Google search engine

குமரி: அனைத்து ஜமா அத்துகளிலும் நாளை ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழக ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு துணைத்தலைவருமான எம் ஏ கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு வக்ஃபு திருத்த...

இரணியல்: தொழிலாளி மீது தாக்குதல் –  வழக்குப்பதிவு

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (47) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான் புஷ்பராஜ் (53) என்பவருக்கும் கடந்த 6-ம் தேதி இரணியிலிருந்து பஸ்ஸில் செல்லும்போது தகராறு...

இரணியல்: சாலை விபத்தில் 2 மாணவர்கள் காயம்

தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ராஜ் (19)...

பத்துகாணி: வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

பத்துகாணி பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கற்றுவா சந்திப்பு பகுதியில் வந்த போது திடீரென பிரேக் பழுது ஏற்பட்டது. டிரைவர் பஸ்ஸை நிறுத்த முயன்றும், அந்த சாலை...

மார்த்தாண்டம்: பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). விவசாயியான இவர் சம்பவ தினம் தனது பைக்கில் பழையகடை என்ற பகுதியிலிருந்து மாமூட்டுகடை என்ற பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே...

கொல்லங்கோடு: சாலையில் மயங்கி கிடந்த வாலிபர் உயிரிழப்பு

கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜிபுதியின் மகன் முகமது பாகர் (20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மார்ஜின் ஃப்ரீ மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு...

செங்கவிளை: ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை

கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட செங்கவிளையில் ஏ ஆர் எஸ் நியாய விலை கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. நீண்ட வருடங்களாக இரண்டு பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வந்த கடையில் சில...

நாகர்கோவில்: தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டம்

பி எஃப் தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பி எஃப் மண்டல அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது....

குளச்சல்: ரூ.25 ஆயிரத்துடன்  மனைவி மாயம்; கணவர் புகார்

குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (34). இவர் பள்ளிமுக்கு சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்....

இரையுமன்துறை: மீன்படி துறைமுக பணிகள் ஆய்வு

இரையுமன்துறை மற்றும் தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் ரூ. 120 கோடி மதிப்பில் அலை தடுப்பு சுவர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை நேற்று மீனவர் நலத்துறை ஆணையர்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...