திருவட்டாறு: ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
திருவட்டாறு அருகே உள்ள வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் ஜான் பேபி (37). இவர் ஆட்டோ டிரைவர். நேற்று ஜான் பேபி சாமியார்மடம் பகுதியில் உள்ள சந்தை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு...
குமரி: ரப்பர் குடோனில் தீ விபத்து
குமரிமலையோர கிராமமான ஆறுகாணி பகுதியில் ஷீன் டோமி என்பவரது வீட்டின் பின்புற பகுதியில் ரப்பர் சீட்டை பதப்படுத்தி உபயோகப்படுத்தும் குடோன் ஒன்று வைத்திருந்தார். இதில் ஏராளமான ரப்பர் சீட்டுகள் காணப்பட்டன. இந்த நிலையில்...
குழித்துறை: பாலியல் புகார்; பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
குழித்துறை அருகே உள்ள பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவர்கள் பள்ளி...
அருமனை: ஒப்பந்ததாரர்கள் மோதல்.. 8 பேர் மீது வழக்கு
அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த பேரூராட்சியின் தலைவியாக உமாதேவி என்பவர் இருந்து வருகிறார். பேரூராட்சியில் தற்போது பணிகளை டெண்டர் எடுக்க 47 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இந்த 47 ஒப்பந்ததாரர்களுக்கும்...
புதுக்கடை: அரசு பணிக்கு கல் கொண்டு சென்ற போது தகராறு
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியை அதே பகுதி வசந்த் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் இருந்து குமரி மாவட்ட கலெக்டர் உத்தரவின்...
இனயம்: மீனவர்களுக்கு மருத்துவ அட்டை வழங்க கோரிக்கை
இனயம் புத்தன்துறை ஊராட்சியில் உள்ள அலுவலகத்தில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. அன்றைய தினம் சுமார் 500-க்கு அதிகமான மீனவர்கள் புகைபடத்துடன் விண்ணப்பங்களையும். அதற்கான...
மார்த்தாண்டம்: காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர் ராஜா ஆகியோர் நேற்று இரவிபுதூர் கடை என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...
நாகர்கோவிலில் லாட்டரி விற்றவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மீனாட்சிபுரம் தளவாய் தெரு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்....
தக்கலை: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; பாஸ்டர் மீது வழக்கு
தக்கலை அருகே உள்ள கோழிப்போர் விளை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி கில்டா விஜயகுமாரி (53). இவருக்கு சொந்தமான நிலம் திருநெல்வேலி பகுதியில் உள்ளது. இதை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில்...
குழித்துறை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை; கோர்ட் தீர்ப்பு
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி மனைவி மரியாராணி (39). இந்தத் தம்பதிக்கு டார்வின் என்ற மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் குமார் (51). இவருக்கும் டார்வினுக்கும் முன்விரோதம்...















