Google search engine

குழித்துறையில் 99 ஆவது வாவுபலி பொருட்காட்சி தொடக்கம்

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது இவ்வாண்டு நடைபெறும் பொருட்காட்சி நேற்று முதல் வரும் 6ம் தேதி முடிய 20 நாள்கள் நடைபெறுகிறது துவக்க விழா நேற்று மாலை நடந்தது...

ஆரல்வாய்மொழியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 4 முக்கு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், மழை நேரத்தில்...

காமராஜருக்கு நாம் தமிழர் கட்சி மலரஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தக்கலை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு இன்று நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் மாவட்ட தலைவர் சத்தியதாஸ்...

288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற குமரி ஆட்சியர் அழைப்பு.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் திட்டப்பகுதியில் உள்ள 288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ. 3...

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55...

குறண்டி கோரக்க நாதர் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய திருப்பணி.

குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் உள்ள சிறு கோவில்களில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சுசீந்திரம்...

தண்ணீர் வராத ஆழ்துளை கிணறுக்கு மின்மோட்டார்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சி வெட்டுகுழி பகுதியில் ஆள்துளை கிணறு அமைத்து தண்ணீர் வராத நிலையிலும் மின்மோட்டார், தண்ணீர் குழாய் அமைத்துமக்கள் பணத்தை ஊராட்சி நிர்வாகம் வீணடித்ததாக...

கொல்லங்கோடு நகராட்சியில் பாஜ கவுன்சிலர்கள் போராட்டம்

கொல்லங்கோடு நகராட்சி 31-வது வார்டுக்குட்பட்ட ராமவர்மன் புதுத்தெருவில்  அதே ஊரை சேர்ந்த இளைஞர்கள் டாக்டர் ஹெட்கேவர் என்ற ஒரு நூலகத்தை அமைத்து அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்தனர். இதன்...

முழு நேர பஸ் சேவை; கிள்ளியூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கருங்கலில் இருந்து பாலூர்,  தொழிக்கோடு, பரவை, பொத்தியான் விளை,  புதுக்கடை வழியாக மார்த்தாண்டத்திற்கு தடம் எண் 87 பி  என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.   இந்த பஸ் கீழ்களம் பகுதி...

இரணியல் அருகே மது பதுக்கியவர் கைது

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நடுத்தேரியில் வந்தபோது போலீசை கண்டதும் ஒருவர் நழுவி செல்ல பார்த்தார். உடனே...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்திற்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் 1260 டன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த...

களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.

நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து...

குளச்சல்: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல் அருகில் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஜாஸ் மோன் (29) என்பவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீன்பிடி தொழில் செய்து வந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார்....