சாமியார்மடம்: மூதாட்டி மீது பைக் மோதல்
மருதூர்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (80) இவர் நேற்று தக்கலை அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்றுள்ளார். சாமியார்மடம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி விட்டு பின்னர் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது வேகமாக அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பைக்...
குழித்துறை: இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு
குழித்துறை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆஷில் ஷாம் ஹல்ஸ் என்ற பிரின்ஸ். இவரிடமிருந்து வடிவீஸ்வரம் பகுதி சீதன் (22) என்பவர் சொகுசு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த கார் விபத்துக்குள்ளாகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரதீப், ஆஷில் ஷாம் ஹல்ஸ் மற்றும் இவரது நண்பர்கள்...
நித்திரவிளை: பெண் தீக்குளித்து தற்கொலை
விரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மனைவி ஸ்ரீஜா (37). வெளிநாட்டில் வேலை பார்க்கும் வடிவேல் 4 நாட்கள் முன்பு ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் (ஜூன் 30) தனக்குச் சொந்தமான 4 பவுன் செயினை கேட்டுள்ளார். அப்போது நகைகளை தனது தம்பிக்குக் கொடுத்ததாக ஸ்ரீஜா கூறியுள்ளார். அப்போது என்னைக்...
மிடாலம்: நூலக கட்டிடம், பயணிகள் நிழற்குடைதிறப்பு
மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுவிளை பகுதியில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. படிப்பக கட்டிடம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் அமைத்துத் தர அப்பகுதியினர் கிள்ளியூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றன. நேற்று...
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் கலெக்டர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர்...
இரணியல்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி சியாமளா (65). கடந்த 22ஆம் தேதி கணவருடன் பைக்கில் செல்லும்போது திடீரென பைக் பஞ்சர் ஆனதாகத் தெரிகிறது. இதில் பைக் நிலைதடுமாறி, பின்னால் அமர்ந்திருந்த சியாமளா தவறி கீழே விழுந்து, அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குமரி அரசு...
அருமனை: யுகேஜி மாணவன் தாக்குதல்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்
அருமனை பகுதி சேர்ந்த சஜி-ஆஷிகா தம்பதிக்கு 4 வயது மகன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். சம்பவ தினம் மாணவனை பள்ளி ஆசிரியர் அடித்து, கை கால்களில் வீக்கம் ஏற்பட்டு, காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும்...
மார்த்தாண்டம்: தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவத்தின் போது ஸ்மைலின் என்ற பெண் பலியானார். இதையடுத்து இறந்த பெண்ணின் உறவினர்கள் சடலத்துடன் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஆஸ்பத்திரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதால் சடலத்தை...
குலசேகரம்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பணம் பறிப்பு
குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா சரோஜம் (78). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. நேற்று இவர் அங்குள்ள வங்கிக்குச் சென்று தான் அடமானம் வைத்திருந்த 4 பவுன் நகையை மீட்டு, மற்றும் ரூ. 10 ஆயிரத்தை பையில் வைத்து பஸ்ஸில் ஏறி அவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில்...
நித்திரவிளை: கடற்கரையில் மது அருந்திய வாலிபர்கள் கைது
பூத்துறை கடற்கரை பகுதியில் நேற்று (ஜூன் 30) இரவு கும்பலாக உட்கார்ந்து மது அருந்துவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மது அருந்திக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த...













