Google search engine
சென்​னை​யில் தேர்தல் பறக்​கும் படை அதி​காரி​களின் சோதனை​யில் 100 டம்மி வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சிக்​கின. ஒரத்​த​நாடு திமுக வேட்​பாளர் வைத்​திலிங்​கம் படத்​துடன் கூடிய விசிட்​டிங் கார்​டு​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. சென்னை அண்​ணாநகர் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட அரும்​பாக்​கம் 100 அடி சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது அந்த வழி​யாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை செய்​தனர். அப்​போது அதில்...
மகிளா காங்​கிரஸ் தலை​வர் பதவி​யில் இருந்து ஹசீனா சையத்தை நீக்கி கட்சி மேலிடம் உத்​தர​விட்​டுள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் உரிய வாய்ப்பு வழங்​கப்​பட​வில்லை எனக் கூறி கருப்பு உடை அணிந்​து, மகிளா காங்​கிரஸார் சென்னை கோயம்​பேட்​டில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தனர். அப்​போது மகிளா காங்​கிரஸ் தலை​வர் ஹசீனா சையத் கூறிய​தாவது: மேற்கு வங்​கம், கேரளம், அசாமில் பெண்​களுக்கு உரிய முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டு, மகிளா காங்​கிரஸ் மாநிலத் தலைவி​கள் போட்​டி​யிட வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால்...
 தமிழகத்​தில் ஏப்​.23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் பொது பார்​வை​யாளர்​கள் 136 பேர், செல​வின பார்​வை​யாளர்​கள் 150 பேர், காவல் பார்​வை​யாளர்​கள் 40 பேர் என 326 பார்​வை​யாளர்​கள் மற்​றும் சிறப்பு செல​வின பார்​வை​யாளர் ஆகியோர் தேர்​தல் ஆணை​யத்​தால் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். தமிழகம் முழு​வதும் பணி​யமர்த்​தப்​பட்​டுள்ள மத்​தி​யப் பார்​வை​யாளர்​களுக்​கான (பொது, காவல் மற்​றும் செல​வினப் பார்​வை​யாளர்​கள்) ஆய்​வுக் கூட்​டம் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார்...
இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை​: இந்​தி​யா​வில் 5 மாநிலங்​களில் சட்​டப்​பேரவை தேர்​தல்​கள் நடக்​கின்​றன. இதனால், அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், தொகுதி மறு​வரையறையை நாடாளு​மன்​றத்​தில் அவசர, அவசர​மாக கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிக்​கிறது. தென்​னிந்​தி​யா​வின் குரல்​வளையை நசுக்​கு​வதற்கு அவசரம் காட்​டும் மத்​திய அரசின் ஜனநாயக விரோதப்​போக்கு கடும் கண்​டனத்​துக்​குரியது. 2021 மக்​கள் தொகைக் கணக்​கெடுப்​பின் அடிப்​படை​யில், தொகுதி மறு​வரையறை செய்​யப்​பட்​டால், வடமாநிலங்​களின்...
தேர்​தல் நடத்தை விதி​களை மீறி செயல்​படு​வ​தாக தமிழக முதல்​வரின் தனிச் செயல​ரான உமா​நாத் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், தேர்​தல் ஆணை​யம் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இது தொடர்​பாக, பாஜக வழக்​கறிஞ​ரான ஏ.மோகன்​தாஸ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், “தமிழகத்​தில் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்ள நிலை​யில் முதல்​வரின் தனிச் செயல​ராக பதவி வகி்த்து வரும் ஐஏஎஸ் அதி​காரி​யான உமா​நாத், தன்​னிச்​சை​யாக தனக்கு...
இந்​தி​யா​வில் காலணிகள் மற்​றும் தோல் பொருட்​கள் உற்​பத்​தி​யில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ள​தாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: இந்​தி​யா​வின் காலணி மற்​றும் தோல் பொருள்​கள் உற்​பத்​தி​யின் தலை​மை​யிட​மாகத் தமிழகம் திகழ்​கிறது. இந்​தி​யா​வின் மொத்த தோல் ஏற்​றும​தி​யில் 47 சதவீத​மும், காலணி மற்​றும் தோல் பொருட்​கள் உற்​பத்​தி​யில் 38 சதவீத​மும் தமிழகம் மட்​டுமே பங்​களிப்​பது பெரு​மைக்​குரிய சாதனை​யாகும். இந்​தத் துறை​யில் 2 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மக்​கள் பணிபுரிந்து...
கும்மிடிப்பூண்டி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக தற்​போதைய எம்​எல்​ஏ-​வான டி.ஜெ.கோ​விந்​த​ராஜன் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். இவர், கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில் கடந்த 5 ஆண்​டு​களாக நிறைவேற்​றிய திட்​டங்​கள் குறித்​தும், திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​கள் குறித்​தும் பொது​மக்​களிடையே எடுத்​துரைத்​து, தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கிறார். இதுகுறித்​து, டி.ஜெ.கோ​விந்​த​ராஜன் கூறிய​தாவது: கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில், பெரிய​பாளை​யம் அருகே ஆரணி ஆற்​றின் குறுக்கே காரணி, புதுப்​பாளை​யம் ஆகிய கிராமங்​களை​யும், அஞ்​சாத்​தம்​மன் கோயில் பகு​தி​யை​யும் இணைக்​கும் வகை​யில் உயர்​...
மாதவரம் தொகு​தி​யி்ல் ஏற்​கெனவே இரு​முறை தொடர்ச்​சி​யாக வெற்​றி​பெற்று எம்​எல்​ஏ-​வாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள எஸ்​.சுதர்​சனம் மூன்​றாவது முறை​யாக திமுக சார்​பில் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டுள்​ளார். இவரை எதிர்த்து அதி​முக சார்​பில் முன்​னாள் அமைச்​ச​ரான வி.மூர்த்தி போட்​டி​யிடு​கிறார். இந்​நிலை​யில் எஸ்​.சுதர்​சனத்தை ஆதரித்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், மாதவரம் பஜார் பகு​தி​யில் நேற்று பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மாதவரம் ​தொகு​தி​யில் அதி​முக சார்​பில் நிறுத்​தப்​பட்​டுள்ள மூர்த்தி எப்​படிப்​பட்​ட​வர் என்​பது உங்​களுக்கு நன்​றாகத் தெரி​யும். ஆவின் பாலில்...
அப்​பா, தங்​கை, மகன் வரிசை​யில் மரு​மகனை எம்​.பி.​யாக்கி குடும்ப ஆதிக்​கத்தை நிலைநிறுத்த திமுக முயற்​சிப்​ப​தாக தமிழக பாஜக செய்​தித் தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிர​சாத் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக ஆட்​சி​யில் ஊழல் மலிந்​து​விட்​டது. சாதாரண மக்​கள் வீடு கட்​டி​னால்​கூட கவுன்​சிலர்​களுக்கு லஞ்​சம் கொடுக்க வேண்​டிய அவல நிலை உள்​ளது. சாதிச் சான்​றிதழ் பெறக்​கூட லஞ்​சம் கேட்​கப்​படு​கிறது. திமுக தலை​வரின் மரு​மகன் சபரீசன் தற்​போது வெளிப்​படை​யாகவே அரசி​யல்...
சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அனைவரும் சேர்ந்து திமுகவை விரட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ஆக்ரோஷமாகப் பேசினார். ஆற்காடு தொகுதியில் அதிமுக வேட்பளர் சுகுமார், ராணிப்பேட்டை தொகுதியில் தமாகா வேட்பாளர் கார்த்திகேயன், சோளிங்கர் தொகுதியில் பாமக சரவணன், திருத்தணி அதிமுக ஹரி ஆகியோரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.8 ஆயிரம் கூப்பன் கொடுப்பதாக முதல்வர்...