Google search engine
நிஹாங் என்​பவர்​கள் சீக்​கியர்​களில் ஒரு பிரி​வினர் ஆவர். இவர்​கள், சீக்​கிய மதத்​தில் ஆயுதம் ஏந்​திய போர் வீரர்களாக அழைக்​கப்​படு​கின்​றனர். நாடு முழு​வதும் உள்ள குருத்​வா​ராக்​களுக்கு நிஹாங் சீக்​கியர்​கள் புனிதப் பயணம் மேற்​கொள்​கின்​றனர். கடந்த 16ம் தேதி உத்​த​ராகண்ட் மாநிலம், கர்​ணபிர​யாக் பகு​தி​யில் 6 நிஹாங் சீக்கியர்களுக்​கும் உள்​ளூர் மக்​களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிஹாங் சீக்​கியர்​கள் வாள்​களை வீசி​ய​தில் 4 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் ஒரு​வரின் நிலைமை...
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்-யுஜி' மறுதேர்வு எவ்வித குளறுபடி யும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "நீட் மறுதேர்வு எவ்வித குளறுபடியுமின்றி மிகச் சரியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து...
நாடு முழு​வதும் நீட்​-​யுஜி மறு​தேர்வு நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. பிஹார் மாநிலம் லக்​கிச​ராய் பகு​தி​யில் நடை​பெற்ற நீட் மறு​தேர்​வின்போது, ‘முன்​னா​பாய் எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணி​யில் ஒரு கும்​பல் மோசடி​யில் ஈடுபட முயன்​றது. இதை போலீ​ஸார் முறியடித்​துள்​ளனர். இந்த கும்​பல் விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​குப் பதிலாக நுழைவுத் தேர்வை எழுது​வதற்​காக ‘சால்​வர்​களை' (மாற்று நபர்​களை) ஏற்பாடு செய்​த​தாக காவல் துறை குற்​றம் சாட்​டி​யுள்​ளது. இந்த நடவடிக்​கை​யின் மூலம் மருத்​துவ மாணவர்​கள் மற்​றும் தேர்வு செயல்​பாட்​டில்...
மே.வங்க முன்​னாள் முதல்வரும், திரிண​மூல் காங்கிரஸ் கட்​சி​யின் நிறு​வனரு​மான மம்தா பானர்ஜியை கட்​சித் தலை​வர் பதவியி​லிருந்து நீக்​கி​யுள்​ள​தாக ரிதப்​ரதா பானர்ஜி தலை​மையி​லான அதிருப்தி குழு​வினர் அறி​வித்​தனர்​. கொல்​கத்​தா​வில் உள்ள ஒரு தனி​யார் விடு​தி​யில், ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் திரிண​மூல் காங்​கிரஸின் அதிருப்தி எம்.எல்.​ஏக்​கள் மற்​றும் நகராட்சி மாமன்ற உறுப்​பினர்​களின் (கவுன்​சிலர்​கள்) அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணி​யள​வில் நடை​பெற்ற இந்​தச் சிறப்​பு கூட்​டத்​தில் கொல்​கத்​தா, பஹரம்​பூர்,...
ஹைதராபாத் நகரில் நள்ளிரவு பதிவான கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மேலும், மின்சாரம் தடை செய்யப்பட்ட காரணத்தால் மக்கள் அவதியடைந்தனர். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய இந்த மழை ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பதிவானது. கேத்திரெட்டிப்பள்ளி, சந்திராநகர், மாதப்பூர், கச்சிபௌலி, ஹைடெக் சிட்டி, மணிகொண்டா, பிலிம் நகர், ஜூபிளி ஹில்ஸ், சார்மினார், மியாபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கனமழை சுமார் 2 மணி...
கல்வி சீர்​திருத்​தத்​துக்கான போராட்​டத்தை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தொடங்​கி​னார். வினாத்​தாள் கசிவு, தேர்வு முறை​கேடு போன்றவை குறித்து அவர் மாணவர்​களு​டன் கலந்துரையாடினார். இந்​நிலை​யில் கல்வி சீர்​திருத்​தத்​திற்​கான கையெழுத்து இயக்​கத்தை ராகுல் நேற்று தொடங்​கி​னார். இது குறித்து எக்ஸ் தளத்​தில் ராகுல் காந்தி கூறி​யிருப்​ப​தாவது: வினாத்​தாள் கசிவு, தேர்வு குளறு​படிகள், அதிக கட்​ட​ணம் ஆகியவற்​றால் நீங்​கள் பாதிக்​கப்​பட்​டிருந்​தால், இந்த கல்வி முறை உங்​கள் கனவு​களைத்...
மேகே​தாட்டு அணை திட்​டம் குறித்து தமிழக முதல்வர் விஜய்​யுடன் பேச்​சு​வார்த்தை நடத்த தயா​ராக இருப்பதாக கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் தெரி​வித்​தார். இது குறித்து பெங்​களூரு​வில் கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மேகே​தாட்டு அணை திட்​டம் என் இதயத்​துக்கு நெருக்​க​மானது மட்​டுமல்ல. ஒட்​டு மொத்த தென்​னிந்​தி​யா​வுக்​கும் நெருக்​க​மானது. உச்​ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்​பின்​படி ஆண்​டு​தோறும் தமிழகத்துக்கு 177 டிஎம்சி நீரை வழங்க கர்​நாடகா தயா​ராக இருக்​கிறது. இந்த திட்​டம் தொடர்​பாக...
அ​சாமில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.14.5 கோடி மதிப்​புள்ள போதைப்​ பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டதுடன், 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அசாம் முதலமைச்​சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக ஊடகத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், "போதைப் ​பொருட்​களுக்கு எதி​ரான எங்​கள் போர் தீவிர​மாக உள்​ளது. அந்த வகை​யில், ஸ்ரீபூமி மற்​றும் நாகான் ஆகிய 2 மாவட்​டங்​களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது. அந்த நடவடிக்​கை​யின்​போது, காவல் துறை​யினர் ரூ.14.5 கோடி மதிப்​புள்ள போதைப்​பொருட்​களை பறி​முதல்...
உத்​தரப்​ பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கோயி​லில் இருந்து காணிக்கை திருடப்​பட்​ட​தாக அண்மையில் புகார் எழுந்​தது. இதுகுறித்து 3 பேர் கொண்ட சிறப்பு புல​னாய்வு குழு விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், தர்​மசேனா அமைப்​பின் தலை​வர் சந்​தோஷ் துபே ஒரு புதிய புகாரை அயோத்தி காவல் நிலை​யத்​தில் அளித்​துள்​ளார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: 1989-ல் துவங்​கிய ஸ்ரீ​ராம ஜென்​ம பூமி கோயில் போராட்​டக் காலங்​களில் நன்​கொடை திரட்​டப்​பட்​டது. அப்​போது கோயில்...
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்​தாக விரைந்து செயல்பட வேண்​டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்​திர மோடி அவர​வர் நாடு​களின் உயர் அதி​காரி​களுக்கு உத்​தர​விட்டு உள்​ளனர். கடந்த ஆண்டு ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்​றார். அடுத்த சில மாதங்​களில் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அவர் அறி​வித்​தார். இதன்​படி இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இந்த...