Google search engine

களியக்காவிளை: விளையாட்டு மைதானம் தனிநபர் ஆக்கிரமிப்பு

விளவங்கோடு தாலுகாவுக்கு உள்பட்ட மலையடி கிராமம் சாணிவிளையில் முல்லையாறு கிளைக் கால்வாயின் கரையோரம் காலியாக உள்ள இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பல ஆண்டுகளாக மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு என இந்த ஊராட்சியில் வேறு விளையாட்டு...

கிள்ளியூர்: 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் கீழ்குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு...

களியக்காவிளை: நிதி நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து மோசடி

களியக்காவிளையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த பிர்லா ஜெஸ்லின் (50) மற்றும் அவரது மகன் அனுஷ் (21) ஆகியோர் நகைகளை அடகு வைத்து மொத்தம் ரூ.55 லட்சத்து 26 ஆயிரத்து...

கருங்கல்: பஸ்ஸில் குழந்தையிடம் செயின் திருடிய பெண் கைது

கருங்கல் அருகே செம்முதல் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (37). கொத்தனார். இவரது மனைவி சரண்யா (30) தனது குழந்தை உடன் காவடிக்கட்டு நிகழ்ச்சி பார்க்க வில்லுக்குறி அருகே தனது தாயார் வீட்டிற்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சென்றார். நேற்று முன்தினம் ஊருக்கு தாயார், தங்கையுடன் கணவர்...

நித்திரவிளை:  வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

நித்திரவிளை அருகே பூத்துறை கிறிஸ்துநகர் பகுதியை சார்ந்தவர் ஆண்டனி. மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி ரதி (40). நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஜாண்மனு (34) என்பவர் ரதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ரதியைக்...

கன்னியாகுமரி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு...

நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர் முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ. மகேஷ் தலைமையில், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (மார்ச். 6) நடைபெற்றது. துணை மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய கோரிக்கை...

வெள்ளிச்சந்தை: விபத்தில் கல்லூரி மாணவர்  உட்பட 3 பேர் காயம்

நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கமலேஷ் (19). சம்பவ தினம் இவரும் அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்த இவரது நண்பரான கல்லூரி மாணவர் ராஜன் (21) என்பவரும் பைக்கில் திங்கள் நகருக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இரணியல் வழியாக நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை கமலேஷ்...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசி கொடை விழா தொடங்கியது. ஐந்தாம் நாளான நேற்று இந்திய அரிய வகை மணல் ஆலை தொழிலாளர்கள் சார்பில் சந்தனக் குடம் பவனி மற்றும் தேர் மாலை ஊர்வலம் போன்றவை...

தக்கலை: அண்ணியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (54). இவரது கணவரின் தம்பி ஜான் வெஸ்லி. இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். நேற்று ஜெயந்தி தனது வீட்டில் உள்ள குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது இதனை கண்ட ஜான் வெஸ்லி இங்கு ஏன்...