இனயம்: கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்

0
340

இனயம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சார்ந்த லேனடிமை (48) என்பவர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரியம் சார்பாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ நேற்று வழங்கினார். உடன் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here