இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆட்டத்துக்கு முன்பும், ஆட்டத்துக்கு பிறகும் கைகுலுக்கல் தொடர்பான கேள்விகள் எழுவது வழக்கமாகிவிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அன்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் போட்டிக்கும் இதே நிலை தொடர்ந்தது. போட்டிக்கு முன் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடமும், இந்தியாவின் அபார வெற்றிக்குப் பிறகு தீப்தி சர்மாவிடமும் இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான்...
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் குரூப் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குரூப்-ஜி மற்றும் ஹெச் பிரிவில் இடம்பெறுள்ள ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடின. இரண்டு அணிகளுக்கும் முதல் ஆட்டம் சவாலாக அமைந்தது.
ஸ்பெயின் vs கேப் வெர்டே: இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக ஸ்பெயின் பார்க்கப்படுகிறது....
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-எஃப் பிரிவில், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஆர்லிங்டனில் உள்ள டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதி நிமிடங்களில் டாய்சி கமடா அடித்த சமநிலை கோல் ஜப்பானுக்கு முக்கியமான புள்ளியைப் பெற்றுத்தந்தது.
முதல் பாதி முழுவதும் இரு அணிகளும் கடுமையாகப் போராடி எதிரணி பகுதிகளுக்குள் ஊடுருவ முடிந்து நெருக்கடி கொடுத்தாலும்...
வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டின் கிரிக்கெட் டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர் நயீம் ஹசன். இவர் இதுவரை 14 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 26 வயதாகும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டாக்கா விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார்...
நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி.
இந்த தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று இரவு 7 மணிக்கு எட்கபாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற குரூப்-ஏ ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர்....
பிலடல்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை குரூப்-இ ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி கடைசி நிமிட கோலினால் ஈக்வேடாரை 1-0 என்று வீழ்த்தியது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் விங்கர் ஆன அமாத் டியாலோ பெஞ்சிலிருந்து களம் புகுந்து இந்த வெற்றி கோலை 90-வது நிமிடத்தில் அடித்தார். அதுவரையில் கோல் இல்லாத வறட்டு டிராவாகவே இந்த ஆட்டம் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்டம் முழுவதும் இரு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால்...
போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து நெஞ்சங்களை வென்ற ஜப்பான் ரசிகர்கள் | FIFA WC 2026
admin - 0
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து பலரது நெஞ்சங்களை ஜப்பான் ரசிகர்கள் வென்றுள்ளனர்.
அவர்களது இந்த செயல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு மைதானங்களை சுத்தம் செய்யும் வழக்கத்தை ஜப்பான் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். கடந்த உலக கோப்பை கால்பந்து...
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ்
பயிற்சியாளர்: டிடியர் டெஷாம்ப்ஸ்
பிஃபா தரவரிசை: 3
சிறப்பான செயல் திறன்: 1998, 2018-ல் சாம்பியன்
கடைசி உலகக் கோப்பை: 2022, கத்தாரில் 2-வது இடம்
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 16
தகுதி பெற்ற விதம்: யுஇஎஃப்ஏ தகுதிச்...
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஜி’ பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து ஆகிய அணிகளின் செயல்திறன், வீரர்களின் செயல்பாடு ஆகியவை இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம்
பயிற்சியாளர்: ரூடி கார்சியா, பிஃபா தரவரிசை: 9
சிறப்பான செயல் திறன்: 20018-ல் 3-வது இடம்
கடைசி உலகக் கோப்பை: 2022
பங்கேற்ற உலகக் கோப்பைகள்: 14
தகுதி பெற்ற விதம்: வட அமெரிக்கா தகுதி...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வென்றது.
நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஷுப்மன் கில் 126, கே.எல்.ராகுல் 100, ரிஷப் பந்த்...









