தற்காலிக சாலை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், சம்மந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அமைச்சர் வேலு இன்று ( 4-ம்...
குமரி மாவட்டத்தில் 401 வழக்குகள் பதிவு
குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த உணவு விற்பனை செய்ததற்காக 401 கிரிமினல் - சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், “உணவு புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவித்தால் 24 மணி...
திற்பரப்பில் முந்திரி ஆலையை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
திற்பரப்பு பகுதியில் முந்திரி ஆலை ஒன்று பல வருடங்களாக இயங்கி வந்தது. இதனை கேரளாவை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்தி வருகிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு பணிபுரிந்து வந்தனர்.
இந்த...
குமரி கடலோரப் பகுதிகளில் ஒத்திகை -வீடியோ
தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் நடைப்பெறுகின்றது. அந்த வகையில் முதல் நாளான...
குமரி: மழையால் நெல் வயல்களில் முளைத்த பயிர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழையை தொடர்ந்து மேல கருப்பு கோடு என்ற இடத்தில்...
குமரி மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் மாவட்டத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை...
மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஹாரின் தாஸ் (26). ஏ.சி. மெக்கானிக்காக இவர் வேலை பார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அந்த பகுதியில் நின்ற ஒரு அயினி மரத்தை விலைக்கு ...
வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்; அதிகமானோர் முன்பதிவு
குமரியில் வந்தே பாரத் ரயில் சேவை நேற்று (செப்.,2) முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 16 பெட்டிகள் கொண்டதாக இயங்குகிறது. 1,128 இருக்கைகள் இதில் உள்ளன. தென்...
தம்பதி இறப்பு: அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
திங்கள்சந்தை அருகே உள்ள சேங்கரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (60). அவர் மனைவி ராஜம் (52). இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு...
குமரி ரப்பர் விவசாயிகளுக்கு நிதி உதவி – அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-24ஆம் ஆண்டுகளில் பாரம்பரிய ரப்பர் வளரும் பகுதிகளில் மீண்டும் நடவு செய்த ரப்பர் விவசாயிகள் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரப்பர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 4 ஹெக்டேர்...