Google search engine
‘‘வெளி​நாட்டு பயணத்​தைத் தவிர்க்க வேண்​டும். தேவை​யின்றி தங்​கம் வாங்க வேண்​டாம்’’ என்​று நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார். நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில், இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 சதவீத​மாக உள்​ளது. அமெரிக்கா - ஈரான் போர், கச்சா எண்​ணெய் விலை உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு சவால்​களுக்கு மத்​தி​யில் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இந்தச் சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி சமூக...
ஏழு​மலை​யான் குடி​கொண்​டுள்ள திரு​மலை​யில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்​கள் நடை​பெற உள்​ளன. முதல் பிரம்​மோற்சவ விழா வரும் 15-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. செப்​டம்​பர் மாத பிரம்​மோற்​சவத்​திற்கு வரும் 8-ம் தேதி கோயில் ஆழ்​வார் திரு​மஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 14-ம் தேதி அங்​கு​ரார்பன நிகழ்ச்சி நடை​பெறும். இதனை தொடர்ந்து 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து காலை 8 - 10 மணி, இரவு...
நீட் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​கள் மீதான வழக்கை சிறப்பு அதி​காரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்​து, டெல்​லி​யில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி திட்​ட​மிட்​டிருந்த பேரணியை கை விடு​வ​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது. கடந்த ஜூலை மாதம் போராட்​டங்​களில் ஈடுபட்ட மாணவர்​கள் மீது பல்​வேறு காவல் நிலை​யங்​களில் எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், இதுதொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதிமன்​றம் மாணவர்​கள் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்​கு​களை ரத்து...
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புகளில் மழை பெய்வதால் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. க‌பினி அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 719 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில்,...
 ஆந்திரா​வின் கர்​னூலில் உள்ள ஆலை​யில் தொழிலாளியாக பணி​யாற்றி வந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார். ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கே​யுள்ள கொந்​தி​வாரி கிராமத்​தில் செயல்​படும் ஆலை​யில் மத்​திய புல​னாய்வு துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அங்கு பணி​யில் இருந்த தொழிலாளி நூர் முகமதுவை கைது செய்து விசா​ரணைக்​காக ஹைத​ரா​பாத்​துக்கு அழைத்து சென்​றனர். இதுகுறித்து மத்​திய புல​னாய்​வுத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, “செகந்​தி​ரா​பாத்​தைச் சேர்ந்த நூர் முகமது தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​பில் இருந்​துள்​ளார். அவர்...
பூங்கா நகர் என்ற பெருமைகொண்ட பெங்களூருவாசிகளுக்கு லால் பாக், கப்பன் பூங்காக்கள் வெறுமனே கூடிக் கலையும் பொழுதுபோக்கு இடமல்ல. அவர்களிடம் கேட்டால், ’அவை எங்களின் அடையாளம்; எங்களுடன் கலந்த உணர்வு’ என்பார்கள். அவ்வாறாக வரலாற்றுச் சிறப்புமிக்கது மட்டுமல்லாது பெங்களூருவாசிகளுடன் உணர்வுப்பூர்வ பிணைப்பையும் கொண்ட லால் பாக் பூங்காவில் ஆக.30 அன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ‘லால்பாக்-ல் நடப்போம்; லால்பாக்-காக நடப்போம்’ (Walk in Lalbagh. Walk for Lalbagh) என்று...
உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், நொய்டாவில் உள்ள தனது உறவினரைச் சந்திக்க கடந்த மாதம் 4-ம் தேதி பேருந்தில் சென்றுள்ளார். அப்போது, கனமழை மற்றும் இருள் சூழ்ந்திருந்த நிலையில், சிறுமி தவறுதலாக பாரி சவுக் பகுதியில் இறங்கியுள்ளார். அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சிறுமி உதவி கோரி சைகை செய்ததைத் தொடர்ந்து நின்றுள்ளது. பேருந்து ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர்...
விநாயகர் சதுர்த்​திக்கு விதை களால் ஆன விநாயகர் சிலையை வீட்​டில் வைத்து வழிபட வேண்​டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். ‘கிரீன் இந்​தியா சேலஞ்ச்’ அமைப்​பின் தலை​வரும், முன்​னாள் நாடாளு​மன்ற உறுப்​பினரு​மான சந்​தோஷ் குமார், இந்த ஆண்டு முற்​றி​லும் இயற்​கை​யான முறை​யில், விதைகளைக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரித்​துள்​ளார். இச்​சிலையை நடிகர் சிரஞ்​சீவி நேற்று ஹைத​ரா​பாத்​தில் அறி​முகம் செய்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசும்​போது, “வர​விருக்​கும் விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்​டு, கிரீன்...
அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ரூ.4 கோடி நன்கொடை அளித்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பிய நிலையில், வங்கிக் கணக்கில் ரூ.3 மட்டுமே இருப்பது தெரிய வந்துள்ளது. கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ்.நாகலட்சுமி எனும் பெண் பக்தர் கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தி வந்திருந்தார். அப்போது ராமர் கோயில் தரிசனம் முடித்தவர் ரூ.10,000 ரொக்கமாக நன்கொடை அளித்திருந்தார். அடுத்து ஸ்ரீராம...
இஸ்லாமியர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவதாகவும் இருந்தும், இஸ்லாமியர்கள் அக்கட்சியை கண்மூடித்தனமாக நம்புவதாகவும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார். பாஜக செயற்குழு கூட்டம் மத்திய பிரதேச மாநிலத்தின் நிவாரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று பேசினார். “இஸ்லாம் சமூகத்தின் வாக்குளை பெற்றுதான் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஆனால், அவர்களின் வளர்ச்சிக்காக அந்த கட்சி ஒருபோதும்...