காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
admin - 0
‘அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப்பள்ளியில் 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் இதுவரை அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 625 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். புதிதாக 4 லட்சம்...
தமிழக அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், துணிநூல் மற்றும் காதித்துறையின் செயலர் வி.அமுதவல்லி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பட்டுவளர்ப்புத் துறை பணியிடங்களுக்கு சிறப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, பட்டுவளர்ப்பு உதவி இயக்குநர் நேரடி நியமனத்துக்கு எம்எஸ்சி விவசாயம் (பட்டு வளர்ப்பு) பட்டம் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், பட்டு வளர்ப்பு உதவி ஆய்வாளர் பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பிஎஸ்சி பட்டு வளர்ப்பு பட்டம் ஆகும்.
பட்டு வளர்ப்பு இளநிலை ஆய்வாளர்...
தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு நடிகரின் கட்சியான தவெக. “கணிசமான அதிமுக தொண்டர்களும் தவெக-வில் இணையத் தயாராகி விட்டார்கள். இன்னும் 6 மாதத்தில் ஒட்டுமொத்த அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணைவார்கள்” என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
தேர்தலுக்கு முன்பே கூட்டணி...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 6 மாதங்களுக்குள் அறங்காவலர்கள் நியமனம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
admin - 0
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 47 ஆண்டுகளாக கோயில் செயல் அலுவலரே தக்காராக நியமிக்கப்பட்டு வருவதால், அரசு அதிகாரியாக உள்ள செயல் அலுவலரை தக்காராக நியமிக்க கோரி, டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, செயல் அலுவலர்கள் கோயிலின் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மத நடவடிக்கைகளில் தலையிட...
ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்பு; புகையிலை பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும்: மருத்துவர் நரசிம்மன் வலியுறுத்தல்
admin - 0
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பேர் புகையிலையால் உயிரிழக்கின்றனர், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நுரையீரல் நிபுணர் மருத்துவர் நரசிம்மன் கூறியதாவது: உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே-31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இளைஞர்களை புகையிலை மற்றும் நிக்கோட்டின் பழக்கத்திலிருந்து பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகையிலை நேரடியாக உட்கொள்வது மூலமாகவும், 16 லட்சம் பேர்...
நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்பு’ பட வழக்கில் நீதிபதிகள் உத்தரவு
admin - 0
‘நீதித் துறையில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடியாது; அதேபோல நீதிபதிகளை புனிதர்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று கருப்பு படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
‘நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நீதித் துறையையும், நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால் அப்படத்துக்கு தடை...
சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து: டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்
admin - 0
டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் நேற்று சென்னை திரும்பினார். முன்னதாக திட்டமிடப்பட்ட சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதால் அரசியலில் அது பெரும்விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார். இப்படியான அரசியல்...
செல்போனை ஒதுக்கிவிட்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும்: இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தல்
admin - 0
இளைஞர்கள் செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தினார்.
மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும் கொன்ராட் அதெனாவர் அறக்கட்டளை சார்பில் வங்கியாளரும், பிரபல எழுத்தாளருமான ஷியாம் னிவாசன் எழுதிய ‘பெட்டர் நெவர் ஸ்டாப்ஸ்’ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், புத்தகத்தை வெளியிட்டார்....
கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர்...
“இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம்” என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தனி சின்னத்தில் வென்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு தவெக அரசில் அமைச்சர் பதவி கிடைத்திருப்பதால் மமக இந்த முடிவுக்கு வந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை மறுத்த ஜவாஹிருல்லா, “பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது தனி சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அதன் பதிவை தக்கவைத்துக் கொள்ள முடியும்...










