அதிநவீன சிசிடிவி...