Google search engine
​மாநக​ராட்​சி​யில் மேயர் பிரியா உள்​ளிட்ட 157 கவுன்​சிலர்​கள் சட்ட விதி​களின்​படி சொத்துக் கணக்கை அளிக்​க​வில்லை என தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தமிழக அரசு, தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்​சிகள் சட்​டத்தை கடந்த 1998-ம் ஆண்டு கொண்டு வந்​தது. இதில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. அதில் 34ஏ என்ற புதிய விதி சேர்க்​கப்​பட்​டது. அதில், ``நகர்ப்​புற உள்​ளாட்​சிகளில் தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள், துணை தலை​மைப் பொறுப்​பில் இருப்​பவர்​கள் மற்​றும் கவுன்​சிலர்​கள் தங்​கள் சொத்​துக்...
கி​ராமங்​கள், நகரங்​கள், மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் அண்​ணா​மலை​யின் `வீ த லீடர்​ஸ்' இயக்​கத்​தில் உறுப்பினர்களை சேர்க்க சிறப்பு முகாம்​களை அவரது ஆதர​வாளர்​கள் நடத்தி வரு​கின்​றனர். 10 நாட்​களில் 40 லட்​சம் உறுப்​பினர்​களை இயக்​கத்​தில் இணைக்க தீவிர களப்​பணி​யாற்றி வரு​கின்​றனர். தமிழக பாஜக​வின் முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்ணாமலை, அக்​கட்​சியி​லிருந்து விலகி `வீ த லீடர்​ஸ்' என்ற புதிய அரசி​யல் இயக்​கத்​தைத் தொடங்​கி​யுள்​ளார். இதையடுத்​து, தமிழக பாஜக​வில் முக்​கியப் பொறுப்​பு​களில் வகித்து...
மது​பானக் கடைகளில் கூடு​தலாக ரூ.10 வாங்​கு​வது வரும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடருக்​குள் நிறுத்​தப்​படும் என அமைச்​சர் க.விக்​னேஷ் தெரி​வித்​தார். திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் விஜய் என்னை திண்​டுக்​கல் மாவட்​டத்​துக்​குப் பொறுப்பு அமைச்​ச​ராக நியமனம் செய்​துள்​ளார். முறை​கேடுகளுக்கு எதிராக பாரபட்​சமின்றி நடவடிக்கை எடுக்​கப்​படும். மது​பாட்டிலுக்கு கூடு​தலாக ரூ.10 வாங்​கு​வது வரும் பேரவை கூட்​டத் தொடருக்​குள் தடுத்து நிறுத்​தப்​படும். எம்​ஆர்பி விலைக்​குள் மது​பானம் கொண்டு வரப்படும். எந்த...
ராமேசுவரத்​தி​லுள்ள முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் தேசிய நினை​விடத்​துக்கு இது​வரை 2 கோடி பார்​வை​யாளர்​களுக்கு மேல் வந்து சென்​றுள்​ள​தாக டி.ஆர்​.டி.ஓ அதி​காரி​கள் தெரி​வித்​தனர். அப்​துல் கலாம் குடியரசுத் தலை​வர் பதவிக் காலத்​துக்கு பிறகு நாடு முழு​வதும் சுற்​றுப் பயணம் செய்து பல்​வேறு கல்வி நிறு​வனங்​களில் நடந்த நிகழ்ச்​சிகளில் பங்​கேற்று மாணவர்​களுக்கு உத்​வேகம் ஊட்​டும் உரை​யாற்றி வந்​தார். இந்நிலையில் கடந்த 2015 ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்​லாங்​கில் உள்ள...
உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 204 பேரை அரசு வழக்​கறிஞர்​களாக நியமிக்க வேண்​டும் என சட்​டத்​துறை அமைச்​சர் நிர்​மல்​கு​மாருக்கு அக்​கட்சி கடிதம் அளித்​துள்​ளது. தமிழகத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றம், மதுரை அமர்வு மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட அரசு வழக்​கறிஞர் பணி​யிடங்​கள் உள்​ளன. உச்ச நீதி​மன்​றத்​தி​லும் தமிழக அரசு சார்​பில் வாதிட வழக்​கறிஞர்​கள் நியமிக்​கப்​படு​வர். தமிழகத்​தில் தவெக ஆட்சி அமைந்து...
சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் நடை​பெற்ற பள்ளி கட்​டிடத் திறப்பு விழாக்​களில், மேயர் ஆர்​.பிரியா மற்​றும் திருவிக நகர் எம்​எல்ஏ எம்​.ஆர்​.பல்​லவி ஆகியோ​ருக்கு இடையே ஏற்​பட்ட வெளிப்​படை​யான மோதல் அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி, திருவிக நகர் மண்​டலத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில் புதி​தாக கட்​டப்​பட்ட பள்ளி கட்​டிடங்​களின் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் மேயர் ஆர்​.பிரி​யா, திருவிக நகர் எம்​எல்ஏ எம்​.ஆர்​.பல்​லவி மற்​றும் கல்​வித்​துறை இணை...
விருத்​தாசலம் சட்​டப்​பேரவை உறுப்​பினர் அலு​வல​கத்​தில் நேற்று தனது பணியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமல​தா தொடங்​கி​னார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விருத்​தாசலத்தை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஒரு மாவட்​டத்தை உரு​வாக்க வேண்​டும் என்​பது தொகு​தி​ மக்​களின் விருப்​பம். முதல்​வரைச் சந்​தித்து விருத்​தாசலத்தை மாவட்​ட​மாக அறிவிக்க கோரிக்கை வைப்பேன். ‘மதுக்​கடையை மூடிவிட்​டோம்’ என்​றார்​கள். ‘விருத்​தாசலத்​தில் ஒரு கடை​யும் மூடப்​பட​வில்​லை’ என மக்​கள் தெரிவிக்​கின்​றனர். எல்​லாம் கண்​துடைப்​பாக உள்​ளது. பெண்​கள், குழந்​தைகள் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​படு​கின்​றனர்....
குர்​பானி கொடுக்க கட்​டுப்​பாடு​கள் விதித்து சென்னை உயர்​நீ​தி​ மன்​றம் வழங்​கி​யுள்ள தீர்ப்பை எதிர்த்​து, தமிழக அரசு உச்​சநீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்ய வேண்​டும் என்​று, முதல்​வரிடம், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் நிர்​வாகி​கள் நேரில் வலி​யுறுத்​தினர். இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீன் தலை​மை​யில், மாநில பொதுச் செய​லா​ளர் கே.ஏ.எம். முஹம்​மது அபூபக்​கர், எம்​.பி. கே.ந​வாஸ்​க​னி, மாநில சிறு​பான்​மை​யினர் நலத்​துறை அமைச்​சர் ஏ.எம். ஷாஜஹான் உள்​ளிட்ட நிர்​வாகி​கள்,...
ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறி​வித்​திருக்​கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறி​வித்​திருக்​கும் திமுக, காங்​கிரஸ் பங்​கேற்​கும் எந்​தக் கூட்டத்​தி​லும் இனி பங்​கேற்​க​மாட்​டோம் என்றும் அறி​வித்​திருக்​கிறது. திமுக-​வின் இந்த முடிவு ஏற்​கெனவே எதிர்​பார்த்த ஒன்​று​தான். அதேசம​யம் இந்த விஷ​யத்​தில் ஒரே கல்​லில் இரண்டு மாங்காய்களை சத்​தமில்​லாமல் அடித்​துச் சாய்த்​து​விட்ட திருப்தியில் இருக்​கிறது...
“தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு சாதாரண தொண்டன் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாகியிருக்கிறது. திமுக எங்கள் மீது பழிப்போடுகிறது" என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜூன் 4) இரவு பழநிக்கு வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு பழநி அடிவாரத்தில்...