Google search engine
கோடை விடு​முறை என்​ப​தால் திருப்​பதி ஏழுமலையான் கோயி​லில் வழக்​கத்​திற்​கும் அதி​க​மாக பக்தர்களின் கூட்​டம் உள்​ளது. அது​வும் கடந்த வெள்ளி (தொழிலாளர் தினம்), சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்​களும் அரசு விடுமுறை நாட்​கள் என்​ப​தால், கூட்​டம் மேலும் அதி​கரித்​தது. இதனால் கோயிலுக்கு வெளியே சுமார் 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் வரிசை​யில் தரிசனத்​துக்​காக காத்​திருந்​தனர். கோடை காலத்​தில் கூட்​டம் அதி​கரிக்​கும் என்​பதால் கடந்த மே 1-ம் தேதி முதல்...
இந்​தோ - பசிபிக் பிராந்​தி​யத்​தில் அமை​தி, ஸ்திரத்தன்​மை, வளர்ச்​சிக்கு இந்தியாவும் வியட்​நா​மும் ஒருங்கிணைந்து பாடு​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தெரி​வித்​தார். இந்​தி​யா​வுக்கு 3 நாள் அரசு முறைப் பயண​மாக வருகை தந்​துள்ள வியட்​நாம் அதிபர் டோ லாம் மற்​றும் பிரதமர் மோடி இடையி​லான உயர்​நிலை குழுப் பேச்​சு​வார்த்தை டெல்​லி​யில் நேற்று நடைபெற்றது. இந்​தப் பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, இரு நாடுகளுக்​கும் இடையி​லான பொருளா​தா​ரம் மற்​றும் பாதுகாப்புத் துறை உறவு​களைப்...
மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சில நேரங்​களில் இடங்​களைக் கைப்​பற்​ற​வும், சில நேரங்​களில் ஒட்​டுமொத்த அரசுகளையே கவிழ்க்​க​வும் வாக்​கு​கள் திருடப்படுகின்​றன. மக்​களவை​யில் உள்ள 240 பாஜக எம்​.பி.க்​களில், தோராய​மாக ஒவ்​வொரு 6-வது எம்​.பி.​யும் (6-ல் ஒரு​வர்) வாக்​குத் திருட்டு மூலமே வெற்றி பெற்​றுள்​ளார். அவர்​களைக் கண்​டறிவது கடினமல்ல. பாஜக பாணி​யிலேயே அவர்​களை ‘ஊடுரு​வல்​காரர்​கள்’ என்று அழைக்​கலா​மா ? ஹரி​யா​னாவைப்...
பத்​தா​யிரம் கி.மீ. வரை கண்​டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி-6 ஏவுகணை வரலாறு படைக்க தயா​ராக உள்​ளது என்று பாஜக தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முதல் கண்​டம் விட்டு கண்​டம் பாயும் ‘அக்​னி-6’ ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வடிவமைத்துள்​ளது. இந்த ஏவுகணை சோதனையை நடத்த தயா​ராக இருப்​ப​தாக​வும், அரசின் அனு​ம​திக்​காக காத்​திருப்​ப​தாக​வும் டிஆர்​டிஓ தலை​வர் சமீர் வி.​காமத் சமீபத்​தில் கூறி​யிருந்​தார். இந்​நிலை​யில், பாஜக தனது அதி​காரப்​பூர்வ...
அ​சாம் பேர​வைத் தேர்​தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, மொத்​தம் உள்ள 126-ல் 102 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதன்​ மூலம் தொடர்ந்து 3-வது முறை​யாக இக்​கூட்​டணி ஆட்​சியை தக்கவைத்துக் கொண்​டது. இதனிடையே, மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்டா மற்​றும் ஹரியானா முதல்​வர் நயாப் சிங் சைனி ஆகியோர் அசாம் மாநிலத்​துக்​கான மத்​தி​யப் பார்​வை​யாளர்​களாக நியமிக்கப்பட்டுள்​ளனர். ஓரிரு நாளில் பாஜக​வின் மத்​தி​யப் பார்வை​யாளர்​கள் குவாஹாட்​டிக்கு வரு​வார்​கள் என்​றும், அதன்...
மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நேற்று முன்​தினம் வெளி​யிடப்​பட்​டன. மொத்​தம் 293 தொகுதிகளுக்​கான முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதில் 207 தொகு​தி​களில் பாஜக வெற்றி பெற்​றது. இதுகுறித்து சர்​வ​தேச ஊடகங்​கள் செய்​தி​களை வெளி​யிட்டு உள்​ளன. பிரிட்​டனை சேர்ந்த பிபிசி, ‘‘மோடி​யின் பாஜக வங்​கத்தை வென்றிருக்​கிறது’’ என்ற தலைப்​பில் செய்தி வெளி​யிட்டு உள்​ளது. பல்​வேறு சவால்​கள் நிறைந்த மேற்​கு​வங்​கத்​தில் பாஜக வெற்றி பெற்​றிருக்​கிறது. இது மோடி ஆட்​சி​யின் முக்​கிய மைல்​கல் என்று பிபிசி...
ஜம்மு- காஷ்மீரில் ‘போதைப் பொருள் இல்லாத ஜம்மு- காஷ்மீர் அபியான்' திட்டத்தின் கீழ், போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் தடுப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் காஷ்மீர் மண்டலத்தில் ரூ.12.66 லட்சம் மதிப்பிலான 6...
இந்தியா மற்​றும் ஜமைக்கா நாடு​களுக்கு இடையே பல் வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜமைக்கா நாட்​டுக்கு 9 நாள் பயண​மாகச் சென்​றுள்ள வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்சங்கர், அந்​நாட்டு வெளி​யுறவு அமைச்​சர் காமினா ஜே.ஸ்மித்தை திங்​கள்​கிழமை சந்​தித்து விரி​வாகப் பேசி​னார். அதன் பின்​னர் செய்​தி​யாளர்களிடம் ஜெய்​சங்​கர் கூறிய​தாவது: டிஜிட்​டல் பரி​மாற்​றம், கலாச்​சா​ரம், விளை​யாட்டு மற்​றும் டிஜிட்டல் பணப்​பரிவர்த்​தனை ஆகிய துறை​களில் சமீபத்​தில் கையெழுத்​தான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களைச் செயல்படுத்துவது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. கரீபியன் நாடு​களுக்​கான...
பிஹாரில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​ட​ணி​யில் முதல்​வர் நிதிஷ் கு​மார் மாநிலங்​களவை எம்​.பி.​யா​னார். இதனால் முதல்​வ​ராக பாஜக மூத்த தலை​வர் சாம்​ராட் சவுத்ரி பிஹாரின் புதிய முதல்​வ​ராக பதவி​யேற்​றார். ஐக்​கிய ஜனதா தளத்​தைச் சேர்ந்த பிஜேந்​திர பிர​சாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி ஆகியோர் துணை முதல்​வர்​களாகப் பதவியேற்​றனர். இந்த சூழலில் பிஹார் அமைச்​சரவை நாளை விரி​வாக்​கம் செய்​யப்​படு​கிறது. பாஜகவை சேர்ந்த 12 பேர், ஐக்​கிய ஜனதா தளத்​தைச் சேர்ந்த...
வியட்​நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்​துள்​ளார். நேற்று பிஹார் மாநிலம் கயா​வுக்கு அவர் வருகை தந்​தார். இதையொட்டி கயா விமான நிலை​யத்​துக்​குச் சென்ற முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி, அதிபர் தோ லாமுக்கு சிறப்பான வரவேற்பு அளித்​தார். இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்​கத்​தில் முதல்​வர் சாம்​ராட் கூறும்போது, “வியட்​நாம் அதிபரின் வரலாற்​றுச் சிறப்புமிக்க வருகை, ஏற்கெனவே வலு​வாக​வும், பிணைப்​பாக​வும் உள்ள இந்தியா-​வியட்​நாம் உறவு​களை சந்​தேகமின்றி...