Google search engine

குமரியில்: ஏவிஎம் கால்வாய் சீரமைப்பு: காங். எம்எல்ஏ வாக்குறுதி

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், கடந்த 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவிஎம் கால்வாயை முழுமையாக சீரமைக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தடையில்லா சான்று...

குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும், மே மாதம் 4ஆம் தேதியும் என மொத்தம்...

நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை பொன்னேரி, சோளிங்கர், துறையூர் தொகுதிகளிலும், 20-ஆம் தேதி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம்,...

பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் திமுகவினர் தங்கள்...

மார்த்தாண்டம்: ஆயரை சந்தித்த பா. ஜ வேட்பாளர் விஜயதரணி

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் விஜயதரணிக்கு ஆதரவாக பாரதிய ஜனதா, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோசை விஜயதரணி நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து மஞ்சாலுமூடு பகுதியில்...

குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்; தந்தை மீது வழக்கு குமரியில்

குளச்சல் போலீசார் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர காத்திருப்பதாக தெரிவித்தனர். இதில், பைக் ஓட்டி வந்த...

கொல்லங்கோடு: வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பு

சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில், கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பொது பார்வையாளர் மனிஷா சந்தியா தலைமையில், வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பது போல, தட்டில் வெத்திலை, பாக்கு, பழங்கள், மலர்களுடன் தேர்தல் அழைப்பிதழ் வழங்கும்...

நாகர்கோவில்: பெண் வரைந்த ஓவியத்தில் கையெழுத்திட்ட மோடி

நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இடலாக்குடி பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்த ஓவியர் சந்தியாதேவி, தான் வரைந்த பிரதமர் மோடியின் உருவப்படத்தை பரிசாக வழங்கினார். பாதுகாப்பு அதிகாரிகள் அதை மோடியிடம் கொண்டு சேர்த்தனர். படத்தை...

மண்டைக்காடு: கோவிலில் தங்கும் விடுதி காங். வேட்பாளர் உறுதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்றும், இங்கு பக்தர்களின் தங்குவதற்காக...

குலசேகரம்: பாம்பு கடித்து 3 வயது ஆண் குழந்தை சாவு

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஜவகரின் 3 வயது ஆண் குழந்தை, நேற்று (ஏப்ரல் 15) பக்கத்து தோட்டத்தில் இருந்து வந்த பாம்பால் கடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக...