Google search engine

குலசேகரம்: பாம்பு கடித்து 3 வயது ஆண் குழந்தை சாவு

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஜவகரின் 3 வயது ஆண் குழந்தை, நேற்று (ஏப்ரல் 15) பக்கத்து தோட்டத்தில் இருந்து வந்த பாம்பால் கடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக...

குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்: தந்தை மீது வழக்கு

குளச்சல் போலீசார் நேற்று மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர காத்திருப்பதாக தெரிவித்தனர். இதில், பைக் ஓட்டி வந்த மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம்...

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது

நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ தொடங்கியுள்ளது. வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் இந்த ரோடு ஷோவில் சாலையின் இருபுறமும் தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமரை வரவேற்று வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, பொன்...

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர், மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில்...

குளச்சல்: இறந்த நிலையில் திமிங்கலப் புள்ளி சுறா

கொட்டில் பாடு பகுதியில் நேற்று திமிங்கலப் புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து உள்ளூர் மக்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, சுறா உயிரிழந்தது தெரியவந்தது. அரசின் பாதுகாப்பு பட்டியலில்...

குமரி: நள்ளிரவில் அனுமதி மறுத்த கனரக வாகனங்கள் – வீடியோ

தக்கலை பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் டாரஸ் லாரி மோதி இறந்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் கனிம வள அனைத்து கனரக வாகனங்களுக்கும் 4 வழி பாதை முடியும் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று நள்ளிரவு...

நாகர்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அவர் வேப்பமூடு முதல் வடசேரி வரை சாலைகளில் மக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளார். இதனையொட்டி, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்று மோப்ப நாய் மற்றும்...

குமரியில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி ரோடு அப்டா வழியாக 4 வழிச்சாலையில் செல்ல...

குமரி: கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரம்

குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கனிமொழி எம்பி நேற்று (ஏப்ரல் 13) வருகை தந்தார். அவர் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளில் பேசியபோது, திமுக ஆட்சி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். திமுக வேட்பாளர்களான மகேஷ், ஆஸ்டின், தாரகை கர்ப்பர்ட், செல்லசாமி ஆகியோரை...

திருவட்டாறு: ஆஞ்சநேய சுவாமி கோவில் விஷூ தரிசனம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு அருகே உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இன்று விஷூக்கணி காணும் நிகழ்வும், கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ஆஞ்சநேய சித்தர் தலைமையில் கல்வியாளர் பிருந்தா ஸ்ரீகுமார் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு பழங்கள், காய்கறிகள், மலர்கள் படைக்கப்பட்டு விஷூக்கணி காணப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு...