Google search engine
பெண்​களின் வலிமை மற்​றும் சாதனை​களைப் பாராட்​டிய குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பெண்​கள் தங்கள் முழு ஆற்​றலை உணர வேண்​டும் என வலி​யுறுத்​தி​னார். சர்​வ​தேசப் பெண்​கள் தினத்தை முன்​னிட்டு மத்திய பெண்​கள் மற்​றும் குழந்தைகள் மேம்​பாட்டு அமைச்​சகம் ஏற்​பாடு செய்த நிகழ்ச்​சி​யில், குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்கேற்று பேசி​ய​தாவது: கல்​வி, நிர்​வாகம், நீதித்​துறை, பாது​காப்​பு, மருத்துவம், அறி​வியல், தொழில்​நுட்​பம், கலைகள், தொழில் ​முனைவு மற்​றும் விளை​யாட்டு ஆகிய அனைத்​துத்...
டெல்லி யூனியன் பிரதேசத்​தில் ரூ.33,500 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை, பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். தலைநகர் டெல்​லி​யில் சிவப்​பு, மஞ்​சள், நீலம், பச்​சை, ஊதா, இளஞ்​சிவப்பு (பிங்க்), மெஜந்தா உள்​ளிட்ட பெயர்​களில் 10-க்​கும் மேற்​பட்ட வழித் தடங்​களில் மெட்ரோ ரயில் இயக்​கப்​படு​கிறது. இதில் பிங்க் மற்​றும் மெஜந்தா வழித்​ தடங்​கள் இணைக்​கப்​பட்டு நாட்​டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (ரிங்...
பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் (50) ஐக்​கிய ஜனதா தள கட்​சி​யில் (ஜேடி​யு) உறுப்​பின​ராக நேற்று சேர்ந்​தார். அவரை துணை முதல்​வ​ராக்க கட்சி எம்​எல்​ஏ.க்​கள், எம்​.பி.க்​கள் முடிவு செய்​துள்​ள​தாக கூறப்படுகிறது. பிஹாரில் கடந்​தாண்டு நடை​பெற்ற சட்டப்பேரவை தேர்​தலில், தே.ஜ.கூட்​டணி அமோக வெற்றி வெற்றது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக பிஹார் முதல்வரானார். இந்​நிலை​யில் நிதிஷ் குமாரின் உடல் நிலை​யில் பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் தனது மகன்...
வரும் டிசம்பருக்குள் ஹைதராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது என தெலங்கானா முதல்​வர் ரேவந்த் தெரி​வித்​துள்​ளார். சர்​வ​தேச பெண்​கள் தினத்தை முன்​னிட்​டு, பெண் பத்திரிகையாளர்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் தெலங்​கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது: கல்​லூரி மாணவர்​களுக்கு மின்​சார ஸ்கூட்​டர்​கள் வழங்​கப்​படும் என தேர்​தல் வாக்​குறு​தி​யில் கூறி​யிருந்​தோம். அது இந்த நிதி​யாண்​டில் சாத்​தி​யம் இல்​லை. ஆனால், இத்​திட்​டம் அரசின் பரிசீலனை​யில் உள்​ளது. ஹைத​ரா​பாத் நகரை மாசற்ற நகர​மாக மாற்ற, இங்கு ஓடும் 2,800...
உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயிலின் கழிவறையில் மதுரா துறவி அசுதோஷ் பிரம்மச்சாரி தாக்கப்பட்டு அவரது மூக்கறுக்கப்பட்டது. இவர், ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி மீது போக்ஸோ வழக்கு பதிவாகக் காரணமானவர். பிரயாக்ராஜ் செல்ல கடந்த சனிக்கிழமை இரவு காஜியாபாத்தில் ரீவா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். ரயிலில் அவர் கழிவறைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத சிலர் துறவி அசுதோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். முகச்சவரக் கத்தியில் துறவியின் மூக்கை அறுத்து...
மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்​டும் என்று வலி​யுறுத்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ராணுவ மோதல்​கள் மூலம் எந்​தவொரு பிரச்சனைக்​கும் தீர்வு காண முடி​யாது என்​பதை பின்​லாந்து அதிபர் உடனான சந்​திப்​பின்​போது திட்​ட​வட்​ட​மாகத் தெரிவித்துள்ளார். இந்​தி​யா​வுக்கு நான்கு நாள் அரசு​ முறைப் பயண​மாக வந்​துள்ள பின்​லாந்து அதிபர் அலெக்​சாண்​டர் ஸ்டப்​புடன், பிரதமர் மோடி நேற்று விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்போது இரு தரப்பு உறவுகளை...
கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்காக அமைச்சகங்கள் செய்த பணிகளின் விவரத்தைக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இவற்றை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார். கடந்த 2024-ல் நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், முக்கியப் போட்டியாளரான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றார். இவருடன் பதவியில் அமர்ந்த மத்திய...
இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி அதிகாலை ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது. இலங்கையின் காலே பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக...
மாநிலங்களவை உறுப்பினராகும் முதல்வர் நிதிஷ் குமாரால் பிஹார் அரசியலில் பாஜக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியினர் ஆதரவு, எதிர்ப்பு என இரு வேறு கருத்துகளுடன் பிளவுபட்டுள்ளனர். பிஹாரில் 10-வது முறை முதல்வராக சுமார் 20 வருடங்களாகத் தொடர்கிறார் ஜேடியுவின் தலைவரான நிதிஷ் குமார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக செல்வது பிஹார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம்,...
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணிகளை இந்திய விமானப் படை அதிகாரிகள் தொடங்கினர். இந்நிலையில் அந்த விமானம் அசாம் மாநில கார்பி அங்கிலாங் அருகிலுள்ள சோக்கி ஹோலா என்ற இடத்தில் நொறுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புப் பணியில்...