கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தஅழகுமீனா, அவர்கள் நேற்று (06. 08. 2024) தேங்காய்பட்டிணம் துறைமுக பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்கள். அவருடன் துறை ரீதியான அதிகாரிகளுடன் இருந்தனர். மேலும் பொது மக்களிடம் அவர்கள் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.
Latest article
குமரி: மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் பகுதியில் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.14) நடைபெற்றது. மனித பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற...
இரணியல்: சாலை சீரமைக்க கோரி எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்
பரிசேரி - திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையை செப்பனிடும் கேட்டு துள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் கண்டனவிளை குருசடி சந்திப்பில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவர்...
கருங்கல்: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 14-ம் தேதி கருங்கல் பேருந்து நிலையத்தில் வைத்து பொங்கல் விழா நடைபெற்றது. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்....