குமரியில்: திமுக வினர் 200 பேர் தவெக – வில் இணைந்தனர்
கிள்ளியூர் பேரூராட்சி தலைவியும் திமுகவைச் சேர்ந்தவருமான ஷீலா, அவரது கணவர் பேரூர் திமுக செயலாளர் சத்தியராஜ் மற்றும் 9 கவுன்சிலர்கள், 200க்கும் மேற்பட்ட திமுகவினருடன் நேற்று மாலை தவெக கட்சியில் இணைந்தார். குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சபின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், கிள்ளியூரை தவெக கோட்டையாக...
கிள்ளியூர்: அமைச்சர் ராஜேஷ்குமார் நன்றி அறிவிப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், தனக்கு வாக்களித்த சூழால் ஊராட்சி மக்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார். அவர் பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக மக்களை சந்தித்து தனது நன்றியை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
நாகர்கோவில்: பேருந்துகளை திருப்பி விடுவதால் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரி போக்குவரத்து நெருக்கடியைக் காரணம் காட்டி, அரசுப் பேருந்துகளை அப்ட்டா மார்க்கெட்டிலிருந்து புத்தேரி பாதைக்கு போலீசார் திருப்பி விடுகின்றனர். ஆனால், அந்தச் சாலை வசதி சரியில்லாததால் குண்டும் குழியுமாக இருப்பதால் அரசுப் பேருந்துகள் பள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பேருந்துகளை வழக்கம்போல்...
குமரி: காவல் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்
பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த தனிஷா (20) மற்றும் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) ஆகியோரின் காதல் விவகாரத்தில் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக, இருவரும் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, காதல் ஜோடிகளை சேர்த்து...
அருமனை: ஆசிட் குடித்து வாலிபர் தற்கொலை
குமரி மாவட்டம் அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (42) என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். நேற்று ரப்பர் பால் உறைய வைக்கப் பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கிய நிலையில், அவரது அண்ணன் செல்வன் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்....
படந்தாலுமூடு: விபத்தில் பெட்ரோல் பம்ப் ஊழியர் சாவு
படந்தாலுமூடு பெட்ரோல் பங்க் ஊழியரான ராஜாதாஸ் (60) நேற்று காலை வேலைக்குச் சென்றபோது, ஒற்றாமரம் பகுதியில் களியக்காவிளை - குளச்சல் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. களியக்காளை போலீசார் வழக்கு பதிவு...
இடைக்காடு: அரசு தொடக்க பள்ளியில் மேளதாளம் முழங்க வரவேற்பு
குமரி மாவட்டத்தில் நூற்றாண்டைக் கடந்த இடைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி திறப்பு விழாவை முன்னிட்டு சிறுவர் சிறுமியருக்கு மேளதாளம் முழங்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புத்தன் சந்தைப் பகுதியிலிருந்து பள்ளி வளாகம் வரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து,...
கன்னியாகுமரியில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை?
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 4) கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், கன்னியாகுமரியில் ஆரஞ்சு அலர்ட் காரணமாக அம்மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக...
தக்கலை: வக்கீல் குமஸ்தா மர்ம சாவு
தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் பாரத் (43) என்பவர், மே 10ஆம் தேதி தான் பணிபுரியும் வக்கீல் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர்...
குமரியில்: மாற்று திறனாளி வாலிபருக்கு எம் பி பாராட்டு
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரல்விளையைச் சேர்ந்த 25 வயதான பிளசிங் சஜு, இரு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், மங்கோலியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த இவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த நிதியுதவியை...













