குமரி: இஸ்ரேலுக்கு அனுப்புவதாக மோசடி கணவன் மனைவி மீது வழக்கு
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த கில்ஜின் பிரைட் மற்றும் அவரது மனைவி பெக்லின் பென் ஆகியோர், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் உள்ளிட்ட ஏழு பேரிடம் இஸ்ரேல் வேலைக்கு விசா பெற்றுத் தருவதாகக் கூறி 21 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுள்ளனர். பின்னர்...
கும்பகோணத்தில் இருந்து 2500 டன் ரேஷன் அரிசி குமரி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படுகிறது. நேற்று கும்பகோணத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2500 டன் ரேஷன் அரிசி நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து அவை...
குமரி: கடற்கரை கிராமங்களில் ஆபத்தான பகுதியில் இளைஞர்கள்
குமரி மாவட்டத்தின் முட்டம் கடற்கரை கிராமத்தில், தடை செய்யப்பட்ட கடற்கரை பாறையில் இளைஞர்கள் சிலர் நேற்று நடமாடியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி சிலர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க...
குமரி: அரசு எடைமேடையை செயல்படுத்தக் கோரிக்கை
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் அரசு கனரக வாகன எடைமேடையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரக் கோரி, பேரூராட்சித் தலைவர் சி. முத்துக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் நேற்று மனு அளித்தார். இந்த எடைமேடை செயல்படுவதன் மூலம் பேரூராட்சிக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இக்கோரிக்கை...
வெள்ளிச்சந்தை: கால்வாய் அகலப்படுத்தும் பணி கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளி சந்தை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சரல் முதல் சாத்தான்கோவில் குளம் வரை உள்ள கால்வாயை அகலப்படுத்தும் பணியை கலெக்டர் அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வேலைக்கு வந்த பெண்களிடம் குறைகளையும்...
மார்த்தாண்டம்: நோயால் பெண் தூக்கிட்டு தற்கொலை
பள்ளியாடி அருகே வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுதா (55) என்பவர், தீராத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் விரக்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து...
கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தச் சங்கிலியைப் பறித்த நபர் தப்பி ஓடிவிட்டான்....
குமரியில்: பள்ளி வாகனங்கள் ஆய்வு; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பள்ளி வாகனங்கள் வருகிற 16-ம் தேதி காலை 8 மணியளவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளன. அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தங்கள் வாகனங்களை இந்த ஆய்வில் தவறாது உட்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குமரியில்: கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை கால்வாய் புனரமைப்பு பணிகள் ரூ. 12.50 கோடியிலும், நெய்யாறு கால்வாய் நிரந்தர தடுப்பு சுவர் பணிகள் ரூ. 80 லட்சத்திலும் நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....
குமரியில்: கடலலையில் சிக்கிய சிறுமி.. மீட்புப் பணி தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் கீழ் மிடாலம் கிராமத்தில், இன்று பிற்பகல் சுமார் மூன்று முப்பது மணி அளவில் கடற்கரைக்குச் சென்ற முருகன் என்பவரது இரண்டு குழந்தைகளில், 14 வயது சிறுமி சுருதி கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டார். சிறுவன் நீந்தி தப்பி வந்துள்ளான். சம்பவம் அறிந்து...













