Google search engine
கடந்த 2 ஆண்​டில் அசாமில் இருந்து 1,679 வங்கதேசத்தினர் வெளி​யேற்​றப்​பட்டு உள்​ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரி​வித்​துள்​ளார். அண்டை நாடான வங்​கதேசத்தை சேர்ந்த மக்​கள் இந்​தி​யா​வின் மேற்​கு​வங்​கம், அசாம், வடகிழக்கு மாநிலங்​களில் சட்டவிரோதமாக குடியேறி வரு​கின்​றனர். அங்​கிருந்து இவர்​கள் தென்​மாநிலங்​களுக்​கும் ஊடுருவி வரு​கின்​றனர். இதைத் தடுக்க மத்திய அரசும் பல்​வேறு மாநில அரசுகளும் அதிதீ​விர நடவடிக்கைகளை மேற்​கொண்டு வரு​கின்​றன. குறிப்​பாக அசாம் மாநில அரசு, சட்​ட​விரோத​மாக குடியேறிய வங்​கதேச...
கடந்த 2025ம் ஆண்டு யூடியூபில் ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சமய் ரெய்னா மற்றும் பிற நகைச்சுவை கலைஞர்கள் 4 பேர், பார்வையற்றவர்கள், கண் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளை மிகவும் இழிவாக பேசி கேலி செய்தனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அந்த 5 பேர் மீதும்...
அரசின் பல்வேறு சேவைகளை வழங்கும் UMANG தள பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை பகிர்ந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை UMANG தளம் மூலம் பயனர்கள் பெற முடியும். சுமார் 2,400 சேவைகளை இதன் கீழ் பயனர்கள் பெற முடியும். இதை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் அந்த பயனர்களின் எண்ணற்ற தரவுகள் கசிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் UMANG...
உத்​தர பிரதேசத்​தின் மகா​ராஜ் கஞ்ச் மாவட்​டம், சோனாலி காவல் நிலைய எல்​லைக்​குட்​பட்ட நேபாள எல்​லை​யில் மத்​திய பாது​காப்பு படை​யினர் கடந்த சனிக்​கிழமை ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது நேபாள எல்​லைக்​குள் நுழைய முயன்ற ஒரு​வரை மடக்கிப் பிடித்​தனர். உ.பி. காவல் துறை​யிடம் ஒப்​படைக்​கப்​பட்ட அவரிடம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர். இது குறித்து மகா​ராஜ்கஞ்ச் மாவட்ட கூடு​தல் காவல் கண்காணிப்பாளர் சித்​தார்த் கூறிய​தாவது: கைது செய்யப்பட்டவர் அமெரிக்​காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜோர்​டான்...
மத்​தி​யப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது பட்​டயக் கணக்​காளர் (சிஏ) அசோக் விஜய​வர்​கி​யா. இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் வாட்​ஸ்- அப் மூலம் ஒரு தகவல் வந்​துள்​ளது. திவ்யா என்று அறி​முகப்​படுத்​திக் கொண்ட அந்த நபர், தான் ஒரு முதலீட்டு ஆலோ​சகர் எனக் கூறி​யுள்​ளார். அவர் ‘USDT டெதர்’ என்ற கிரிப்​டோ கரன்​சி​யில் முதலீடு செய்​தால் மிகக் குறுகிய காலத்​தில் அதிக லாபம் பெறலாம்...
குடியுரிமை விவகாரத்தில் நியாயமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்ட 27 நபர்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது. அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை வெளியேற்றும் நோக்கில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பாயங்களால் 27 நபர்கள் அந்நிய நாட்டவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டனர். மேலும், இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த கவுகாத்தி உயர் நீதிமன்றமும் தீர்ப்பாயங்களின் தீர்ப்பை உறுதிப்படுத்தி இருந்தது. இந்நிலையில், அந்நிய...
உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள கேதார்​நாத் மற்றும் பத்​ரி​நாத் கோயில்​களில் நடந்​துள்ள நிதி முறைகேடுகளில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது கடுமை​யான சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க உத்​த​ராகண்ட் அரசு உத்​தரவு பிறப்பித்துள்ளது. கேதார்​நாத் கோயில் நிர்​வாகத்​தில் விஐபி விருந்​தினர்​களின் தங்குமிடம், உணவு மற்​றும் இதர செல​வு​களுக்​காகக் கோயி​லின் பொது நிதியி​லிருந்து முறை​யான ஒப்​புதல் பெறாமல் முன்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது. இது நிதி நிர்​வாகத்​தில் நடந்​துள்ள மிகப்​பெரிய விதி​மீறல் என முதற்​கட்ட விசா​ரணை அறிக்கை உறுதி செய்​துள்​ளது. இது...
கர்​நாடகா அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத் தலை​வர் சிவசங்​கரப்பா சஹுகர், தனது மகள் சுமாவுக்​குச் சட்​ட​விரோத​மாக போலி சாதிச் சான்​றிதழை சமர்ப்​பித்து அரசு வேலை பெற்​றுத் தந்​த​தாக கடந்த ஜனவரி​யில் புகார் எழுந்​தது. சஹூகர் லட்​சக் ​கணக்​கில் ஊதி​யம் பெற்று வரும் நிலை​யில், அவரது குடும்​பத்​தின் ஆண்டு வரு​மானம் வெறும் ரூ.40 ஆயிரம் மட்​டுமே எனக் குறிப்​பிட்​டு, கிரீமி லேயர் வரம்பை தளர்த்​தி, போலி வரு​மானச் சான்​றிதழை அவரது மகள் சமர்ப்​பித்​தது...
பாஜக கவுன்​சிலர் சுகதன் சிறை​யிலேயே பதவியேற்​கலாம் என்று கேரள உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்​பரில் கேரளா​வில் உள்​ளாட்​சித் தேர்​தல் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநராட்சியை பாஜக கைப்பற்றியது. புதிய கவுன்​சிலர்​கள் பதவி​யேற்​பின்​போது பாஜகவை சேர்ந்த 20 கவுன்​சிலர்​கள், உள்​ளூர் தெய்​வங்​களின் பெயரில் உறு​தி​மொழி ஏற்​றனர். இது சட்​டப்​படி செல்​லாது, 20 கவுன்​சிலர்​களும் புதி​தாக பதவி​யேற்க வேண்​டும் என்று கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதன்​படி 19 கவுன்​சிலர்​கள் சட்​டப்​பூர்​வ​மாக பதவி​யேற்​றுக்...
இந்​திய ரயில்​வே​யில் பயணம் செய்​யும் ஏசி வகுப்பு பயணி​களில் சிலர், தங்​களுக்கு வழங்​கப்​படும் பெட்​சீட் மற்​றும் துண்​டு​களைத் திருடிச் செல்​லும் அதிர்ச்சி தகவல் தற்​போது வெளிவந்​துள்​ளது. கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் சுமார் 1.27 கோடிக்​கும் அதி​க​மான பெட்​சீட், போர்​வை​கள் மற்​றும் துண்​டு​கள் திருடப்​பட்​டுள்​ளது தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் (ஆர்​டிஐ) கீழ் பெறப்​பட்ட புள்​ளி​விவரங்​களின் மூலம் தெரிய​ வந்​துள்​ளது. இந்​திய ரயில்வே நெட்​வொர்க்​கில் தின​மும் இரவில் சுமார் 8...