மார்த்தாண்டம்: இன்று இரவு நற்செய்தி கூட்டம்
மார்த்தாண்டம் அருகே உள்ள நெட்டியான் விளையில் கர்த்தர் அதிசயங்களை செய்கிறார் என்ற தேவாலயம் உள்ளது. இந்த ஆலயம் சார்பில் ஆலய வளாகத்தில் வாக்குத்தத்த ஆசீர்வாத கூட்டம் என்ற தலைப்பில் நற்செய்தி கூட்டம் இன்று...
கொல்லங்கோடு: தூக்க நேர்ச்சை பெயர் பதிவு ஜனவரி 5 ல் தொடக்கம்
கிள்ளியூர் தொகுதி, கொல்லங்கோட்டில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா வருகின்ற மார்ச் மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஏப்ரல்...
நாகர்கோவில்: சிவன் கோவில் மார்கழி மாத பஜனை நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காடு அருள்மிகு சிவன் கோவிலில் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமையான இன்று (டிச. 29) காலை சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது....
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த சுந்தரவதனம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின் தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக...
புதுக்கடை: ஓய்வு பெற்ற ஆசிரியர்மீது தாக்கு 2 பேர் மீது வழக்கு
மாராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்சன் (80). ஓய்வுபெற்ற அரசு ஆசிரியர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவலால் (25), லாறன்ஸ் (55) ஆகியோருக்கும் ஆசிரியரின் வேலியைப் பிரித்தது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்தது....
தக்கலை: விவசாயியை தாக்கியதாக வாலிபர் கைது
தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (56) விவசாயி. இவருக்கு தக்கலை அடுத்த வெள்ளரி ஏலாவில் வாழைத் தோட்டம் உள்ளது. நேற்று (டிசம்பர் 29) காலையில் கிருஷ்ணன் தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த...
கருங்கல்: பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த 2 பேர் கைது
கருங்கல் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கருங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்கல் வேன் நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் ஒருவர்...
மெதுகும்மல்: இந்து சமய வகுப்பு மண்டல ஆண்டு விழா
கிள்ளியூர் தொகுதி மெதுகும்மல் கோவில் மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா இன்று 29ம் தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சி துவக்கமாக அதங்கோடு மாயா கிருஷ்ணசுவாமி கோயிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. மெதுகும்மல் ஊராட்சித் தலைவர்...
நித்திரவிளை: அரசு பஸ் கண்ணாடி உடைத்த 3 பேர் மீது வழக்கு
கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஸ்டார் (47). அரசு பஸ் ஓட்டுநர். இவர் நேற்று மாலை 3 மணி அளவில் மார்த்தாண்டத்தில் இருந்து தடம் எண் 81 என்ற அரசு பஸ்சை...
செட்டிகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து சுற்றி வந்த போது, ஜூனைத் என்பவர் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது...
















