கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை: டி.கே.சிவகுமார் உத்தரவு

0
27

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகு​மார் நேற்று வெளியிட்ட ஆணை​யில் தெரிவிக்​கப்​பட்​டிருப்பதாவது: கர்​நாடக மாநில பொது​மக்​களின் நலன் கரு​தி, குட்​கா, பான் மசாலா உள்ளிட்ட புகை​யிலைப் பொருட்​களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகை​யிலை, நிகோடின் கலந்த குட்​கா, பான் மசாலா உள்​ளிட்​ட​வற்​றுக்கு ஓராண்​டுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இதை உற்​பத்தி செய்​வது, பதுக்கி வைப்​பது, விநி​யோகிப்​பது, விற்பனை செய்​வது போன்​றவை தடை செய்​யப்​படு​கிற‌து. இவற்றை எந்​தவொரு பெயரிலும் சந்​தை​யில் விற்​றாலும் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here