Google search engine

நட்டாலம்: கார் மோதி நடந்து சென்ற பெண் படுகாயம்

நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் மனைவி விமலா (50). நேற்று மாலை இடவிளாகம் பகுதியில் மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென நடந்து சென்ற விமலா மீது மோதியது.  இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை மகள் அக்கம்...

வடசேரி சந்தையில் 7½ கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விரிகோடு ரயில்வே கிராசிங்கில் அதிகாரிகள் மாற்று வழி பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விரிகோடு சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார்...

தக்கலை: ஸ்கூட்டர் மீது லாரி மோதி முதியவர் பலி

சிராயன்குழி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (68). இவரது 2வது மகள் அஸ்வினி என்பவரின் திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க நேற்று தனது ஸ்கூட்டரில் திருமண அழைப்பிதழ் கொண்டு சாமியார்மடம் பகுதியில் சென்று கொண்டு...

தக்கலை:   இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது

தக்கலை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு உடல்நலவுஉடல்நலக்குறைவு ஏற்பட்டது. உறவினர்கள் கூறியதன் பேரில் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு சென்றுள்ளார். சபை போதகர் ரெஜிமோன் (43) என்பவர் இளம்பண்ணின்இளம்பெண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என்று...

மார்த்தாண்டம்: கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண் (27). இவரது தந்தை, தாய், சகோதரன் 20 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்தனர். இவர் தனது பெரியப்பா விஜயன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கார்  டிரைவராக வேலை செய்து வந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த...

மார்த்தாண்டம்: கொத்தனாரை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (72). கொத்தனார். இவரது வீட்டு அருகில் உள்ள ஜெகதீஷ் (50) என்பவர் 6 நாய்களை வளர்த்து வருகிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெகதீஷ் மற்றும் அவரது மகன்...

ராமன்துறை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (64). கடல் தொழில் செய்து வந்தார். கடந்த 6 மாதமாக வேலை இல்லாமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று காலை அந்தோணி பிள்ளை மனைவி மரியபுஷ்பம் துணி துவைப்பதற்காக அருகில் உள்ள ஆற்றிற்கு சென்றார். அப்போது வீட்டில்...

நித்திரவிளை: உதவும் கரங்கள் சார்பில் நல உதவிகள்

நித்திரவிளை அருகே, காஞ்சாம்புறம் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பாக நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 68 குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஜெயன் தலைமை வகித்தார். செயலாளர் சுகன்யா, பொருளாளர் சஜின், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்...

நாகர்கோவிலில் முன்னாள் பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணியாகுளம் பாறையடியை சேர்ந்தவர் உமா (வயது 42). இவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், "நான் கடந்த 18-3-2025 அன்று கணியாகுளம் சந்திப்பில் சென்றபோது புளியடி சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்கு வந்தார்....

நாகர்கோவில்: ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி; பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் S. L. பி அரசு HSS மைதானத்தில் குமரி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 13ஆவது மாவட்ட ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் குமரி...