குமரி: அனைத்து ஜமா அத்துகளிலும் நாளை ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவரும், தமிழக ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு துணைத்தலைவருமான எம் ஏ கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசு வக்ஃபு திருத்த...
இரணியல்: தொழிலாளி மீது தாக்குதல் – வழக்குப்பதிவு
இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (47) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான் புஷ்பராஜ் (53) என்பவருக்கும் கடந்த 6-ம் தேதி இரணியிலிருந்து பஸ்ஸில் செல்லும்போது தகராறு...
இரணியல்: சாலை விபத்தில் 2 மாணவர்கள் காயம்
தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ராஜ் (19)...
பத்துகாணி: வழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
பத்துகாணி பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கற்றுவா சந்திப்பு பகுதியில் வந்த போது திடீரென பிரேக் பழுது ஏற்பட்டது. டிரைவர் பஸ்ஸை நிறுத்த முயன்றும், அந்த சாலை...
மார்த்தாண்டம்: பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). விவசாயியான இவர் சம்பவ தினம் தனது பைக்கில் பழையகடை என்ற பகுதியிலிருந்து மாமூட்டுகடை என்ற பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே...
கொல்லங்கோடு: சாலையில் மயங்கி கிடந்த வாலிபர் உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜிபுதியின் மகன் முகமது பாகர் (20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மார்ஜின் ஃப்ரீ மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு...
செங்கவிளை: ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட செங்கவிளையில் ஏ ஆர் எஸ் நியாய விலை கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. நீண்ட வருடங்களாக இரண்டு பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வந்த கடையில் சில...
நாகர்கோவில்: தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டம்
பி எஃப் தொழிலாளர்கள் ஓய்வூதியத்தை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பி எஃப் மண்டல அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது....
குளச்சல்: ரூ.25 ஆயிரத்துடன் மனைவி மாயம்; கணவர் புகார்
குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (34). இவர் பள்ளிமுக்கு சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்....
இரையுமன்துறை: மீன்படி துறைமுக பணிகள் ஆய்வு
இரையுமன்துறை மற்றும் தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் ரூ. 120 கோடி மதிப்பில் அலை தடுப்பு சுவர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை நேற்று மீனவர் நலத்துறை ஆணையர்...
















