Google search engine
அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் முடிவையே தனது அரசு பின்பற்றும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். கர்நாடகாவில் சுதந்திர தின விழாவின் போது வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “எனது கட்சியின் கொள்கையில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எங்கள்...
கர்நாடகாவில் ஊமத்தங்காய் விற்​பனை செய்த அமேசான், பிக் பாஸ்கெட், ஸ்விகி இன்ஸ்டா​மார்ட் உள்​ளிட்ட நிறுவனங்​களுக்கு வழங்​கப்​பட்ட உணவு விநி​யோக உரிமத்தை அம்​மாநில அரசு ரத்து செய்​துள்​ளது. கர்​நாட​கா​வில் வாடிக்​கை​யாளர்​கள் ஆர்​டர் செய்​ததும் 15 நிமிடங்​களுக்​குள் பொருட்​களை டெலிவரி செய்யும் அமே​சான், ஸ்விகி இன்​ஸ்​டா​மார்ட், பிக்பாஸ்​கெட் உள்​ளிட்ட குவிக் காமர்ஸ் நிறு​வனங்​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த நிறு​வனங்​களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்​கும் ஊமத்​தப்​பூ, ஊமத்​தங்​காய், ஊமத்​தை விதைகள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக புகார்...
ல​டாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயர​மான பகுதி ஒன்​றில் இருந்து பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உரு​வாக்​கிய ராணுவ போர் பாராசூட் அமைப்பு நேற்று வெற்றிகரமாக பரிசோ​திக்​கப்​பட்​டது. கடல் மட்​டத்​திலிருந்து 22,000 அடி உயரத்​தில், மைனஸ் 15 டிகிரி செல்​சி​யஸ் கடும் குளிரில் டிஆர்​டிஓ தயாரித்த ராணுவ பாராசூட் செயல்​பாடு குறித்து சோதனை நடத்​தப்​பட்​டது. ஏடிஆர்​டிஇ அமைப்​பின் தலை​மைச் சோதனை​யாளர் விங்...
குஜராத்தின் சூரத்​தி​லுள்ள மதர​சா​வில் பிஹாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நாஜிஷ் படித்து வந்​தான். வகுப்பு முடிந்​ததும், அவன் தனது நண்​பர்​களு​டன் அரு​கில் உள்ள பள்​ளி​வாசலின் 3-வது மாடிக்கு விளை​யாடச் சென்​றுள்​ளான். அப்​போது, கட்​டிடத்​தின் மேல் தளத்​திலிருந்து பக்​கத்து கட்டிடத்துக்​குத் தாவ முயன்​ற​போது தவறிக் கீழே விழுந்​தான். அதில், அங்​கிருந்த கூர்​மை​யான இரும்​புக் கம்பி அவனது தோள்​பட்​டை​யில் குத்​தி, வாய் வழி​யாக வெளியே வந்​தது. இதைப் பார்த்த அக்​கம் பக்​கத்​தினர் உடனடி​யாகக்...
டிஆர்டிஓ தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்​கத் தனி​யார் துறைக்கு மத்திய அரசு அனு​மதி அளித்​தது. இதைத் தொடர்ந்​து, 1,000 முதல் 1,500 கி.மீ. வரை​யில் உள்ள இலக்கைத் தாக்​கும் நீண்​டதூரத் தரைவழித் தாக்​குதல் க்ரூஸ் ஏவுகணை மற்​றும் 150 முதல் 500 கி.மீ. இலக்கை தாக்​கும் 'பிரளய்' ஏவு​கணை​களைத் தயாரிப்​ப​தற்​காக முன்​னணித் தனி​யார் நிறுவனங்​களை அடை​யாளம் காணும் பணி​யில் பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. முன்​ன​தாக,...
ஒடி​சா​வில் இருந்து சீனா​வுக்கு புறப்​பட்ட சரக்கு கப்பல் வங்​காள விரி​கு​டா​வில் கவிழ்ந்து மூழ்​கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாய​மான 22 பேரை தேடும் பணி​யில் இந்​திய கடற்​படை மற்​றும் இந்​திய கடேலார காவல்​படை தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளன. பனாமா நாட்​டுக்கு சொந்​தமான ‘எம்வி ஓசி​யன் வின்​னர்’ என்​கிற சரக்கு கப்​பல், ஒடி​சா​விலிருந்து 1,700 டன் இரும்​புத் தாது கனிமங்களை எடுத்​துக்​கொண்​டு, கடந்த வியாழக்​கிழமை இரவு 10.30 மணி​யள​வில்...
இந்திய செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சில விஷயங்கள் யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தித்தாள் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய செர்ஜியோ கோர், “நான் வீட்டுக்குத் திரும்பியதும் இந்திய செய்தி சேனல்களின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். நேரம் செல்லச் செல்ல நிகழ்ச்சிகள் மிகவும் விசித்திரமாகிவிடுகின்றன. மாலை 6 மணிக்கு ஒரு நிகழ்ச்சியில் எட்டு பேர் விவாதிப்பார்கள். இரவு 10 மணிக்கு,...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளா​தார உறவு​களை வலுப்​படுத்​தும் நோக்​கில் கனடா மற்​றும் அமெரிக்க நாடு​களுக்கு 8 நாட்​கள் பயணம் மேற்​கொள்​கிறார். தனது பயணத்​தின் முதல் கட்​ட​மாக கனடா​வின் டொராண்டோ நகருக்​கு இன்று செல்​லும் அவர், அந்நாட்​டின் நிதி மற்​றும் வருவாய் துறை அமைச்​சர் பிரான்​சு​வா-பிலிப் சாம்​பேனுடன் இணைந்து முதலா​வது ‘இந்​தியா - கனடா நிதிப் பேச்​சு​வார்த்​தை’ நிகழ்​வில் பங்​கேற்​கிறார். இதில் பொருளா​தா​ரம், நிதித்​துறை ஒத்துழைப்​பு, முதலீடு​கள், ஆற்​றல்,...
இந்​திய, ரஷ்ய வர்த்​தக, பொருளா​தார அறி​வியல், தொழில்​நுட்ப, கலாச்​சார கூட்​டமைப்​பின் 27-வது மாநாடு மாஸ்​கோ​வில் கடந்த 23, 24-ம் தேதி​களில் நடை​பெற்​றது. இதில் இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்சங்கர் பங்​கேற்​றார். இந்த மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, அவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது அமைச்​சர் ஜெய்​சங்​கர் கூறும்​போது, “இந்​தி​யா, ரஷ்யா இடையி​லான பொருளா​தார ஒத்​துழைப்பு அதி​கரித்து வரு​கிறது. வர்த்​தகம், எரிசக்​தி, உரங்​கள், அணு...
கர்நாடகா​வில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்​ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்​சம் ரொக்​க‌ப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யது. கர்​நாடக மாநிலம் மண்டியா மாவட்​டத்​தில் உள்ள குதாலு பகு​தியை சேர்ந்​தவர் ஹூர் உன்​னிசா (68). இவர் அங்​குள்ள மசூ​தி​யின் வாயி​லில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்​தார். இந்​நிலை​யில் நேற்று முன் தினம் அவர் உடல் நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது வீட்டை...