என்டிஏ எம்பிக்களுக்கு இரவு விருந்தளித்த பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்பி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்தார்.
டெல்லியில் எண் 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள...
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் போராடுங்கள்: மம்தா
மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் போராட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத்...
கேரளாவில் போலி மருந்துகள்: மத்திய அரசு தலையிட காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி.ஜெபி மாத்தர் ஹிஷாம் நேற்று பேசியதாவது: கேரள மாநிலம் கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக அளவில் போலி மருந்துகள்...
‘உரிமை கோரப்படாத பணத்தை மீட்டெடுங்கள்’ – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கத்தில் பங்கேற்று உரிமை கோரப்படாத பணத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை, பரஸ்பர நிதி நிறுவனங்களில்,...
திருப்பதியில் முக்கிய நாட்களில் விஐபி சிபாரிசு கடிதங்கள் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள்...
வரலாற்றை மதிக்காவிட்டால் சிறந்த எதிர்காலம் இல்லை: வந்தே மாதரம் சர்ச்சை பற்றி சத்குரு கருத்து
தனது வரலாற்றை மதிக்காத எந்தவொரு நாடும் தனக்கென ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறினார்.
வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடாளுமன்றத்தில்...
நிதி வசூலில் சுணக்கம் காரணமாக அயோத்தி பாபர் மசூதி பணிகள் 6 ஆண்டுகளாக தாமதம்
அயோத்தியில் 6 ஆண்டுகளாகியும் பாபர் மசூதி கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. வடிவமைமைப்பு முடிவாகாதது, நிதி வசூலில் சுணக்கம் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன.
உத்தரபிரதேசம், அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற...
இண்டிகோ விமான சேவை முடங்கியபோது பிற நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது எப்படி? – ஐகோர்ட்
இண்டிகோ விமான சேவை முடங்கியபோது பிற நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியது எப்படி என டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர...
கரோனா காலத்தில் ஆப் மூலம் ரூ.1,000 கோடி முதலீட்டு மோசடி – 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்கு...
கரோனா பேரிடரின்போது செல்போன் செயலி மூலம் ரூ.1,000 கோடி சுருட்டிய வழக்கில் 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் நேற்று கூறியதாவது: கரோனா பொதுமுடக்கத்தின் போது ”எச்பிஇசட்...
மாதவிடாய் விடுமுறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு மாதம் ஒருநாள் ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்...




