Google search engine
தமிழ் புத்​தாண்டு தொடர் விடு​முறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது குறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: நாளை (10-ம் தேதி), நாளை மறு​நாள் (11-ம் தேதி) மற்​றும் 12-ம் தேதி (ஞா​யிற்​றுக் கிழமை) வார விடு​முறை மற்​றும் 14-ம் தேதி தமிழ் புத்​தாண்டு ஆகிய தொடர் விடு​முறையை முன்​னிட்​டு, சென்​னையி​லிருந்​தும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான...
 கல்​பாக்​கத்​தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்​டத்​தைக் கைவிட வேண்​டும் என, மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கல்​பாக்​கத்​தில் உள்ள 500 மெகா​வாட் மின்​னுற்​பத்​தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை, ஏப்​-6ம் தேதி முதலா​வது அணுப்​பிளவு செயல்​பாட்டு நிலையை எட்​டிய​தாக பிரதமர் மோடி சமூக ஊடகங்​களின் வாயி​லாக வெளி​யிட்​டார். மத்​திய அணுசக்​தித் துறை, கல்​பாக்​கம் அணுவுலை வளாகத்​தில் 500 மெகா​வாட் உற்​பத்​தித் திறன் கொண்ட...
அதிமுக என்ற போர்​வை​யின் மூலம் மீண்​டும் தமிழகத்​தினுள் நுழைய முயற்​சிக்​கிறது பாஜக என, ஆவடி​யில் நேற்று தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் ஆவடி சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக அமைச்​சர் சா.​மு.​நாசர் போட்​டி​யிடு​கிறார். அவரை ஆதரித்​து, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று ஆவடி மாநக​ராட்சி அலு​வல​கம் அருகே பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: திமுக இளைஞரணி தொடங்​கப்​பட்ட காலத்​தில்,...
தமிழகத்​தில் 20 தொகுதி வேட்​பாளர்​களின் மனுக்​களை நிராகரித்த, தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை தலை​மைச் செயல​கத்​தில், தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் தவாக தலை​வர் வேல்​முரு​கன் நேற்று புகார் மனு அளித்தார். பின்​னர் அவர் கூறியதாவது: தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வுக்கு இணங்க மூத்த வழக்​கறிஞர்​களின் ஆலோ​சனை​​படி, உரிய ஆவணங்​களு​டன் வேட்பு மனுக்​களை தாக்​கல் செய்​திருந்​தோம். தேர்தல் நடத்​தும் அலு​வலர்​கள் திமுக, அதி​முக, பாஜக கட்​சிகள் துணையோடு,...
தி​முக – தேமு​திக கூட்​டணி தாமதமாக அமைந்​துள்​ளது. ஏன், இந்த கூட்​டணி இவ்​வளவு நாளாக அமைய​வில்லை என நான் வருத்​தப்படு​கிறேன் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசி​யுள்​ளார். விருத்​தாசலத்​தில் திமுக மேற்கு மாவட்​டச் செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான சி.வெ. கணேசன் தலை​மை​யில் மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​டணி கட்​சி​யின் செயல்​வீரர்​கள் கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் விருத்​தாசலம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா பேசி​ய​தாவது: விருத்​தாச்​சலம் விருத்​தகிரிஸ்​வரர் கோயில் சாதாரண கோயில் அல்ல....
சென்​னையில் சைதாப்​பேட்டை, விருகம்​பாக்கம் தொகுதி​களில் போட்டி​யிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களான மா.சுப்​பிரமணியன் மற்றும் ஏ.எம்​.​வி.பிர​பாகர்ராஜா ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று பிரச்​சாரம் மேற்கொண்​டார். பின்னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கடந்த 6 தினங்களாக தென் மாவட்​டங்​களில் பிரச்​சா​ரத்தில் ஈடுபட்​டிருந்​தேன். அப்போது பல கிராமங்​களுக்கு சென்றேன். அங்குள்ள மக்களின் மனநிலை திமுக கூட்ட​ணிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே இருக்​கிறது. வரலாறு காணாத வெற்றியை திமுக...
​தி​முக கூட்​ட​ணி​யில் கமல்ஹாசனின் மக்​கள் நீதி மய்​யம் கட்சி அங்​கம் வகித்து வரு​கிறது. சட்​டப்​பேரவை தேர்​தலில் மநீம சார்​பில் போட்​டி​யிட 60 பேர் விருப்ப மனு கட்​ட​ணம் (ரூ.50 ஆயிரம்) செலுத்​தி​யிருந்​தனர். ஆனால், தேர்​தலில் மநீம போட்​டி​யிட​வில்லை என்று கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் அறி​வித்​தார். தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்​கும் என எதிர்​பார்ப்​பில் விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​தி​ய​வர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர். இந்த நிலை​யில், விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​தி​ய​வர்​கள் அந்த...
தமி​ழ​கம் முழு​வதும் சட்​டப்பேரவை தேர்​தலையொட்டி தாக்​கல் செய்யப்​பட்ட வேட்​புமனுக்​கள் மீதான பரிசீலனை நேற்று நடை​பெற்​றது. இதில் பெரம்​பூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் திமுக, பாமக, நாதக வேட்​பாளர்​களின் மனுக்​கள் ஏற்​றுக்​கொள்​ளப்​பட்ட நிலை​யில், தவெக சார்​பில் போட்​டி​யிடும் விஜய்​யின் வேட்​புமனு ஆவணங்​களில் சான்​றொப்​பம் காலா​வ​தி​யான நோட்​டரி வழக்​கறிஞரிடம் இருந்து பெறப்​பட்​டுள்​ள​தாக கூறி பாமக​வினர் ஆட்​சேபனை தெரி​வித்​தனர். அத்​துடன் அவர் சொத்து வரி செலுத்​த​வில்லை என்​றும் கூறி அவரது மனுவை நிராகரிக்க வாதாடினர். இதையடுத்து...
“அடக்​கு​முறை, ஒடுக்​கு​முறைக்கு அஞ்சுபவர் புரட்​சியாளனாகவோ, வீரனாகவோ ஆக முடியாது. பயப்படக்​கூ​டாது. பயந்தால் கடைசிவரை வீட்டை​விட்டு வெளியே வரமுடி​யாது” என நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரிவித்​தார். சென்னையில் எழும்​பூர், மயிலாப்பூர், அண்ணாநகர், வில்லி​வாக்கம் தொகுதிகள் போட்டி​யிடும் நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமான், நேற்று பிரச்​சாரம் மேற்கொண்​டார். அப்போது பேசிய அவர், “திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆனால், ஆட்சி முறை மாறவில்​லையே. அன்று அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ்...
நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவசாயிகளிடம் லஞ்​சம் கேட்​கப்​படு​வ​தாக தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு சங்​கம் குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இது தொடர்​பாக தமிழக உணவுப் பொருள் வழங்​கல், கூட்​டுறவுத் துறை செயலருக்கு தேசிய தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் பி.அய்​யாகண்ணு அனுப்​பி​யுள்ள மனு​: தமிழக விவசாயிகள் நெல்​லுக்கு லாபகர​மான விலை கிடைக்​காத​தால் மிகுந்த சிரமத்தில் உள்​ளனர். இந்த நிலை​யில், அறு​வடை செய்த நெல்லை அரசு கொள்​முதல் நிலை​யங்​களுக்கு கொண்​டு​ சென்றால்...