முதியோர் இல்லங்கள் வரமா? சாபமா?
முதியோர் இல்லங்கள் எல்லா இடங்களிலும் அதிகரித்திருப்பதை நாம் அறிவோம். பல பெற்றோர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் நன்றாக வாழ்வார்கள். இத்தகைய முதியோர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரமாகவே அமையும். தோட்டத்துடன் கூடிய வீடு, தங்களை...
குமரி பகவதி அம்மன் கோயிலில் புத்தரிசி பூஜை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, கட்டுகளாக குமரி சாஸ்தா கோயிலுக்கு...
கடற்கரை பகுதிகளுக்கு செல்வதற்கான தடை ஆக. 11 வரை நீட்டிப்பு
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான தடை ஆக. 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
குமரி -துறைமுகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தஅழகுமீனா, அவர்கள் நேற்று (06. 08. 2024) தேங்காய்பட்டிணம் துறைமுக பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்கள். அவருடன் துறை ரீதியான அதிகாரிகளுடன் இருந்தனர். மேலும் பொது...
இறச்சகுளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இறச்சகுளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது. இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்...
மணலோடை ரப்பர் தோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மணலோடை பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தோட்டத்தில் ரப்பர் மரத்திலிருந்து பால் வெட்டும் வழிமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள்...
தீவைக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செங்கோடி பகுதியை சார்ந்தவர் அருள்ராஜ் கட்டுமான தொழிலாளியான இவர் கடந்த 18 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் சந்தா கட்டி வருகிறார். இவர்...
நாகர்கோவிலில் போதைப்பொருளை தடுப்பது குறித்து கலந்தாய்வு
நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று கலெக்டர் அழகுமீனா தலை மையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் முன்னிலையில் போதைப்பொருள் தடுப்பது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு...
மார்த்தாண்டத்தில் அரசு பேருந்து மோதி கணவன் மனைவி படுகாயம்
திருவனந்தபுரம் அமரவிளை குற்றி வேலி விளையை சேர்ந்தவர் குட்டப்பன்(53) , அவரது மனைவி ராஜம்(52) , ஆகிய இருவரும் கூட்டப்பனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டத்தில் இருந்து வெட்டுமணி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்....
முஞ்சிறையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணிசார்பில் இந்து ஆலயத்தை மட்டும் சீரழிக்கும் அரசை ஆலயத்தை விட்டு வெளியேற கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கடை அருகே முஞ்சிறை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நான்...
















