நாகர்கோவிலில் கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்தி்ப்பில் உள்ள பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாறைபொடி, ஜல்லி கற்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க வேண்டும், கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்...
விசிக தலைவர் திருமாவளவன் நாகர்கோவிலில் பேட்டி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று நாகர்கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளை அழிக்க அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளும்...
கோதை கிராமத்தில் நிமிர்திட்டம் விழிப்புணர்வு
பெண்கள் பாதுகாப்பு பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக குமரி மாவட்ட எஸ்பி நிமிர் திட்டத்தை கிராமங்கள் தோறும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நாகர்கோவில் அடுத்துள்ள கோதை கிராமத்தில் நேற்று நிமிர் திட்டத்தின் கீழ் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையினர் கலந்து...
குழித்துறை: ரயில் நிலையத்தை எம் எல் ஏ ஆய்வு
குழித்துறை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்து வருவதாக புகார் உள்ளது. இது குறித்து விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட்டிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். தொடர்ந்து நேற்று எம்எல்ஏ குழித்துறை ரயில் நிலையம் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள ரயில்வே அதிகாரிகளை...
கூட்டாலுமூடு: பத்ரேஸ்வரி அம்மன் கோயில் பால்குட ஊர்வலம்
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 4-ம் தேதி துவங்கியது. ஒன்பதாம் திருவிழாவில் இன்று காலை மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தனர். இந்த ஊர்வலமானது மார்த்தாண்டம், வெட்டுமணி, காப்புக்காடு குன்னத்தூர், முன்சிறை, புதுக்கடை...
மிடாலம்: ரூ. 1. 62 கோடியில் சாலை பணிகள் எம்எல்ஏ தொடங்கினார்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் உள்ள பல்வேறு சாலைகள் சேதம் அடைந்த நிலையில் காணப்பட்டன. இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 61 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்...
காப்புக்காடு: தொல்காப்பியர் சிலைக்கு மரியாதை
தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்பிக்காட்டில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.
மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்காப்பியர் அறக்கட்டளையின் சார்பில், தொல்காப்பியர் 2736-வது பிறந்த நாளையொட்டி, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தவினய்குமார் மீனா, இன்று (12.05.2025)...
குமரி: பெண் போலீசிடம் அவதூறாக பேசிய வக்கீல் உள்பட 7பேர் மீது வழக்கு
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் கொடைவிழா நடந்து வருகிறது. விழாவை யொட்டி சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் பெண் போலீஸ் சங்கீதா (வயது 40) என்பவர் ஈடுபட்டார்.
அப்போது அந்த...
குளச்சல்: ஆட்டோ ஓட்டுநர் நேர்மைக்கு தமுமுக பாராட்டு விருது
குளச்சல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டி வரும் குளச்சல் இலப்பவிளை பகுதியைச் சேர்ந்த அன்வர் சாதிக்கின் ஆட்டோவில் 14/4/2025 அன்று காலை பயணம் செய்த பெண் தவறவிட்ட ரூபாய் 67,000 பணத்தை மீட்டு குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையான செயலுக்கு...
நித்திரவிளை: பைக் மோதி கொத்தனார் படுகாயம்
நித்திரவிளை அருகே சரல்முக்கு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (48). கொத்தனார். நேற்று இரவு நெல்சன் பைக்கில் சின்னத்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (29) என்ற வாலிபர் போதையில் பைக் ஓட்டி வந்து நெல்சன் மீது மோதியுள்ளார்.
இதில் உடலில் பல்வேறு இடங்களில்...













