Google search engine

கிள்ளியூர்: புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பைங்குளம் ஊராட்சியில் உள்ள பரக்காணி அங்கன்வாடி மையம் எண் 20-க்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.11,97,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை, குழந்தைகள்...

புதுக்கடை: 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே குஞ்சாகோடு பகுதியைச் சேர்ந்தவர் சசி என்பவர் மகன் ஆதர்ஷ் (15). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு....

மார்த்தாண்டம்:   கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (40). இவர் கொத்தனார். இவரது தங்கை பியூலா என்பவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த கொத்தனார் பாபு தாஸ் (57) என்பவருக்கும் சொத்துத் தகராறு உள்ளது....

திங்கள்சந்தை: மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் கேரளா மாநிலம் மூணார் பகுதிக்கு பஸ்சில் சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திங்கள்சந்தை அடுத்த மாங்குழி பகுதியை சேர்ந்த...

களியக்காவிளை: பயிர்களை சேதப்படுத்திய தம்பதி; வழக்கு பதிவு

படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதங்கோடு பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் வாழை, பப்பாளி மரங்களை பயிரிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமரேசன்(59), அவரது மனைவி...

பளுகல்: பெண்களிடம் ரூ.13 லட்சம் மோசடி

களியக்காவிளை அருகே பளுகல் என்ற இடத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி ராணி (45). இந்த தம்பதிக்கு விபின் என்ற மகன் உள்ளார். ராணிக்கும் புரவலூர் பகுதியை சேர்ந்த சந்தியா (44) என்ற பெண்ணுக்கும்...

நீரோடி: ஏவிஎம் கால்வாய்; கலெக்டர் திடீர் ஆய்வு

குமரி மாவட்டத்தையும் கேரளாவையும் இணைக்கும் நீர்வழிப் போக்குவரத்து பாதையாக இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஏவிஎம் கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. ஒரு காலத்தில் கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து மண்டைக்காடு வரை நீர்வழி போக்குவரத்து மற்றும்...

இரயுமன்துறை: மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கு ஏராளமான நாட்டுப்புற படகுகளும், விசைப்படகுகளும் தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றன. தற்போது இரைமன் துறை பகுதியில் கட்டப்படும் படகு தங்குதளத்தின் நீளம் அதிகரிக்க...

நாதக பொறுப்பில் இருந்து விலகிய காளியம்மாள்.. திமுகவுடன் இணையவுள்ளதாக தகவல்

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த மாதம் தூத்துக்குடி மணப்பாட்டில் நடைபெறும் ‘உறவுகள் சங்கமம்’ எனும் நிகழ்வில்...

வடிவீஸ்வரத்தில் மனைவியை தாக்கிய கணவன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு வடிவீஸ்வரத்தைச் சேர்ந்தவர் பாபு, இவர் மனைவி மஞ்சு(26). இவர்களிடையே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் மனைவி மஞ்சுவை பாபு ஆபாசமாக பேசி, காலால் வயிற்றில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டார் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு வீட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர்...

குமரி: சப்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தைப் போன்று மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில்...

தக்கலை: நர்ஸ் திடீர் மாயம் ; போலீசில் புகார்

தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகள் அனுஷா (24) திடீரென மாயமானார். தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரியும் அனுஷா, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை....