Google search engine

கோசாலையில் பசுக்கள் இறந்த விவகாரம்: கருணாகர் ரெட்டி மீது திருப்பதி எஸ்.பி.யிடம் புகார்

திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதாக கூறிய கருணாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி எஸ்.பி.யிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. திருப்பதியில்...

சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதிகளாகி விட்டோம்: முர்ஷிதாபாத் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனை

சொந்த மண்​ணிலேயே நாங்​கள் அகதி​களாக மாறி வசிக்க வேண்​டிய நிலை வந்​து​விட்​டது என்று முர்​ஷி​தா​பாத் நகரத்​தில் வசிக்​கும் பெண்​கள் முறை​யிட்டு வரு​கின்​றனர். வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து மேற்கு வங்க மாநிலத்​தின்...

கோழிக்கூண்டில் அமர்ந்து தந்தை பைக்கில் பயணித்த மகன்கள்

சகோதரர்கள் இருவரும் பைக்கின் பின்புறம் ஒரு கோழிக்கூண்டுக்குள் அமர்ந்து தந்தையுடன் ஜாலியாக பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒரு தந்தை பைக் ஓட்டி செல்கிறார். அந்த பைக்கின் பின்புறம்...

பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமம்த்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

குழந்தை கடத்தல் விவகாரம் குறித்து வேதனை தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் காணாமல் போனால், அதன் உரிமத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும் என...

காங்கிரஸுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் முஸ்லிம்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: பிரதமர் கருத்து

முஸ்லிம்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேர்தலில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவின் ஹிசார் விமான நிலையத்தில்...

குடியரசுத் தலை​வர் ஆட்​சி​யின் கீழ் மேற்கு வங்க தேர்​தல் நடத்த வேண்​டும்: சுவேந்து அதி​காரி கோரிக்கை

குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்தைக் கண்டித்து...

இந்தியாவில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினர் நாடு கடத்​தல்

இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர். இதுகுறித்து அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் மோகன் கார்​டன், உத்​தம் நகர் பகு​தி​களில் போலீ​ஸார் மேற்​கொண்ட அதிரடி சோதனை​யில்...

ரூ.1,800 கோடி போதை பொருள் குஜராத் கடலில் பறிமுதல்: மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு

குஜராத் கடல் பகுதியில் கடத்தல் கும்பலால் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) போலீஸார் கைப்பற்றினர். வெற்றிகரமான...

மணிப்​பூர் மாநிலத்தில் 2 தீவிர​வா​தி​கள் கைது: ரூ.22 லட்​சம் ரொக்​கம், துப்​பாக்​கி​கள் பறி​முதல்

தடை செய்​யப்​பட்ட ஐக்​கிய தேசிய விடு​தலை முன்​னணி (யுஎன்​எல்​எப்) அமைப்பை சேர்ந்த 2 தீவிர​வா​தி​களை மணிப்​பூர் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். கிழக்கு இம்​பால் மாவட்​டத்​தின் வெவ்​வேறு இடத்​திலிருந்து இவர்​கள் ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​யப்​பட்​டனர். இதுதொடர்​பாக...

தெலங்​கா​னா​ மாநிலத்தில்​ காரில் விளை​யாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் மூச்​சுத்​திணறி உயி​ரிழப்பு

தெலங்கானாவில் காரில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள், கதவை திறக்க முடியாத காரணத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தெலங்கானாவின் ஹைதராபாத்தை அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாமரகட்டா பகுதியில் நேற்று ஒரு திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறிய...

கன்னியாகுமரி: மளிகை கடைக்காரரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 44). இவர் கோட்டார் பஜாரில் பலசரக்கு மற்றும் கால்நடைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்....

மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021 ஜூன் 2ஆம் தேதி கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவிலில் நான்கு வருடங்களாக பணிகள் நடந்து, மரத்திலான...