Google search engine

குளச்சல்: வரதட்சனை கொடுமை;  6 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே வெங்கஞ்சி விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் சாஜின். இவருக்கும் அதே பகுதி கிறிஸ்டியன் ஜோசியா (24) என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வரதட்சணையாக பெண் வீட்டார் சார்பில் 120 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம், ஒரு கார்...

திங்கள்நகர்: ஆபத்தான மழை நீர் ஒடை மூட கோரிக்கை

திங்கள்நகர் பேரூராட்சிக்கு சொந்தமான மார்ஷல் நேசமணி பூங்காவை சீரமைக்க அம்ருத் 2023-24 திட்டத்தின் கீழ் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணிகள் நடந்தது. மேலும் பூங்கா மழை நீர் ஓடையை சீரமைக்க தனியாக ஒரு ரூ. 10 லட்சம் நிதி...

மணவாளக்குறிச்சி: மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் லூர்தய்யா (61) மீனவர். இவரது மனைவி விஜயாராணி (53). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரே வீட்டில் வசித்தாலும் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விஜயாராணி...

களியக்காவிளை: சமய வகுப்பு மாணவமாணவிகளின் பண்பாட்டு போட்டிகள்

வெள்ளிமலை இந்து தர்ம வித்தியா பீடம் சார்பில் ஒவ்வொரு இந்து கோயில்களிலும் வைத்து இந்து சமய வேதங்கள், புராணங்கள், இராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்ட சமய கருத்துக்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இதில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாட்டு, பேச்சு, நடனம், குழுப்பாடல், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் மண்டல், ஒன்றியம்,...

மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலை வடிகால் சீரமைப்பு

மார்த்தாண்டம் பகுதியில் கனமழை பெய்யும் போது தண்ணீர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோடு வழியாக ஆறாக பாய்ந்து பழைய தியேட்டர் ஜங்ஷன் வந்து தேங்கிய பிறகு வடிகால் வழியாக பாய்கிறது. மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷனுக்கும் காந்தி மைதானத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை...

குழித்துறை: மனைவி பிரிந்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியை சார்ந்தவர் நீலகண்டன் மகன் விஜயன் (58). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். தற்போது இவர் குழித்துறை பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடிப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை...

அருமனை: போதைப்பொருள் குற்றவாளிக்கு குண்டர் சட்டத்தில் சிறை

மாங்கோடு கிராமம், தேங்காய் பாறை பகுதியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் அப்துல் ஷெமீத் (40). இவர் கடந்த மாதம் போதைப்பொருள் விற்பனை செய்ததாக அருமனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது களியக்காவிளை...

கொல்லங்கோடு: பத்திரகாளி அம்மன் கோவில் விழா கொடியேற்றம்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை வணக்கம் பூஜைகள் முடிந்து மேளதாளத்துடன் திருவிழா கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்பட்டது.  தொடர்ந்து மூல கோயிலில் இருந்து அம்மன் எழுந்தருளி கரிவயல், கொல்லங்கோடும் மடம், சாஸ்தா நகர், திருமன்னம் சந்திப்பு...

குமரி: ஜூன் மாதத்திற்குள் தூர் வாரும் பணி முடிவடையும் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் அழகு மீனா நேற்று...

மார்த்தாண்டம்: போலீஸ் நிலைய கோப்புகள் மாயம் கோர்ட்டில் வழக்கு

மார்த்தாண்டம் அருகே சிராயங்குழி பகுதி சேர்ந்தவர் செல்லையா (74). தொழிலாளி. இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்: - எனக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்து விட்டார்.  எனவே இது தொடர்பாக...