Google search engine
அமெரிக்கா​விடம் இருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை இந்​தியா வாங்க உள்​ளது. இந்தியா-அமெரிக்கா இடையி​லான பாது​காப்பு உறவு​களை வலுப்​படுத்​தும் வித​மாக அமெரிக்​கா​விடம் இருந்து ஏவுகணைகள், துப்​பாக்​கி​கள் உள்​ளிட்ட ஆயுதங்​களை​யும், ராணுவ தளவாடங்​களை​யும் இந்தியா கொள்​முதல் செய்து வரு​கிறது. அந்த வகை​யில் அமெரிக்​கா​வில் தயாரிக்​கப்​பட்ட ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவு​கணை அமைப்பை இந்​தியா வாங்க திட்டமிட்டுள்​ள​தாக இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரி​வித்​துள்​ளார். அவர் எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதி​வில்​,”​போர்க்​களத்​தில்...
போதைப் பொருளற்ற பாரதத்தை உரு​வாக்​கு​வதே எனது கனவு என ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி நெகிழ்ச்​சி​யுடன் தெரி​வித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி தனது 137-வது மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்​சி​யில், தொழில்​நுட்​பம், சமூக நடவடிக்கை, தொழில்​முனைவு மற்​றும் மக்​கள் பங்​கேற்பு மூலம் நாட்​டின் அடித்​தட்டு அளவில் மாற்​றங்​களை உரு​வாக்கி வரும் மனிதர்​களை​யும் அவர்​களின் முயற்​சிகளை​யும் பாராட்​டிப் பேசினார். மும்​பையைச் சேர்ந்த கிருஷ்ணா சேஷாத்ரி என்​பவர்...
கடந்த 13 ஆண்​டு​களாக இந்தி மொழியை​யும் இந்திய கலாச்சாரத்​தை​யும் கற்​று​வந்த ஜப்பானிய இணை​யதள பெண் பிரபலம், ஹரித்​வாரில் உள்ள கங்கை நதி​யில் தனது முதல் புனித நீராடலை மேற்​கொண்டு நெகிழ்ச்​சி​யடைந்​துள்​ளார். இந்​தி​யக் கலாச்​சா​ரத்​தை​யும் ஆன்​மிகத்​தை​யும் அறிந்துகொள்வதில் வெளி​நாட்​டுப் பயணி​களுக்கு எப்​போதும் தனி ஆர்வம் உண்​டு. குறிப்​பாக வாராணசி, ரிஷிகேஷ் மற்​றும் ஹரித்​வார் போன்ற புனிதத் தலங்​களை நோக்கி அவர்​கள் பெருமள​வில் படையெடுத்து வரு​கின்​றனர். அந்த வகை​யில், கடந்த 13 ஆண்​டு​களாக இந்தி...
ஜார்க்கண்டில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அம்​மாநில அரசு அனு​மதி வழங்கி உள்​ளது. அதே​நேரம் அவர்​கள் மாலை 6 மணிக்​குள் சிறைக்கு திரும்ப வேண்​டும் என உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் கைதிகள், தங்​கள் குடும்​பத்​தினரின் வாழ்​வாதரத்​துக்​காக பகல் நேரத்​தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்​து​விட்​டு, மாலை​யில் சிறைக்கு திரும்ப அம்​மாநில அரசு அனு​மதி வழங்கி உள்​ளது. விரை​வில் இந்த திட்​டம் அமலுக்கு வரும் என கூறப்​படு​கிறது. ராஞ்​சி​யில்...
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்​டத்​தில் உள்ள பான்​பூர் எல்​லைப் பகு​தி​யில் தங்கம் கடத்​தப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. அந்த தகவலின் அடிப்​படை​யில், எல்​லைப் பாது​காப்​புப் படை​யின் 32-வது பட்​டா​லியன் வீரர்​கள் தீவிர ரோந்து, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். நீண்ட நேரக் கண்​காணிப்​புக்​குப் பிறகு, அந்​தப் பகு​தி​யில் சந்தேகத்​துக்கு இடமான வகை​யில் சுற்​றித் திரிந்த பெண் ஒரு​வரைப் பிடித்து எல்​லைப் பாது​காப்​புப் படை​யினர் சோதனை செய்​தனர். அப்​போது அவரிட​மிருந்து 15...
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் நேபாளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், மீட்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: சிவரஞ்சனி முத்துநாதன், கர்பகம் ராஜமோகன், மாறன் கோவிந்தசாமி, சாந்தி மாறன், முத்துகுமரேசன் ராமலிங்கம் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர். நவு கபீர்தாஸ், விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன், மைதிலி முத்துகுமரேசன், தியாகராஜன்...
நே​பாள வெள்​ளத்​தில் 288 இந்தியர்கள் மாயமானதாக மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் அதிகாரப்பூர்வமாக அறி​வித்​துள்​ளது. மத்​திய வெளி​யுறவு அமைச்சகத்​தின் செய்தி தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் டெல்லி​யில் நேற்று செய்​தி​யாளர்களிடம் கூறும் போது, ‘‘நேபாளத்துக்கு சென்ற 288 இந்​தி​யர்​களைத் தொடர்​பு​கொள்ள முடிய​வில்​லை. இவர்​களில், திரிசூலி ஒன் பவர் திட்​டத்​தில் பணிபுரி​யும் 73 இந்தியர்​களும் அடங்​கு​வர். இவர்​களைப் பற்​றிய கூடு​தல் விவரங்களைப் பெறு​வதற்​காக, காத்​மாண்​டு​வில் உள்ள நமது தூதரகம் திட்​டத் தலை​வருடன் தொடர்​பில் உள்​ளது....
ஆகஸ்ட் 31-ம் தேதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை அவர் சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி நாளை உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்​கிறார். அங்கு அந்த நாட்டு அதிபர் ஷவ்​கத் மிர்சியோயேவை அவர் சந்​தித்​துப் பேசுகிறார். அப்​போது வர்த்தகம், முதலீடு, பாது​காப்​பு, டிஜிட்​டல்...
இண்டியா டுடே- சி வோட்டர் கருத்​துக் கணிப்​பில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்​த​மானவர் என்று மக்​களிடம் கேள்வி எழுப்​பப்​பட்​டது. அப்​போது 48.7% பேர் பிரதமர் நரேந்​திர மோடிக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். ராகுல் காந்​திக்கு ஆதரவாக 27.1% பேர் வாக்​களித்​தனர். அவர்​களுக்கு அடுத்து தமிழக முதல்வர் விஜய், பிரதம​ராக 9.2% பேர் ஆதரவு அளித்​தனர். திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர் மம்​தாவுக்கு 2% பேர், சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவுக்கு 1.7% பேர்,...
வரும் செப்​டம்​பர் 12-ம் தேதி 34-வது பட்டமளிப்பு விழா நடை​பெறும் என பெங்களூரு தேசிய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அறி​வித்​திருந்​தது. இவ்​விழாவுக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் இந்​திய பார் கவுன்​சில் தலை​வர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோரை அழைக்க முடிவு செய்​யப்​பட்​டிருந்​தது. பல்கலைக்கழகத்​தின் இந்த முடிவுக்கு மாணவர்​கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்​து, தவிர்க்க முடி​யாத சூழ்​நிலை காரண​மாக பட்டமளிப்பு...