Google search engine
சிறுமி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்ளான விவ​காரம் தொடர்பாக மயிலாடு​துறை ஆட்சியர் மகா​பாரதி தெரி​வித்த கருத்து சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. இதற்​கிடையே, அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தர​விட்​டுள்​ளது. மயிலாடு​துறை மாவட்டம் சீர்​காழி அருகே​யுள்ள அரசூர் பகுதி​யில் செயல்​பட்டு வரும் அங்கன்வாடி​யில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமி ஒருவர், கடந்த 24-ம் தேதி உணவு இடைவேளை​யின்​போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற நிலையில், அவரைக் காண​வில்லை. ஆசிரியை மற்றும் உதவி​யாளர்...
நான் சொல்வதை கலெக்​டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்​டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசி​யதாக வெளி​யாகியுள்ள ஆடியோ, சமூக வலைதளங்​களில் வைரலாகி வருகிறது. தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா​ளராக சில நாட்களுக்கு முன்பு தர்மச்​செல்வன் நியமிக்​கப்​பட்​டார். அவர் தலைமை​யில் நேற்று முன்​தினம் தருமபுரி​யில் கட்சி செயற்​குழுக் கூட்டம் நடந்​தது. இதில் தர்மச்செல்வன் பேசி​யதாக வெளியான ஆடியோ, சமூக ஊடகங்​களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ​வில், “நான் சொல்வதை...
நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்​தில், மக்கள் தொகையை கட்டுப்​படுத்திய தமிழகம் ஏன் பாதிக்​கப்பட வேண்​டும் என்று சென்னை​யில் நடைபெற்ற பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பினார். திமுக தலைவரும் தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லினின் 72-வது பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்டம் சென்னை கொட்​டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்​தில் நேற்று நடைபெற்​றது. இதற்கு திமுக பொதுச்​செய​லாளர் துரை முருகன் தலைமை தாங்​கினார். மு.க.ஸ்​டா​லின் ஏற்புரை​யாற்றி பேசி​ய​தாவது: கடந்த 2019-ம் ஆண்டு முதல்...
தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆவின் பொது மாவட்ட கூட்டுறவு...
மின் வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிச்சுமை அதிகரிப்பு: குறிப்பாக, 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் தற்போது பணிபுரியும்...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளார். அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு...
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.776.51 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,046 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.657.09 கோடி மதிப்பில் 2,649 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், ரூ.181.74...
ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழ்நாடு மாநில கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ரூ.15.81 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் வரை ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சேவைகளை வழங்க தேவையான சிறப்பான உள்கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது. அதைக்...
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்க இருப்பதாகவும், அதிமுக இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதிகள் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மக்களவைத்...
விமான நிலையம் அமைக்க பரந்​தூரை, தமிழக அரசு​தான் தேர்வு செய்து தந்தது. அங்கு நிலம் கையகப்​படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர் என்றால், அதுகுறித்து மாநில அரசு​தான் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று விமான போக்கு​வரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரி​வித்​தார். நாடு முழு​வதும் விமான நிலையங்​களில் உள்ள உணவகங்​களில் உணவு விலை பல மடங்கு அதிகம் உள்ளதாக புகார் எழுந்​த​தால், விமான நிலை​யங்​களில் மலிவு விலை...