அருணாச்சலப் பிரதேச மழை வெள்ளத்தால் 4 பேர் உயிரிழப்பு; 90,000-க்கும் மேற்பட்டோர் பரிதவிப்பு
admin - 0
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரண் ரிஜிஜு ஆகியோர் இரண்டாவது நாளாக இன்றும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், முதல்வர் பெமா காண்டுவுடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாகவும் ஆய்வு செய்தனர்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட...
எல் நினோ பாதிப்பால் இந்தியாவில் ஜூலை மாதத்தில் வழக்கத்தைவிட மழை அளவு குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் தீவிர ‘எல் நினோ’ ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன்படி, பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ' காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி நிலவியது. இந்த மாதத்தில்...
ஹரியானாவின் அம்பாலா மாவட்டம், தனியோரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மஞ்சித் சிங். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வயலில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் 4 வயது மகன் நிர்வேர் சிங் சென்றுள்ளார்.
இந்நிலையில் காலை 6.30 மணியளவில் வயலுக்கு அருகில் விளையாடச் சென்ற சிறு வன், அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து அங்கு தேசிய மற்றும் மாநில...
ஆன்லைன் வர்த்தக தளங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது போல், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத இணையதளங்களில் உடல் உறப்புகள் விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்படுகிறது.
இந்த சட்டவிரோத இணை யதளங் களுக்குள் கூகுள் குரோம் போன்ற சாதாரண பிர வுசர்கள் மூலம் செல்ல முடியாது. இவற்றிற்கு 'டோர்' (Tor) பிரவுசர் போன்ற சிறப்பு மென் பொருள்கள் தேவைப்படுகின் றன. இதன் மூலமாக ரகசிய இணையதளங்களுக்குள் சென்றால் அங்கு மனித உறப்புகள்...
திரிணமூல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீச்சு: போலீஸார் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு
admin - 0
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத் தைத்தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று மஹுவா மொய்த்ரா குற்றச் சாட்டு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப் பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத் தது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 60-க்கும் மேற்பட்டோர் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சட்டப்பேரவையில் தனி...
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.
எஸ்ஐஆர் பணிகளுக்கு இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகள் வாக்குரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டி இண்டியா கூட்டணி சார்பில் 23 கட்சிகள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு...
மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசின் அனைத்து துறை செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில்...
ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக 6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம்
admin - 0
இந்திய கடற்படைக்காக ரூ.90,000 கோடியில் புதிதாக 6 நீர்மூழ்கிகளை தயாரிக்க இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்திய கடற்படையில் சுமார் 150 போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். ஐஎன்எஸ் விஷால் என்ற பெயரில் 3-வது விமானந்தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்த கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுக்குள்...
ஹரியானாவில் 220 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் – மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்
admin - 0
220 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தனவுரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் நிர்பய் (4). நேற்று அதிகாலை சிறுவன் நிர்பய், தனது தந்தை மஞ்சித்துடன் வயலுக்குச் சென்றார். அப்போது மஞ்சித் சாப்பிடுவற்காக மகனை அங்கேயே விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது அங்கு தோண்டப்பட்டிருந்த 220 அடி ஆழ ஆழ்துளைக்...
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி சம்பக் ராயிடம் 3 மணி நேரம் விசாரணை
admin - 0
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பக் ராய், அணில் மிஸ்ரா, கோபால் ராவ் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள அயோத்தி காவல் துறையினர், அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பக் ராயிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, "காணிக்கை திருட்டு விவகாரத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. டின்னு...










