மத்திய பிரதேச மாநிலம், பூசா கமல்பூர் கிராமத்தை சேர்ந்த இந்திரராஜ், தனது 19 மாத ஆண் குழந்தைக்கு லேசான சளி, இருமலுடன் கண்கள் சிவந்ததால் குழந்தையை பண்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு குழந்தை நல மருத்துவர் ஹிமான்ஷு வர்மா குழந்தையை பரிசோதித்து விட்டு, கண்சொட்டு மருந்து, பாராசிட்டமால் மற்றும் பிற மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். ஆனால் ஊழியர்கள் தவறுதலாக, கண் சொட்டு மருந்துக்கு பதிலாக, இருமல் மருந்தை குழந்தையின்...
மணமகனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலனுக்கு கொடுத்த சியா கோயல்: புனே இளைஞர் கொலை வழக்கில் போலீஸார் தகவல்
admin - 0
வருங்கால கணவர் கேத்தனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலன் சேத்தனுக்கு சியா கோயல் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வால் (26). இவர் சக்சஸ் குரூப் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இவருக்கும் புனேவை சேர்ந்த சியா கோயலுக்கும் (20) கடந்த பிப்ரவரி 11-ம் தேதி இருவீட்டார்...
மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டியை மீட்பு குழுவினர் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த திமிங்கலம் குட்டி இறுதியில் இறந்தது.
மும்பையின் பாந்த்ரா கடலோர பகுதியில் அமைந்துள்ள கார்டர் கிளப் அருகே ஒரு திமிங்கலம் தென்படுவதை பாந்த்ரா-வெர்சோவா கடல் பாலம் அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை பார்த்தனர். அது பின்னர் கரை ஒதுங்கிய நிலையில் அசைந்து கொண்டிருந்தது. அது 26 அடி நீளம்...
அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
இந்நிலையில் சிஜி என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சேறு நிறைந்த சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மழை நீரில்...
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது – 22,000 பேர் பரிதவிப்பு
admin - 0
வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அசாமில் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஏராளமான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அசாமின் தேமாஜி, நல்பாரி, திப்ரூகர், சிரங், லக்கிம்பூர், கோக்ராஜார் மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இந்த...
போரில் மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து டெஹ்ரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலின் முதல் நாளில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டத்தின்படி இறந்தவர்களின் உடலை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும்...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மினேஷ் பாய், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ரத யாத்திரை திருவிழா நாளில் தனது மனைவி கோமல்பென் சோலங்கியை ஊர் சுற்றிக் காட்டுவதாகக் கூறி வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
நள்ளிரவில் மனைவியை சபர்மதி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத நேரத்தில் மனைவியை தூக்கி ஆற்றில் வீசியுள்ளார். பிறகு அங்கிருந்து தப்பிய மினேஷ் மறுநாள் கலுபூர்...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 13 நாட்கள் தாமதமாக செவ்வாய்க்கிழமை பருவமழை தொடங்கியது. அன்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மும்பை மற்றும் தானே, ராய்கட், பால்கர் மற்றும் சிந்துதுர்க்...
நாட்டின் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் அலுவலகங்களுக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கப்பன் பூங்கா மெட்ரோ நிலையத்தில் ஊதா வழித்தடத்தில் இயங்கிய ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. கெம்பேகவுடா மெட்ரோ நிலையம் முதல் பையப்பனஹள்ளி வரையிலான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விதான சவுதா, எம்.ஜி.சாலை, இந்திரா...
கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீஷன் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், கேரளாவில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, குறைந்த ஆல்கஹால் கொண்ட மது பானங்களுக்கான வரி 251-லிருந்து 121 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது.
இது குறித்து ‘சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ”போதைப் பொருள் மற்றும்...










