Google search engine

திருவட்டார்: பூசாரியை தாக்கி கோவில் சிலை சேதப்படுத்தியவர் கைது

திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியில் இசக்கி அம்மன், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (49) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த...

வீயன்னூர்: ஊழியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு

திருவட்டாறை அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சிங் டேவிட் ராஜன் (55) இவர் நாகர்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு வீட்டில்...

கருங்கல்: பிடிபட்ட வணிக வளாகத்தில் திருடிய வாலிபர்

கருங்கல் அருகே முள்ளங்கினா விளை பகுதியில் எட்வின் ராஜ் என்பவரின் உறவினருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. வணிக வளாக உரிமையாளர் சென்னையில் வசித்து வருவதால், எட்வின் ராஜ் அந்த வளாகத்தை கவனித்து...

கிள்ளியூர்: மன்மோகன் சிங் மரணம்;  எம். எல். ஏ. இரங்கல்

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான தராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: - இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இழப்பு...

கோட்டார்: லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்த போது அனுப் மோன், பூமா, மற்றும் பகவதி ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை...

களியக்காவிளை: கனரக லாரி மோதி கிறிஸ்தவ போதகர் பலி

களியக்காவிளை அருகே காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (62). இவர் களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள பெந்தேகொஸ்தே சபையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதகராக இருந்து வந்தார்.  இவர் நேற்று மோட்டார் சைக்கிளில்...

களியக்காவிளை: செம்மண் கடத்தி வந்த டெம்போ பறிமுதல்

களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பளுகல் பகுதியில் இன்று (25-ம் தேதி) காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக டெம்போ ஒன்று வந்தது. நிறுத்தும்படி போலீசார்...

கருங்கல்: கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை – கைது

கருங்கல் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாம் டேனியல் ராஜ் (37). கொத்தனார். இவரிடம் இருந்து பாலூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார், சுரேஷ்குமார் (33) என்பவர் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நேற்று...

மார்த்தாண்டம்: ஐடி நிறுவன ஊழியர் மாயம்..

மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதி முள்ளுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் (66). முன்னாள் ராணுவவீரர். இவரது மகன் ஷெர்லின் ஜீன்ஸ் (35). ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில்...

நாகர்கோவில்: பேருந்தில் பர்ஸை திருடிய பெண் கைது

அழகியபாண்டியபுரம் அருகே குறத்தியறையை சேர்ந்தவர் அமுதா, 53. இவர் வேலைக்குச் செல்வதற்காக மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் வந்து இறங்கும்போது அவரிடமிருந்து மணி பர்ஸை மேலப்பாளையத்தை சேர்ந்த 19 வயது பெண்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தவறான நோக்கத்துடன் சிறுமியை படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி.

நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் சம்பவ...

குமரி: சதுப்புநில பகுதியில் கட்டப்படும் பேருராட்சி கட்டிடம்

0
முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி,...

விரிவிளை: சாலை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தர்ணா

நித்திரவிளை அருகே மங்காடு - விரிவுலை சாலை மற்றும் முஞ்சிறை - கோழிவிளை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தி, விரிவிளை சந்திப்பில் நேற்று (9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...