தக்கலை: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (40). கொத்தனார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி கலையரசி (32). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைகள் இல்லை. இவர்கள் சமீபத்தில்...
கருங்கல்: அரசு பள்ளி மாணவர்களை வரவேற்ற எம்எல்ஏ
2025-2026 ம் கல்வி ஆண்டு துவக்க நாளான இன்று கருங்கல் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார தலைவர்...
குமரியில் ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்களுக்கு வாழ்த்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்ல இருக்கும் 20 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு அமைச்சுப் பணியாளர் ஆகியோருடனும் அவர்களது குடும்பத்துடனும் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று (மே 30) எஸ்பி அலுவலகத்தில் கலந்துரையாடினார். மேலும் சிறப்பாக பணியாற்றியதாக சால்வை...
குமரி: மதுபோதையில் டெம்போ ஓட்டிய டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று போக்குவரத்து...
குளச்சல்: மகளிர் போலீஸ் நிலையத்தில் விழுந்த மரங்கள்
குளச்சல் பகுதியில் இன்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற பழமையான வேப்பமரம் இரண்டாக பிளந்து முறிந்து விழுந்தது. இதில் வேப்ப மரம், சவுக்கு மரம் சாய்ந்து அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் போலீஸ்...
வாணியக்குடி: கரை ஒதுங்கிய கண்டெய்னர் மீட்பு பணி தீவிரம்
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட எல்ஸா 3 என்ற சரக்கு கப்பல் 640 கண்டைனர்களுடன் கடந்த 24 ஆம் தேதி கடலில் மூழ்கியது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடியில் கண்டைனர் ஒன்று கரை ஒதுங்கியது....
மார்த்தாண்டம்: கடையில் புகையிலை விற்றவர் கைது
மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீசார் பயணம் குஞ்சுவீட்டுவிளை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...
நட்டாலம்: சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை
மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குமரியில் சிவாலய ஓட்டம் நடக்கும் 12 முக்கிய சிவாலயங்களில் நட்டாலம் மகாதேவர் கோயிலும் ஒன்று ஆகும். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு வழக்கம்போல்...
நித்திரவிளை: வீட்டில் விழுந்த உயர் மின்னழுத்த மின்கம்பம்
நித்திரவிளை, கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து மரக்கிளைகள் மின்கம்பிகள் மேல் விழுந்துள்ளதால் மின்தடை ஏற்பட்டது.
இதில் எஸ்டி மாங்காடு, தேரிவிளைப் பகுதியில் அயனி மரம் சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பி மேல் விழுந்ததில், மின்கம்பம்...
குமரி: மழையினால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக இதுவரை 47 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 43 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 4 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.













