Google search engine

இடைக்கோடு: அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்

மேல்புறம் அருகே இடைக்கோடு அரசு தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இடைக்கோடு பேரூராட்சி தலைவர் உமாதேவி மற்றும் முன்னாள் பள்ளி மாணவியும், பேராசிரியையுமான பிந்து ஆகியோர் புத்தன் சந்தை சந்திப்பில்...

நாகர்கோவிலில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று (பிப்.6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை நடுத்தர...

நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே புதிய தண்டவாளம்..அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு நிலையம் அருகே ரயில் வரும் தண்டவாளப் பகுதியில் புதிதாக ஒரு தண்டவாளம் அமைப்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேற்று (பிப்.6) ஆய்வு நடத்தினர். தற்போது 2 தண்டவாளங்கள்...

தக்கலை:   பைக்கில் இருந்து விழுந்த வேன் டிரைவர் உயிரிழப்பு

தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார் (37). வேன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி (34) என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த...

முகிலன்விளை: முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்ட ஆட்சியர்

குமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம், இன்று கலெக்டர் அழகு மீனா மேற்கொண்டார்.  தொடர்ந்து அவர் கூறுகையில்: முதல்வர் மருந்தகங்கள்...

வில்லுக்குறி: விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்

வில்லுக்குறி பேரூராட்சியின் அலுவலக பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குளம் ஒன்றுள்ளது. இந்த குளத்தின் அருகேயுள்ள தோப்பில் கடந்த மூன்றாம் தேதி மாலை செப்டிக் டேங்க் கழிவு லாரி ஒன்று...

குழித்துறை: சாலை சீரமைப்பு பணி..போக்குவரத்து மாற்றம்

களியக்காவிளையிலிருந்து குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை வழியாக நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக படுமோசமாக காணப்பட்டது. இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க ரூ...

குமரி: வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது

அருமனை அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்தின் (35). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார்.  நேற்று (பிப்ரவரி...

வள்ளவிளை: மண்ணெண்ணெய் கிட்டங்கியை முற்றுகையிட்ட மீனவர்கள்

கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் ஃபைபர் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் மண்ணெண்ணெய் கிட்டங்கி உள்ளது. இங்கு வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய மூன்று மீனவர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 975 படகுகளுக்கு...

மிடாலம்: உதயமார்த்தாண்டத்தில்  கல்வெட்டு கண்டெடுப்பு

கிள்ளியூர் வட்டம், மிடாலம் அருகே உள்ள உதய மார்த்தாண்டம் பகுதியில் அருள்மிகு சுயம்பு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இது மிகவும் பழமையான கோயில் ஆகும். இந்த கோயிலில் தொல்லியல் ஆர்வலர் கொட்டாரம் சுந்தர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டார் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு வீட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர்...

குமரி: சப்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தைப் போன்று மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில்...

தக்கலை: நர்ஸ் திடீர் மாயம் ; போலீசில் புகார்

தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகள் அனுஷா (24) திடீரென மாயமானார். தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரியும் அனுஷா, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை....