கருங்கல்: முதியவர் வீட்டில் பாம்பை விட்டு மிரட்டிய வாலிபர்
கருங்கல் பகுதியில் 70 வயது முதியவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் நின்ற பலாமரம் ஒன்று பட்டுப் போய் உள்ளது.போயுள்ளது. அதை விற்க அவர் ஆட்களை தேடி உள்ளார்.தேடியுள்ளார். அப்போது ஒரு வாலிபர் ரூ. 3500 ரூபாய் தந்தால் முறித்து தருவதாக கூறியுள்ளார். இதற்கு...
கருங்கல்: வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை
கருங்கல் அருகே மங்கலகுன்று என்ற இடத்தை சேர்ந்தவர் கார்த்திக் (32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். பின்னர் இவருக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்ததை அடுத்து திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக...
மார்த்தாண்டம்: முந்திரி ஆலை முன் திடீர் முற்றுகை போராரட்டம்
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக் கடைப்பகுதியான கோட்டகத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய முந்திரி தொழிற்சாலை உள்ளது. தற்போது முந்திரி தொழிற்சாலையை அப்பகுதியினர் மத கூடமாக மாற்றி திடீர் சர்ச்சையாக மாற்ற முயற்சித்தனர். இந்தச் செய்தி அறிந்த இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றிய பொதுச் செயலாளர் செல்வின் மற்றும் கட்சி...
புதுக்கடை: ஆற்றில் கழிவுகளை வீசி செல்லும் சமூக விரோதிகள்
குமரி மாவட்டம் புதுக்கடை வழியாக குமரியின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு தேங்காபட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் முஞ்சிறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏராளமான குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் தாமிரபரணி...
கருங்கல்: வாலிபர்களுடன் மாயமான சிறுமி; மீட்ட போலீசார்
கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு டிப்ளமோ படிப்பதற்காக பெங்களூர் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்து படிப்பை பாதியிலே விட்டுவிட்டு தற்போது ஊரில் உள்ளார்.
வீட்டிலிருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென மாயமாகி உள்ளார். இதனை அடுத்து சிறுமியின் மொபைல்...
குமரி: வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ. 10. 30 லட்சம் மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் ஜெயினுல் ஆப்தீன். இவர் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பி வருகிறார். இவரிடம் பாண்டியன், அவர் மனைவி சகாய ராணி ஆகியோர் தொடர்பு கொண்டு துபாய்க்கு 6 பேரை அனுப்புவதாக கூறி ரூ.10.30 லட்சம் வாங்கிக் கொண்டு போலி ஆவணங்களை கொடுத்து...
புதுக்கடை: அனுமதியின்றி வைத்திருந்த 26 மது பாட்டில் பறிமுதல்
தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (61). இவர் நேற்று புதுக்கடை சந்திப்பு பகுதியில் சாக்குப் பையை கையில் ஏந்திய படி நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரித்த போது அதிக...
மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயிலில் நாளை எட்டாம் கொடை விழா
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக் கொடை விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11ஆம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன்...
அருமனை: பன்றிக் கழிவுகளால் ரப்பர் தோட்டங்கள் நாசம்
அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பன்றிகளுக்கு உணவுக்காக கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன. இதில் மீதமான கழிவுகளை பிளாஸ்டிக் கழிவுகளுடன் சேர்த்து ஆறுகள் நீரோடைகளில் கொட்டப்படுவதால் இவற்றை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது மாற்று திட்டமாக...
தக்கலை: மாணவிகளை கடத்திச் சீரழித்த வழக்கறிஞருக்கு போக்சோ
தக்கலை அருகே சகோதரிகளான பள்ளி மாணவிகள் கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமானார்கள். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசாரின் தேடுதலுக்குப் பின் அதிரடியாக மாணவிகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டனர். மாணவிகளை கடத்திச் சென்ற வழக்கறிஞர் அஜித் குமார் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில்...













