Google search engine

கருங்கல்:  மின்கம்பத்தில் மோதிய லாரி ; பொதுமக்கள் மடக்கினர்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில்  தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முருகன் (54) என்ற டிரைவர் கீழ்குளம்...

தக்கலை: அடுத்தவர் மனைவியை அபகரித்த ஏட்டு.. புகார்

தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரி ஓட்டுநர். இவருக்கும் கேரள மாநிலம் வெள்ளறடை பட்டினத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது 16 வயதில்...

மார்த்தாண்டம்: சாலை சீரமைக்க வர்த்தகர்கள்  அமைச்சரிடம் மனு

மார்த்தாண்டம் சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலைகள் குண்டு குழியாக படுமோசமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மழைநீர் சாலை வழியாக பாய்ந்து சாலையின் இரு புறங்களில் உள்ள கடைகளில் புகுந்து...

பொன்மனை: புலி நடமாட்டம் – சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஏற்கனவே குரங்குகள், கரடிகள், பாம்புகள், மிளகாய், காட்டு யானைகள் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இப்போது புலி தொல்லையும்...

கொல்லங்கோடு:  அதிக குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ மீது நடவடிக்கை

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை பகுதியில் தமிழக பதிவு கொண்ட பயணிகள் ஆட்டோவில் அதிகமான மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்றது குறித்து செய்திகள் வெளியானது.  இது போன்ற சம்பவங்கள் மீனவ கிராமங்களில் வாடிக்கையாக நடந்து வருவதாகவும்,...

நித்திரவிளை:  மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை

நித்திரவிளை அருகே மேலமட விளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). கொத்தனார். இவருடைய மனைவி விஜயராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். செல்வராஜ் தினமும் மது குடிக்கும் பழக்கம் உடையவர்....

கன்னியாகுமரி: லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக சால்வன் துரை பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சி. சால்வன் துரை இன்று பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி...

நாகர்கோவில்: கடையை பூட்டியதால் மாற்றுதிறனாளி குடும்பத்துடன் தர்ணா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் அருகே பிள்ளையார்கோவில் தெருவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வந்த மாற்றுத்திறனாளி இராமசாமியின் கடையை அதே...

குளச்சல்: துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு; மீனவர்கள் கவலை

குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டு மரங்கள் பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று பத்து நாட்கள் முதல் 15 நாட்கள் வரை...

வில்லுக்குறி: தாய்மாமாவை அடித்து கொன்ற மருமகன் கைது

வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (50). இவர் பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி மீனா (49). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களுடன் கதிர்வேலின் தாயாரும் வசித்து வருகிறார்.  இந்த நிலையில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டார் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு வீட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர்...

குமரி: சப்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தைப் போன்று மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில்...

தக்கலை: நர்ஸ் திடீர் மாயம் ; போலீசில் புகார்

தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகள் அனுஷா (24) திடீரென மாயமானார். தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரியும் அனுஷா, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை....