உ.பி முசாபர்நகர் கலவரம்: பாஜக, இந்து அமைப்பினர் 25 பேர் மீதான வழக்கை திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதி
admin - 0
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசின் கோரிக்கையை எம்பி - எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
முசாபர்நகர் மாவட்டம் நக்லா மடோர் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 31 அன்று நடந்த மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பேசியதன் மூலம், தடையுத்தரவை மீறியது, பொது...
‘ஒரு தேசத்தின் (மாநிலத்தின்) முகவரி அதன் சொந்த மொழியில் இருக்க வேண்டுமே தவிர, அடக்குமுறையாளர்கள் திணித்த உச்சரிப்பில் அல்ல. தாய்மொழியில் அழைக்கும்போது கிடைக்கும் கம்பீரமும் உரிமையும், ஆதிக்கவாதிகள் சூட்டிய பெயரில் ஒருபோதும் கிடைப்பதில்லை’ என்பது கேரள அரசின் நிலைப்பாடு.
‘கடவுளின் சொந்த தேசம்’ என்று உலகெங்கும் புகழப்படும் ஒரு மாநிலத்துக்கு, உண்மையிலேயே சொந்தமான பெயர் எது? மலையாள மண்ணின் மைந்தர்கள் நெஞ்சாரச் சொல்லும் ‘கேரளம்’ என்ற பெயரா? அல்லது ஆங்கிலேயர்கள்...
காவிரி நதிநீர் பங்கீடு, மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.
காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தை கண்டித்தும், மேகேதாட்டு அணையை கட்ட வலியுறுத்தியும் கன்னட கூட்டமைப்பின் சார்பில், நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்தார். இதற்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், முழு அடைப்பு போராட்டம் நடத்த...
உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் ‘தேவபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஷ்ராவண் மாதத்தில் கங்கை நீரை எடுத்துச் செல்வதற்காகக் சுமார் 5 கோடி பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று முன்தினம் சிவராத்திரி வழிபாட்டுடன் யாத்திரை நிறைவுபெற்றது.
இந்நிலையில், ஹரித்வாரின் கங்கை நதிக்கரைகளிலும் தெருக்களிலும் பெருமளவில் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட உடைகள், சிறுநீர் கழித்த பாட்டில்கள் குப்பைகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, ஹரித்வாரின் மிக முக்கிய நதிக்கரையான ‘ஹர் கி பவுரி’...
பாக்கெட் உணவுகளால் ஏற்படும் ஊட்டச்சத்து சார்ந்த அபாயங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் முன்புறத்தில் எச்சரிக்கை லேபிள்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவு...
குளத்திலேயே பகல், இரவு தங்கும் 16 வயது சிறுவன் – உடலில் ‘எரிச்சல்’ ஏற்படுவதாகக் கூறி பிடிவாதம்
admin - 0
மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு உடலில் எரிச்சல் ஏற்படுவதாகக் கூறி, கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வரு்கிறான்.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுவன் இக்பால், கடந்த ஒரு மாதமாக பகல், இரவு என பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வருகிறார்.
தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் தனது உடல்...
காவிரி நதிநீர் பங்கீடு, மேகேதாட்டு அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்தைக் கண்டித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் காவிரியில் இங்குள்ள விவசாயிகளுக்கே தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு கூறியுள்ளது. கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கும் இந்த உத்தரவை கண்டித்தும், காவிரி விவகாரத்தில்...
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கர்நாடக மாநில பொதுமக்களின் நலன் கருதி, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை, நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இதை உற்பத்தி செய்வது, பதுக்கி வைப்பது, விநியோகிப்பது, விற்பனை செய்வது போன்றவை தடை செய்யப்படுகிறது. இவற்றை எந்தவொரு பெயரிலும் சந்தையில் விற்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு சான்று: ஆந்திர அரசுக்கு குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு
admin - 0
ஒரு மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்பள நாயுடு, நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஆந்திரத் தலைநகரான ‘அமராவதி’ குறித்து தான் தொகுத்துள்ள சிறப்புப் புத்தகத்தைக் குடியரசுத் தலைவரிடம் அப்பள நாயுடு...
அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் செலவு அறிக்கையை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி, தேர்தல் காலத்தில் காங்கிரஸ் ரூ.207.1 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.104 கோடி ரொக்கமாகவும் ரூ.103.1 கோடி காசோலை அல்லது வரைவோலையாகவும் பெற்றுள்ளது.
இதுபோல இந்த 5 மாநில தேர்தலின்போது ரூ.248.6 கோடி செலவிட்டுள்ளதாக...










