மலைப்பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க ‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி தயார்: 2027-ல் ராணுவத்தில் சேர்க்கப்படும்
admin - 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் இலகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடை கொண்ட இந்த பீரங்கி, குஜராத் மாநிலம் ஹசிராவில் நேற்று முன்தினம்பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்த திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்த டிஆர்டிஓதலைவர் சமிர் கே. காமத்...
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்நேற்று முன்தினம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர், தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்கு பரவல் தொடர்பாக மாவட்டவாரியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதில்மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.அதில் பெங்களூருவில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு பரவல் காரணமாக பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை....
ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ஆலம்கிர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: அமலாக்கத் துறை நடவடிக்கை
admin - 0
ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர்ஆலம்கிர் மற்றும் சிலர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் ரூ.4.42 கோடி சொத்தை முடக்கி உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ஆலம்கிர் ஆலம்,அவரது முன்னாள் தனிச் செயலாளர் சஞ்சீவ் குமார் லால், லால் மனைவி ரீட்டா மற்றும் வீட்டு பணியாளர் ஜஹாங்கிர் ஆலம் ஆகியோருக்கு சொந்தமான ரூ.4.42 கோடி...
நாடாளுமன்றத்தின் ஆம் ஆத்மி கட்சித் தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் செயலாற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் சஞ்சய் சிங் மட்டுமே ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆம்...
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவனநாள் விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. விழாவில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:
நமது கட்சியின் ஆணி வேரானதொண்டர்களுக்கு ஒரு செய்தியைஇங்கு கூற விரும்புகிறேன். மீண்டும் மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அதற்கு தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது....
ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் ஆந்திரா பொருளாதார ரீதியாகமிகவும் பின்தங்கி விட்டது. கடன் சுமையும் அதிகமாகி விட்டதால் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முறையிட்டு உள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் முகாமிட்டு பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து, மாநிலபிரிவினை மசோதாவின் அடிப்படையில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை வழங்கி உதவிட வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்....
ஹாத்ரஸ் சம்பவத்துக்கு காரணமான நாராயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் முதன்முறையான ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு போலே பாபா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜுலை 2 சம்பவத்துக்கு பின் நாம் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். இந்த சங்கடத்திலிருந்து மீண்டுவர பிரபு நமக்கு சக்தி அளிக்க...
அக்னி வீரர் திட்டம் குறித்த சர்ச்சையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புதிய தாக்குதல் தொடுத்துள்ளார். காப்பீடுக்கும், இழப்பீடுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் இந்தியில் வெளியிட்டுள்ள வீடியோவில், அக்னி வீரர் அஜய் குமாரின் தந்தை தனது குடும்பம் ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் காப்பீடும் , ராணுவக் குழு காப்பீட்டு...
ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பின் போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசு எடுத்துள்ளது.
ஹாத்ரஸில் 121 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா நடத்திய கூட்டம். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில் உள்ள போலே பாபாவின் ஆசிரமங்கள் மீதும் அதன்...
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 13-வது முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று மீண்டும் பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நிலம் வாங்கிய விவகாரத்தில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், முதல்வர் பதவியை அவர் கடந்த ஜனவரி 31-ம் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது கட்சியை...










