கன்னியாகுமரி: வாய்ச்சவடால் விடுபவர் தான் அண்ணாமலை; அமைச்சர் கீதா ஜீவன்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான்; அவர் பேசுவதை அவரை வாபஸ்...
நாகர்கோவிலில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புசார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட்ஜோஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுபின், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்...
புதுக்கடை: எல்லை பாதுகாப்புபடை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே முஞ்சிறை பண்டாரப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் தற்போது பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீபா (38). இவர்களுக்கு கடந்த 11...
இரணியல்: ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்
இரணியல் அருகே உள்ள காரங்காடு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ரோஸ்லெட் (54). நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நாகர்கோவிலுக்குச் செல்வதற்காக பேயன்குழி பஸ்...
திற்பரப்பு: குளத்தில் மண் எடுப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்
திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் விலவூர் கோணம் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீரமைப்பு பணி நடைபெற்ற போது ஏராளமான டெம்போக்களில் குளத்து மண் கடத்தப்பட்டதாக...
புதுக்கடை: கார்கள் மோதல்; 3 பேர் காயம்
புதுக்கடை அருகே செந்தறை பகுதியை சேர்ந்தவர் நெல்சன் மகன் நிக்சன் (24). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சம்பவ தினம் தனது தந்தை நெல்சன் (63), தாய் பிரான்சிஸ்காள் (57),...
நித்திரவிளை: கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ
நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் நேற்று (பிப்ரவரி 14) இரவு 9 மணி அளவில் கிராத்தூர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே பயணிகள் ஆட்டோ ஒன்று கேரளா...
நாகர்கோவிலில் எஸ். டி. பி. ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்பு திருத்த சட்ட மசோதா நேற்று (பிப்.13) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த...
நாகர்கோவிலில் சிஐடியூ தொழிற்சங்க பயிற்சி பட்டறை
தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை. நலவாரியங்களை கொண்டு வருவதிலும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய சி.ஐ.டி.யு ஸ்தாபகர்களில் ஒருவரான பாலாநந்தனின் 100வது நினைவு நாளை முன்னிட்டு தொழிற்சங்க பயிற்சி பட்டறை கன்னியாகுமரி...
மண்டைக்காடு: கோவில் திருவிழா; எஸ்.பி நேரில் ஆய்வு
குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா மார்ச் மாதம் 2-ஆம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான...
















