Google search engine
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெறுவதற்காக அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்திருந்தனர். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைச் சந்தித்தார். அவரைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனால் கை...
நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி தேர்​தலைக் கருத்​தில் கொண்டு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநக​ராட்​சிகள், 41 நகராட்​சிகள் விரிவாக்​கம், கன்னி​யாகுமரி உள்ளிட்ட 13 நகராட்​சிகள், 25 பேரூராட்​சிகள் உருவாக்கம் மற்றும் மறு சீரமைப்​புக்கான பணிகளை தமிழக அரசு தொடங்​கி​யுள்​ளது. இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: கடந்த 2011 மக்கள் தொகை கணக்​கெடுப்​பின்​படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்த நிலை​யில், தற்போது...
தமிழகத்​தில் 2024-ம் ஆண்டில் மூளைச்​சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்​பட்டு பொருத்​தி​ய​தில் 1,500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்​துள்ளது. இதுதொடர்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்​தின் உறுப்​பினர் செயலர் என்.கோபால​கிருஷ்ணன் கூறிய​தாவது: உடல் உறுப்பு தானத்​தில் இந்தியா​விலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்​தில் உள்ளது. உறுப்பு தானம் செய்​பவர்​களின் உடலுக்கு அரசு சார்​பில் மரியாதை செலுத்​தப்​படும் என்று கடந்த 2023 செப்​. 23-ம் தேதி முதல்வர் அறிவித்​தார்....
பதவிக் காலம் முடிய​வுள்ள 28 மாவட்​டங்​களில் உள்ள ஊராட்​சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அவசர சட்டத்​துக்கான கோப்புகள் ஆளுநர் ஒப்பு​தலுக்கு அனுப்​பப்​பட்​டுள்ளன. தமிழகத்​தில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு​களுக்கு கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டு​களில் உள்ளாட்​சித் தேர்தல் நடைபெற்​றது. 2019-ம் ஆண்டில் அதிமுக ஆட்சி​யின் போது சில மாவட்​டங்கள் பிரிக்​கப்​பட்டு, அதனை​யும் சேர்த்து 9 புதிய மாவட்​டங்கள் உருவாக்​கப்​பட்டன. இதனால்,...
அரசு மருத்​துவக் கல்லுாரி மருத்​துவ​மனை​களில் அமைக்​கப்​பட்டு வரும் போதை மறுவாழ்வு மையங்கள் ஓரிரு மாதங்களில் பயன்​பாட்டுக்கு வரவுள்ளன. சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் அரசு மனநல மருத்​துவமனை உள்ளிட்ட 7 அரசு போதை மறுவாழ்வு மையங்​கள் உள்ளன. இந்நிலை​யில், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 25 மருத்துவ கல்லூரி மருத்​துவ​மனை​களிலும் 20 படுக்கைகள் கொண்ட போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்​கப்​பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சுகா​தா​ரத்​துறை அதிகாரி​களிடம் கேட்​ட​ போது, “அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்...
பால் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்​தொகை உற்பத்​தி​யாளர்​களின் வங்கி கணக்​குக்கு நேரடியாக செலுத்து​வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்​ளது. இதுகுறித்து பால் வளத்​துறை மற்றும் கதர்த்​துறை அமைச்சர் ஆர்.எஸ்​.ராஜகண்​ணப்பன் வெளியிட்ட அறிக்கை​: தமிழகம் முழு​வதும் கடந்த 2019-20-ம் ஆண்டில் சுமார் 23 லட்சம் லிட்​டராக ஆவின் பால் விற்பனை இருந்​தது. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கை​யின் காரண​மாக, 2024-25-ல் சுமார் 7 லட்சம் லிட்​டருக்கு மேல் அதிகரித்து தற்போது தினசரி 30 லட்சம்...
நீதி​மன்​றங்​களில் அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்​களில் அரசு வழக்​கறிஞர்​களிடம் சான்​றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து ஆட்சி​யர்​களுக்​கும் தலைமைச் செயலாளர் உத்தர​விட்​டுள்​ளார். இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலர் என்.​முரு​கானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​கள், துறைத் தலைவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோருக்கு பிறப்​பித்த சுற்​றறிக்கை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்​யப்​படும் ஒவ்வொரு பிரமாணப் பத்திரம், பதில்...
கல்வி வளாகங்​களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்​பாடுகள் விதிக்க வேண்​டும் என்று தேசிய மகளிர் ஆணையத்​தின் உறுப்​பினர் அறிவுறுத்​தி​யுள்​ளார். சென்னை அண்ணா பல்கலைக்​கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையத்​தின் உறுப்​பினர் பிரவீன் தீட்​சித் சென்னை விமான நிலையத்தில் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்ள நபரின் கடந்​த கால செயல்​பாடுகள் என்னென்ன, அவருடன் தொடர்பில் இருந்​தவர்கள் யார் என்பது குறித்து...
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ள நிலையில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,...
“தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக...