கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பள்ளி வாகனங்கள் வருகிற 16-ம் தேதி காலை 8 மணியளவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளன. அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தங்கள் வாகனங்களை இந்த ஆய்வில் தவறாது உட்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.















