Google search engine
மேற்​கு​வங்​கத்​தில் 207 தொகு​தி​களைக் கைப்​பற்றி பாஜக அபார வெற்றி பெற்​றிருக்​கிறது. திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 தொகு​தி​கள் கிடைத்​துள்​ளன. மேற்​கு​வங்​கத்​தில் மொத்​தம் 294 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. இந்த தொகு​தி​களுக்கு கடந்த 23, 29-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற்​றது. ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக, கம்​யூனிஸ்ட் கட்​சிகள், காங்​கிரஸ் கட்​சிகள் தனித்​தனி​யாக போட்​டி​யிட்​டன. இதில் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வியது. ஒரு தொகு​தி​யில் மறு​தேர்​தல்: கடந்த...
கேரள சட்​டப்​பேர​வைக்கு நடை​பெற்ற தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்​க​வுள்​ளது. கேரள சட்​டப்​பேர​வை​யில் 140 தொகு​தி​கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும்​(எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும்​(​யுடிஎஃப்) கடும் போட்டி இருந்​தது. மொத்​த​முள்ள 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில், ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் காங்​கிரஸ் 95 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27...
ஐந்து மாநிலங்​களில் உள்ள 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத்தேர்​தலில் 4 தொகு​தி​களில் பாஜக வெற்​றி​ பெற்​றுள்​ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜ​ராத், நாகாலாந்​து, திரிபு​ரா, கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா ஆகிய மாநிலங்​களில் 7 தொகு​தி​களில் நடை​பெற்ற இடைத் தேர்​தல் முடிவு​கள் நேற்று வெளி​யா​யின. இதில் குஜ​ராத்​தின் உம்​ரேத் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் ஹர்​சத்​பாய் கோவிந்த்​பாய் பர்​மர் வெற்றி பெற்​றார். நாகாலாந்து கோரி​டாங் தொகு​தி​யில்...
தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து ஆந்​திர துணை முதல்​வரும் ஜனசேனா கட்​சித் தலை​வரு​மான பவன் கல்​யாண் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், ”தமிழ்​நாட்​டில் விஜய் பெரும்​பான்​மை​யான மக்​களின் மனதை வென்​று, வெற்​றிக் கனியை பறித்​துள்​ளார். கட்​சியை தொடங்​கிய சிறிது காலத்​திலேயே மாபெரும் வெற்​றியை ருசித்த விஜய்யை நான் மனதார வாழ்த்​துகிறேன்” என்று கூறி​யுள்​ளார். ஆந்திர முதல்வர் சந்​திர​பாபு நாயுடு​வின் மகனும், கல்வி அமைச்சரு​மான லோகேஷ் தனது...
மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் (டிஎம்​சி) தலை​வர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்​டு​களாகக் கட்டி எழுப்பியிருந்த கோட்​டையை பாஜக தகர்த்துள்ளது. மேற்கு வங்​கத்​தில் கடந்த 2011-ல் டிஎம்சி முதன்​முறை​யாக ஆட்சிக்கு வந்​தது. இடது​சாரி கட்​சிகளின் கோட்​டை​யாக திகழ்ந்த பகு​தி​களைத் தகர்த்​து, மம்தா பானர்ஜி வரலாற்​றுச் சாதனை படைத்​தார். எனினும், கடந்த 15 ஆண்​டு​களாக ஆட்​சி​யில் இருந்த டிஎம்​சிக்கு எதி​ராக, ‘ஆட்​சி​யாளர் மீதான அதிருப்தி அலை' உருவானது. மேற்கு வங்​கத்​தில் சுமார்...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 144 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 4 இடங்களில்...
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அசாம் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. காலை 10.30 மணி...
மத்​தி​யப் பிரதேச மாநிலம் ஜபல்​பூரில் உள்ள பார்கி அணை​யில் சுற்​றுலாப் பயணி​கள் சென்ற சொகுசுப் படகு விபத்துக்​குள்​ளான​தில், பல குடும்​பங்​கள் தங்​களின் உறவினர்​களைப் பறி​கொடுத்​துப் பெரும் சோகத்​தில் ஆழ்ந்​துள்​ளன. மகிழ்ச்​சி​யாக தொடங்​கிய அந்த சுற்​றுலாப் பயணம், மரணப் போராட்​ட​மாக மாறிய துயர​மான தருணங்​களை விபத்​தில் உயிர் தப்​பிய​வர்​கள் கண்​ணீருடன் பகிர்ந்து கொண்​டுள்​ளனர். இந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை தற்​போது 11-ஆக உயர்ந்​துள்​ளது. சனிக்​கிழமை நடை​பெற்ற மீட்​புப் பணி​யின்​போது மேலும் இரண்டு...
உத்தர பிரதேசத்​தில் ரீல்ஸ் எடுப்​ப​தற்​காக மேல்​நிலை தண்​ணீர் தொட்டி மீது ஏறி, இறங்க முடி​யாமல் தவித்த இளைஞர்கள் விமானப்​படை ஹெலி​காப்​டர் மூலம் மீட்கப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் சித்​தார்த் நகர் மாவட்​டத்​தில் உள்ள ஒரு பழைய மேல்​நிலை தண்​ணீர் தொட்​டி​யின் மீது நேற்று முன்​தினம் மதி​யம் 1 மணி​யள​வில் 5 இளைஞர்​கள் ஏறி உள்​ளனர். சமூக வலை​தளத்​திற்​காக ‘ரீல்​ஸ்' எடுக்க அந்​தத் தண்​ணீர் தொட்​டி​யின் மீது ஏறி​யுள்​ளனர். அப்​போது எதிர்​பா​ராத​வித​மாக தொட்​டி​யின்...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 90+ தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் இக்கூட்டணி கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 92 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து...