கருங்கல்: சொத்து தகராறு – அண்ணனை தாக்கிய ரவுடி
கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் வினோ ராஜ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவருக்கும் அவரது சகோதரர்...
திற்பரப்பு: சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
திற்பரப்பு ஊராட்சி அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரியில் சிவாலயம் ஓட்டம் வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து...
குழித்துறை: முதியவருக்கு பாட்டில் குத்து; 3 பேர் மீது வழக்கு
குழித்துறை அருகே குருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (72) சம்பவ தினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக பைக்கில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லிட்டின் (21)...
களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் மஹா சிவராத்திரி விழா
களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், தேவலோகம், வைகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழாவையொட்டி, விழாவின் முக்கியமான விழாவான...
நித்திரவிளை: பைக் – கார் மோதல்; கூலி தொழிலாளி படுகாயம்
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (46). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் இவர் வைக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த பாகுலேயன் நாயர் (59) என்பவரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து நித்திரவிளை பகுதிக்குச்...
நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்ப நாடார் நகரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், பிரபா (48) மற்றும் லாசர்(63) ஆகியோர் பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில்...
நாகர்கோவிலில் புகையிலை விற்றவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் நேற்று பட்டகசாலியன் விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் புகையிலை விற்றதாக ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த கணேசன் (வயது 57) என்பவரை...
இரணியல்: வீட்டில் விபச்சாரம்; 2 பெண் புரோக்கர்கள் கைது
இரணியல் அருகே சுங்கான்கடை அடுத்த பனவிளை பகுதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இரணியல் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை இன்று சோதனை நடத்தினர். அப்போது...
இனயம்: 4 மீன்பிடி வள்ளங்கள் தீப்பிடித்து எரிந்து விபத்து
புதுக்கடை அருகே இனயம் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி அடிமை (48). மீன்பிடி தொழிலாளி. இவரும் இவருடன் சேர்ந்த 4 பேரின் மீன்பிடி வள்ளங்களையும், மீன்பிடி உபகரணங்களையும் கடற்கரையில் நிறுத்தி இருந்தனர். இதில்...
குமாரகோவில்: திருமண மண்டப கால் நாட்டு விழா
தக்கலை அருகே குமாரகோவில், குமாரசாமி திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் முன்பு ரூபாய் 3 கோடி...
















