திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விற்பனை விரைவில் தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10,500 கட்டணம் செலுத்தி தரிசிப்பதற்கு பக்தர்கள் அலைமோதுகின்றனர். ஒரு நபர் ரூ.10,000 நன்கொடை வழங்கியும், விஐபி பிரேக் தரிசனத்திற்கு கூடுதலாக ரூ.500 செலுத்தியும் இந்த தரிசனத்தை பெற முடியும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முலம் வரும்...
உலகிலேயே இரண்டாவது நீளமான மற்றும் உயரமான ரோப் கார் சேவை காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ‘கோண்டோலா’ என அழைக்கப்படுகிறது. முதல் கட்ட ரோப் காரில் 8,694 அடி உயரமுள்ள காங்தோரி பள்ளத்தாக்கு பகுதிக்கும், 2-வது கட்ட ரோப் காரில் 13,058 அடி உயரத்தில் உள்ள காங்தோரி மலைப் பகுதிக்கும் செல்லலாம்.
இந்த ரோப் காரில் நேற்று சுமார் 300 சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப...
ஜூன் 18-ல் மாநிலங்களவை தேர்தல்: பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் அதிகரிக்க வாய்ப்பு
admin - 0
வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு பிறகு, என்டிஏ மற்றும் எதிர்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 24 எம்.பி. பதவிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி (என்டிஏ)...
தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமரத் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான ட்விஷாவின் மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கை மாநில அரசு கையாளும் விதம் குறித்து ட்விஷாவின்...
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. புதிய முதல்வராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியாக சமீபத்திய தேர்தலை கண்காணித்த ரத்தன் யு.கேல்கர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை நடத்திய அதிகாரியை நேரடியாக முதல்வர் அலுவலகத்துக்கு மாற்றுவது தேர்தல் நடுநிலைமை குறித்த மக்களின் பார்வையை சீர்குலைக்கும் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
இந்த இடமாற்றம்...
மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறை முன்னுதாரணம்: காங். எம்.பி. சசி தரூர் பெருமிதம்
admin - 0
அமெரிக்காவின் பிளெட்சர் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது: மாலத்தீவில் கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்தியாவே வெளியேறு என்ற பிரச்சாரம் அதிகமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்தான் (முகமது முய்சு) அங்கு அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே, இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்தார்.
அவர் அதிபராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அந்நாட்டில்...
எபோலோ தொற்று பரவல் தீவிரம்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க மத்திய அரசு அறிவுரை
admin - 0
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடானில் எபோலா வைரஸ் பரவல் உள்ளதால், இந்த நாடுகளுக்கு பயணத்தை தவிர்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலோ காய்ச்சல் பரவி வருகிறது.
இது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது இதற்கு தடுப்பூசி இல்லை. ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த நாடுகளில் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
இதனால்...
மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநில அரசு அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை பாஜக கூறியிருந்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு பல்வேறு அதிரடி...
கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் கே.முரளிதரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான தங்கம் காணாமல் போனது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
அந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கும். கடவுள் சொத்தைக் கொள்ளையடித்த எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.
எபோலா வைரஸ் தொற்று குறித்து கேரள மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு...
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீர கவியல் துறை மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனைக்கு சென்று ரோபோ அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றார்.
இந்நிலையில், வூஹானில் இருந்து 3,000 கி.மீ. தொலைவில் உள்ள ஹைதராபாத் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தார். இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்கள் நீடித்தது.
ஹைதராபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு,...










