மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நவ்கார் மகாமந்திரத்தை உச்சரித்த பிரதமர் மோடி
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நவ்கார் மகாமந்திரத்தை பிரதமர் மோடி உள்ளிட்டோர் உச்சரித்தனர். இந்தியா உட்பட 108 நாடுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின்...
அயோத்தி கோயிலில் ராம் தர்பார் மே 23-ல் திறப்பு: ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்
அயோத்தி ராமர் கோயிலில் மே 23-ல் ராம் தர்பார் திறக்கப்படுகிறது. இதனை ஜூன் 6 முதல் பொதுமக்கள் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்...
அமராவதி – ஹைதராபாத் இடையே பசுமை வழிச் சாலைக்கு அனுமதி
ஆந்திர தலைநகர் அமராவதி - ஹைதராபாத் இடையே பசுமை வழி விரைவுச் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு, நிலுவையில் இருக்கும் அடிப்படை கட்டுமான திட்டங்களுக்கு...
ஊழலில் கர்நாடகா முதலிடம் என முதல்வரின் ஆலோசகர் கருத்து: எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்
கர்நாடக மாநிலம் கொப்பலில் மாகாணங்களுக்கு இடையேயான ஏற்றதாழ்வை தீர்ப்பது தொடர்பான கருத்தரங்கம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இதில் முதல்வர் சித்தராமையாவின் பொருளாதார ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி பேசியதாவது: கர்நாடகாவில் யார் முதல்வராக இருந்தாலும்,...
அமராவதியில் சொந்த வீடு கட்டுகிறார் முதல்வர் சந்திரபாபு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைதராபாத்திலும், திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம் நாராவாரிபல்லி கிராமத்திலும் சொந்த வீடு உள்ளது.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலைநகர் அமராவதியில் சொந்த வீடு கட்ட முடிவு...
தேசத் தலைவர்கள் மீது அவதூறு: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு
குஜராத்தின் அகமதாபாத் நகரில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர்...
‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதியானவுடன் இந்தியா வலுவாக முன்னேறும்’ – ஹர்தீப் சிங் புரி
இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியானவுடன், நாடு தற்போது உள்ள நிலையைவிட வலுவாக முன்னேறும்’’ என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வகையில்...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை
கேரள மாநிலம் கண்ணூரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதரசா ஆசிரியருக்கு 187 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், உதயகிரி கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது ரஃபி. மதரஸா ஒன்றில்...
பெண்களை போல சேலை அணிந்து கர்நாடகாவில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.3 லட்சம் மோசடி
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க கடந்த மார்ச் மாதத்தில் மையங்கள்...
உ.பி.யில் தர்காவில் காவி கொடி ஏற்றியவர் கைது: துணை ஆய்வாளர், 2 காவலர்கள் பணியிடை நீக்கம்
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள தர்காவில் ராமநவமி அன்று காவி கொடி ஏற்றியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டியதாக அப்பகுதி காவல் நிலைய துணை ஆய்வாளர்,...