நித்திரவிளை: ஜப்தி செய்த வீட்டை உடைத்த தம்பதி
நாகர்கோவிலில் தனியார் வங்கி ஒன்றில் 40 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்று, பணம் செலுத்தாததால் வங்கி நிர்வாகத்தால் ஜப்தி செய்யப்பட்ட வீட்டை, அதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி பிரிஜில்...
குமரி மலைப்பகுதிக்கு இடம் பெயரும் கேரளா யானை கூட்டம்
குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால், கேரளப் பகுதியிலிருந்து யானைகள் குமரி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் உள்ள பயிர்கள் அதிக அளவில்...
குலசேகரம்: வாலிபர் கொலை ; 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கடந்த 2011 ஆம் ஆண்டு குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சதாம் உசைன் கொலை செய்யப்பட்ட வழக்கில், திட்டுவிளை பகுதி செல்வசிங் மற்றும் குலசேகரம் பகுதி மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு...
கொல்லங்கோடு: பெண் கொலை முயற்சி தாய் மகன் மீது வழக்கு
கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியைச் சேர்ந்த சுனிதா (37) என்பவர், தனது வீட்டருகே வசிக்கும் வனஜா தனது வீட்டு குப்பைகளை சுனிதா வீட்டு முன்பாக கொட்டுவதாக புகார் அளித்தார். இது குறித்து கேட்டபோது,...
கொல்லங்கோடு: வீட்டில் மீனவர் தூக்கிட்டு தற்கொலை
ததேயுபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆன்டனி (44), தனது மனைவி செலின் மேரியை கூட்டுறவு வங்கியில் விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர் அவரை அழைத்துச் செல்ல வரவில்லை. மாலையில் வீட்டிற்குச் சென்ற மனைவி,...
குமரி: 2027-ல் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியா!
இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2027ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சந்திராயன் 4 மற்றும் 5 திட்டங்களுக்கான பணிகள்...
நாகர்கோவிலில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வீடுகள் மற்றும் கோவில்கள் முன்பும், வீடுகளிலும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, நாகர்கோவிலில் அகல் விளக்குகளின் விற்பனை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன்...
இரணியல்: தொலைந்த நகைகளுக்கான ஆவணங்கள் ; கோர்ட் உத்தரவு
கடந்த 8.6.2023 அன்று அல்லது அதற்குப் பிறகு களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே தொலைந்து போன நகைகளை உரியவர்கள் 8.12.2025க்குள் இரணியல் நீதித்துறையில் நகைகளுக்கான ஆவணங்கள் மற்றும் உடைமை ரசீதுகளை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்...
தக்கலை: கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
தக்கலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணலி சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்ற புஷ்பநாதன் (27) மற்றும் ஜெர்பின் (19) ஆகியோரை பிடித்து...
குழித்துறை: முதியவரை தாக்கிய வாலிபர் கைது
குழித்துறை, கல்லுகெட்டியில் மணி என்பவர் நடத்தி வரும் கடையில், நித்திரவிளை வின்ஸ் (30) என்பவர் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தரவில்லை. இதை முதியவர் பாலகிருஷ்ணன் (60) தட்டிக்கேட்டதால், வின்ஸ் அவரை அடித்து உதைத்துள்ளார்....
















