திற்பரப்பு: குமரி எஸ் பி அருவியில் திடீர் ஆய்வு
குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர் பொங்கல் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு திணறி வருகிறது. தினமும் காலை...
தேங்காபட்டணம்: விவசாயியை மது பாட்டிலால் தாக்கு
தேங்காபட்டணம் பகுதி தோப்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி ஷாஜகான் (53). இவர் விவசாயி. இவர் சம்பவ தினம் தேங்காபட்டணம் சந்திப்பு பகுதியில் நிற்கும்போது அங்கு வந்த தேங்காபட்டணம் ஆஸ்பத்திரி சந்திப்பு பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் (43) என்பவர் கெட்ட வார்த்தைகள் பேசியுள்ளார்.
இதைச் செய்யது அலி...
புதுக்கடை: கண்ணத்தான்குழி பத்ரேஸ்வரி கோவிலில் திருட்டு
புதுக்கடை அருகே பூட்டேற்றி பகுதியில் கண்ணத்தான் குழி பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவ தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த...
புதுக்கடை: சமையல் செய்யும்போது தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
புதுக்கடை அருகே முஞ்சிறை அடுத்த தென்னாட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்பவர் மனைவி மரியம்மாள் (55). ராஜு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மகனைப் பிரிந்து சென்று விட்டார். மரியம்மாள் தனது மகன் தினேஷ் (23) என்பவருடன் அந்தப் பகுதியில் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த...
குமரி: மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் பகுதியில் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.14) நடைபெற்றது. மனித பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்,...
இரணியல்: சாலை சீரமைக்க கோரி எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்
பரிசேரி - திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையை செப்பனிடும் கேட்டு துள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் கண்டனவிளை குருசடி சந்திப்பில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பின்வாஷிங்டன் தலைமை வகித்தார். செயல் தலைவர் பிரபு ரீகன் முன்னிலை வகித்தார். குளச்சல்...
கருங்கல்: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 14-ம் தேதி கருங்கல் பேருந்து நிலையத்தில் வைத்து பொங்கல் விழா நடைபெற்றது. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மேற்கு...
மார்த்தாண்டம்: முன் விரோதத்தில் ஆட்டோ உடைப்பு
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவியின் தங்கை ஒருவரின் வழக்குத் தொடர்பாக சுரேஷ் சாட்சியளித்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு சுரேஷ் மீது முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ் ஆட்டோவை நிறுத்திவிட்டுச் செல்லும்போது, முரளிதரன் சுரேஷைத்...
தக்கலை: போலி பாஸ் மூலம் ஜல்லி கடத்தல் லாரி பறிமுதல்
குமரி மாவட்டம் வழியாக போலி பாஸ் மூலம் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தக்கலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோலார் மற்றும் போலீசார் தக்கலை அடுத்த பள்ளியாடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கனிமங்கள் ஏற்றி வந்த...
கொல்லங்கோடு: கனிம வளம் கடத்திய லாரிகள் பறிமுதல்
கொல்லங்கோடு பகுதி வழியாக பாறைப்பொடி கேரளாவுக்கு கடத்துவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 13) இரண்டு டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு செங்கவிளை வழியாக கேரளாவுக்கு செல்லும் போது தக்கலை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் செங்கவிளையில்...













