நாகர்கோவிலில் போக்குவரத்து விதியை மீறிய சிற்றுந்துகள் பறிமுதல்
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் கோட்டார் ரெயில் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்றுகொண்டிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த மினிபஸ் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த மினிபஸ்...
கொல்லங்கோடு: 600 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்
பூத்துறை பகுதியில் இருந்து பயணிகள் ஆட்டோ ஒன்றில் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கடத்துவதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் போலீசார் துரத்தி சென்று இளம்பாலமுக்கு பகுதியில் பிடித்தனர். ஆட்டோவில் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட...
தக்கலை: அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்கிரஸ் ரத்த தானம்
குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தக்கலையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரத்ததானம் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார்...
திருவட்டார்: பைக் மோதிய முதியவர் உயிரிழப்பு
திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் வேதமாணிக்கம் (70). இவரது மனைவி 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பிள்ளைகளுக்கு திருமணமானதால் தனியாக வசித்து வந்தார். சம்பவ தினம் திருவட்டார் பகுதியில் பொருள்கள் வாங்க கடைக்குச் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக்...
கொல்லங்கோடு: 34 மது பாட்டில்களுடன் முதியவர் கைது
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் நேற்று அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக கொல்லங்கோடு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடம் சென்ற போலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட பின்குளம் என்ற பகுதியை சேர்ந்த சந்திரன் (65) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் விற்பனைக்கு...
களியக்காவிளை: விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு
படந்தாலுமுடு கிராமத்தை சார்ந்தவர் செல்லையன் (76). இவர் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் ஜூன் 16-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு...
மார்த்தாண்டம்: இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம்
மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 12ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குழித்துறையில் பஸ்சுக்காக நின்றார். அப்போது உடன் படித்த வாலிபர் காரில் வந்து, வீட்டில் கொண்டு விடுவதாக அழைத்து சென்றுள்ளார். ஆனால் வாலிபர் தனது...
குழித்துறை: பா.ஜ அரசின் சாதனை விளக்க பயிலரங்கம்
மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்று 11 ஆண்டுகள் ஆகின்றன. இதன் ஒரு பகுதியாக விளவங்கோடு தொகுதி, மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் சழுவன்திட்டையில் பயிலரங்கம் நேற்று மாலை நடந்தது. இதில் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச்...
இனயம்: கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்
இனயம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சார்ந்த லேனடிமை (48) என்பவர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரியம் சார்பாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ நேற்று...
நாகர்கோவிலில் செல்போன் கடையில் பற்றி எரிந்த தீ
நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரையில் ஒரு செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு கடை உள்ளது. இங்கு ஏராளமான செல்போன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் செல்போன் கடையில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு...













