Google search engine
தமிழகத்​தில் 2011-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக சார்​பில் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்​டார். அவரை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்​டார். அப்​போது, தேர்​தல் ஆணை​யம் நிர்​ண​யித்த தொகைக்கு அதி​க​மாக ஸ்டா​லின் செலவு செய்​ததுடன், அதி​கார துஷ்பிரயோகத்​தி​லும் ஈடு​பட்​ட​தால், கொளத்​தூர் தொகு​தி​யில் ஸ்டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும் என்று சைதை துரை​சாமி உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​இருந்​தார். இந்த மனுவை உச்ச...
‘மாற்​றுத் திற​னாளி​கள் போராட்​டத்​தின்​போது காவல்​ துறை தாக்​குதல் நடத்​த​வில்​லை’ என்று அமைச்​சர் எ.வ.வேலு விளக்​கம் அளித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் இடைக்​கால பட்​ஜெட் மீதான நேற்​றைய விவாதத்​தில் மார்க்​சிஸ்ட் உறுப்​பினர் எம்​.சின்​னதுரை பேசும்​போது, “மாற்​றுத் திற​னாளி​கள் மாதாந்​திர உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.6 ஆயிர​மாக உயர்த்த வேண்​டுமென அரசிடம் கோரிக்கை வைத்து வரு​கிறார்​கள். இதை வலி​யுறுத்தி அவர்​கள் போராட்​டம் நடத்​தி​ய​போது காவல்​துறை மேற்​கொண்ட நடவடிக்கை கண்​டிக்​கத்​தக்​கது. குறிப்​பாக இந்த அமைப்​பின்...
சென்னையில் கடற்கரை - தாம்பரம் இடையிலான வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் புறநகர் ரயில் சேவை கடந்த 1930-களில் தொடங்கியது. வணிக ரீதியாக சென்னையை இணைக்கும் நோக்கில் இந்த ரயில் சேவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டமைக்கப்பட்டது. தற்போது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் தடம், கடற்கரை...
சட்​டப்​பேரவை தேர்​தல் முன்​னேற்​பாடு​களை மேற்​கொள்​வது தொடர்​பாக தேர்​தல் அலு​வலர்​களுக்கு நேற்று பயிற்சி வழங்​கப்​பட்​டது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சென்னை மாவட்​டத்​துக்​குட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் மேற்​கொள்​ளப்பட வேண்​டிய பணி​கள் தொடர்​பாக மண்டல அலு​வலர்​கள் மற்​றும் காவல் துறை​யினர் உள்​ளிட்ட அலு​வலர்​களுக்​கான பயிற்சி வகுப்பு ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. கூடு​தல் மாவட்ட தேர்​தல் அலு​வலர் கற்​பகம் தலை​மை​யில் நடை​பெற்ற பயிற்சி வகுப்​பில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை வாக்​குப்​ப​திவு மையத்​துக்கு கொண்டு செல்​லுதல்,...
சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு, போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சிவசங்​கர் பேசி​ய​தாவது: போக்​கு​வரத்து துறை​யில் ஓய்​வு​பெற்ற, விருப்ப ஓய்​வு​பெற்ற மற்​றும் பணிக் காலத்​தில் மறைந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு உரிய காலத்​தில் பணப் பயன்​களை வழங்க முடி​யாத சூழல் கரோனா காலத்​துக்கு முன்​பாகவே இருந்​தது. நிதி நெருக்​கடி​யால் அந்த நிலை தொடர்ந்து நீடித்து வந்​தது. இந்​நிலை​யில், இந்த ஆட்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடர்ந்து ஒவ்​வொரு கட்​ட​மாகபணப் பலன்​களை வழங்கி வந்​தார். அதன்...
பின்​னணி பாடகர்​கள் திருச்சி லோக​நாதன், சீர்​காழி கோவிந்​த​ராஜன், இசையமைப்​பாளர் எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்​கள் வசித்த தெருக்களுக்கு சூட்​டி, அதன் பெயர் பலகைகளை முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: பழம்​பெரும் பின்​னணிப் பாடகரும், தமிழக அரசின் கலை​மாமணி விருதும், அண்​ணா​வால் இசைத்​தென்​றல் பட்​டம் பெற்​றவரும், 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட திரைப்​பாடல்​களைப் பாடிய​வரு​மான திருச்சி லோக​நாதனின் கலைச்​சேவையை சிறப்​பிக்​கும் வகை​யில் அவர் வசித்​து​வந்த மந்​தைவெளிப்​பாக்​கம்...
மாநகர் போக்​கு​வரத்து கழகம் வெளி​யிட்ட செய்திக் குறிப்பு: எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக சென்னை கடற்​கரை - தாம்​பரம் - செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​களின் சேவை​யில் வரும் பிப்​. 20 முதல் ஏப்​ரல் 5 வரை 45 நாட்​களுக்கு மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளது. மாநகர் போக்​கு​வரத்து கழகம் தற்​போது ராயபுரம் தற்​காலிக பேருந்து நிலை​யத்​தில் இருந்து தாம்​பரம், கிளாம்​பாக்​கம் வழி​யாக கூடு​வாஞ்​சேரி வரை இயக்​கப்​படும்...
தமிழகம் வளர்ச்சி மாநில​மாக தொடர இளைஞர்​கள் துணை நிற்க வேண்​டும். அடுத்து அமைய இருக்​கும் திரா​விட மாடல் 2.0 ஆட்​சி​யில் இன்​னும் பல திட்​டங்​கள் வரிசை கட்ட இருக்​கின்றன என்று ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்​நாடு’ விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழக இளைஞர் நலன், விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை சார்​பில் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்​நாடு’ விழா சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இந்த விழா​வில், விளை​யாட்டு வீரர்​களுக்​கான 3...
மும்பை பெண் மருத்​து​வருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்​டும் பார்​வைத்​திறனை வழங்கி டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை சாதனை படைத்​துள்ளது. மும்​பையை சேர்ந்த 44 வயதான மகப்​பேறியல் பெண் மருத்​து​வர் ஒரு​வருக்​கு, கடுமை​யான கண் அழுத்த நோய் (குளுக்​கோ​மா) மற்​றும் தவறாகப் பொருத்​தப்​பட்ட செயற்கை லென்ஸ் காரண​மாக 2 கண்​களி​லும் பார்வை முற்​றி​லும் பறி​போ​யிருந்​தது. ஏற்​கெனவே பல இடங்​களில் அறுவை சிகிச்​சைகள் செய்​தும் பலன் கிடைக்​காத நிலை​யில், அந்த மருத்​து​வர் சென்னை...
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான பார்த்திபன், சென்னையில் மின்சாதனப் பழுது நீக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு முதுகெலும்பைப் பிளப்பது போன்ற தாங்க முடியாத வலியும், கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், இதயத்திலிருந்து உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருந்தமனி வெடித்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சுமார் 1.5 லிட்டர் ரத்தம் கசிந்து நுரையீரல் மற்றும்...