Google search engine

மணிப்பூரில் கையில் துப்பாக்கியுடன் கால்பந்து விளையாடிய 5 பேர் கைது

மணிப்பூரில் கையில் துப்பாக்கியுடன் இளைஞர்கள் கால்பந்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அந்த இளைஞர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன்...

காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம்: பாட்னாவில் இந்து அமைப்பினர் கோஷம்

காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம்…புல்வாமா ஹீரோக்களை நாம் கொண்டாடவேண்டாம் என்று பாட்னாவில் இந்து ஷிவ் பவானி சேவா அமைப்பினர் கோஷம் எழுப்பினர். நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிஹார் மாநிலம்...

ஆந்திராவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மீது ஒருதலையாக காதலித்த இளைஞர் ஆசிட் வீச்சு

ஒரு தலைபட்சமாக காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால், ஆத்திரமடைந்த காதலன், காதலர் தினமான நேற்று அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். திருப்பதியை அடுத்துள்ள அன்னமைய்யா மாவட்டம், மதனபல்லி...

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குகி பழங்குடியினர் வரவேற்பு, மைதேயி அமைப்பு எதிர்ப்பு

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியிருப்பது நம்பிக்கையின் ஒளிக்கீற்று என்று குகி பழங்குடியினர் கூறியுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மைதேயி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மணிப்பூரில் குகி பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினர்...

கேரள கோயில் விழாவில் 2 யானை மிரண்டு ஓடியதில் 3 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

கேரளா கோயில் திரு​விழா​வின் போது யானைகள் மிரண்டு ஓடிய​தில் 3 பக்தர்கள் உயிரிழந் தனர். 30-க்​கும் மேற்​பட்​டோர் உயிரிழந்​தனர். கேரள மாநிலம் கோழிக்​கோடில் மனக்​குலங்கரா விஷ்ணு கோயில் உள்ளது. இங்கு நேற்று​முன்​தினம் திரு​விழா நடைபெற்​றது....

பெண் நீதிபதி மீது செருப்பு வீசிய குற்றவாளி: தெலங்கானாவில் சம்பவம்

பெண் நீதிபதி மீது குற்றவாளி ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலத் தலைநகர், ஹைதராபாத் செர்லோபல்லி மத்திய சிறையில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் இருப்பவர் கரண்சிங்...

வடக்கு – தெற்கு கலாச்சார உறவை உணர்த்தும் கண்காட்சியுடன் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடக்கம்

உத்தர பிரதேச மாநிலம் வாரா ணசி​யில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடங்​கு​கிறது. பிரதமர் நரேந்திர மோடி​யின் மக்களவை தொகுதி வாராணசி​யில் கடந்த 2 ஆண்டு​களாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்​றது....

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​து ஆவணங்கள் ஒப்படைப்பு

தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​துக்​களின் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை போலீ​ஸாரிடம் ஒப்படைக்​கப்​பட்டன. 1991-96 காலகட்​டத்​தில் வருமானத்​துக்கு அதிகமாக சொத்​துக்கு​வித்​ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகத்தை ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு: ஒப்பந்தங்கள் கையெழுத்து

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது வரும் 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகத்தை ரூ.43.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு...

முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு தொடர குடியரசு தலைவர் அனுமதி கோரி உள்துறை அமைச்சகம் கடிதம்

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு தொடர குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மனுவை அனுப்பியுள்ளது. 2017-ல் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக டெல்லி முன்னாள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில்: சிலம்ப பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் ஞானம் நகரில் அறம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் அடிமுறை மற்றும் சிலம்பம் வகுப்புகள் துவங்க விழா நேற்று நடைபெற்றது. இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ்...

குளச்சல்: மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்

மத்திய அரசின் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய  மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி சார்பில் குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜிஸ்தி முகமது தலைமை...

கொல்லங்கோடு: பெட்டிக்கடையில் 4 கிலோ குட்கா பறிமுதல்

கொல்லங்கோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவ கிராமங்களில் நேற்று பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லடி தோப்பு என்னும் இடத்தில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனைக்காக...