Google search engine
Home தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்

என்டிஏ எம்பிக்களுக்கு இரவு விருந்தளித்த பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளைச் சேர்ந்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களுக்கு (எம்​பி) பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தனது இல்​லத்​தில் இரவு விருந்து அளித்​தார். டெல்லியில் எண் 7, லோக் கல்​யாண் மார்க்​கில் உள்ள...

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் போராடுங்கள்: மம்தா

மேற்​கு​வங்க வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர் நீக்​கப்​பட்​டால் சமையல் பாத்​திரங்​களு​டன் பெண்​கள் போராட வேண்​டும் என்று அந்த மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார். வரும் மார்ச் அல்​லது ஏப்​ரல் மாதத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத்...

கேரளாவில் போலி மருந்துகள்: மத்திய அரசு தலையிட காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்​தின்​போது காங்​கிரஸ் எம்.பி.ஜெபி மாத்​தர் ஹிஷாம் நேற்று பேசி​ய​தாவது: கேரள மாநிலம் கோழிக்​கோடு, திருச்​சூர், திரு​வனந்​த​புரத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​களில் அதிக அளவில் போலி மருந்​துகள்...

‘உரிமை கோரப்​ப​டாத பணத்தை மீட்டெடுங்கள்’ – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

உங்​கள் பணம், உங்​கள் உரிமை இயக்​கத்​தில் பங்​கேற்று உரிமை கோரப்​ப​டாத பணத்தை மீட்​டுக்​கொள்ள வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். வங்​கி​கள், காப்​பீட்டு நிறு​வனங்​கள், பங்​குச் சந்​தை, பரஸ்பர நிதி நிறு​வனங்​களில்,...

திருப்​பதியில் முக்கிய நாட்களில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்​கப்​பட்​டு, அதன் வழியே பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்பட உள்​ளனர். இதற்​கான ஆன்​லைன் டிக்​கெட்​டு​கள்...

வரலாற்றை மதிக்காவிட்டால் சிறந்த எதிர்காலம் இல்லை: வந்தே மாதரம் சர்ச்சை பற்றி சத்குரு கருத்து

 தனது வரலாற்றை மதிக்​காத எந்​தவொரு நாடும் தனக்​கென ஒரு எதிர்​காலத்தை உரு​வாக்க முடி​யாது என்று ஈஷா அறக்​கட்​டளை​யின் நிறு​வனர் சத்​குரு கூறி​னார். வந்தே மாதரம் தேசி​யப் பாடலின் 150-வது ஆண்டு விழாவை முன்​னிட்டு நாடாளு​மன்​றத்​தில்...

நிதி வசூலில் சுணக்கம் காரணமாக அயோத்தி பாபர் மசூதி பணிகள் 6 ஆண்டுகளாக தாமதம்

அயோத்​தி​யில் 6 ஆண்​டு​களாகி​யும் பாபர் மசூதி கட்​டு​மானப் பணி தொடங்​கப்​பட​வில்​லை. வடிவ​மைமைப்பு முடி​வா​காதது, நிதி வசூலில் சுணக்​கம் ஆகியவை இதற்கு காரண​மாக உள்​ளன. உத்​தரபிரதேசம், அயோத்தி ராமர் கோயில் தொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்ற...

இண்​டிகோ விமான சேவை முடங்கிய​போது பிற நிறுவனங்கள் கட்டணங்​களை பல மடங்கு உயர்த்தி​யது எப்​படி? – ஐகோர்ட்

இண்​டிகோ விமான சேவை முடங்​கிய​போது பிற நிறு​வனங்​கள் கட்​ட​ணங்​களை பல மடங்கு உயர்த்​தி​யது எப்​படி என டெல்லி உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்பி உள்​ளது. விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகத்​தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர...

கரோனா காலத்தில் ஆப் மூலம் ரூ.1,000 கோடி முதலீட்டு மோசடி – 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்கு...

கரோனா பேரிடரின்போது செல்போன் செயலி மூலம் ரூ.1,000 கோடி சுருட்​டிய வழக்​கில் 2 சீனர்​கள் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. இதுகுறித்து சிபிஐ அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: கரோனா பொது​முடக்​கத்​தின் போது ”எச்​பிஇசட்...

மாதவிடாய் விடுமுறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

 க‌ர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறுவனங்​களில் பணி​யாற்​றும் பெண் பணி​யாள‌ர்​களுக்கு மாதம் ஒரு​நாள் ஊதி​யத்​துடன்​கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்​மாநில அரசு உத்​தர​விட்​டது. இந்த உத்​தர​வுக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கில் கர்​நாடக உயர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முகம்மது ரபீக் மைதீன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் நெல்லையைச் சேர்ந்த சபரி (22)...

குமரி: கடற்கரைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் கடற்கரைப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சூழலைக் கருத்தில் கொண்டு, நேற்று கடற்கரையில் தேங்கியிருந்த சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினரும் ஐயப்பா மகளிர் கல்லூரி மாணவிகளும் இணைந்து...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...